அண்ணனால் தங்கைக்கு உண்டான குழந்தை!! பள்ளி மாணவிக்கு நடந்த விபரீதம்!!

The incident of the birth of a girl child to a class 11 student has created a lot of excitement.

Sexual Offens:11- வகுப்பு படிக்கும் மாணவிக்கு  பெண் குழந்தை பிறந்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில்  பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவ,மாணவிகள் பாலியல் ரீதியான குற்றங்களுக்கு இரையாகி வருகின்றனர் என்பது அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயமாக இருக்கிறது. இது போன்ற ஒரு குற்றச் சம்பவம் தான்   தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. நாமக்கல்    பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி, தனது வீட்டின் அருகில் … Read more

திருச்சி தி.மு.க ஒன்றிய செயலாளர் பாலியல் வெறிச்செயல்!! போக்சோவில் தேடும் போலீஸ்!!

Tiruchi DMK union secretary sexual frenzy!! Police searching in POCSO!!

திருச்சி ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு ஒரு தம்பதி தனது குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு தருவதாக கூறியுள்ளனர். அதில் நாங்கள் திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூரில் திமுக முன்னால் ஒன்றிய செயலாளர் அனந்தன் வீட்டு தோட்டத்தில் தின கூலிக்கு வேலைக்கு செல்வது வழக்கம். அதன்ப்படி நேற்று காலை நாங்கள் வேலைக்கு செல்லும் போது தனது குழந்தைகள் அழைத்து சென்றுள்ளனர். அதில் ஒரு குழந்தை 6-ஆம் வகுப்பும், இன்னொரு குழந்தை 7-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். நாங்கள் வயலுக்கு … Read more

கவரப்பேட்டை ரயிலை கவிழ்க்க திட்டமிட்ட சதி!! குற்றவாளிக்கு கடும் தண்டனை!!

Conspiracy planned to overturn Kavarappet train!! Severe punishment for the criminal!!

Train Accident: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து காரணமாக கவனகுறைவாக ரயிலை இயக்குவது, அலட்சியமான பணி, கவனக்குறைவாக இருந்து காயத்தை ஏற்படுத்துதல், ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் கடந்த மாதம் 11ஆம் தேதி இரவு சரக்கு ரயில் மீது பாகுமதி ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துக்கான … Read more

அதிமுக கட்சி செயலாளர் வெட்டிக்கொலை!!மர்ம நபரை பார்த்து அஞ்சும் மக்கள்!!

AIADMK party secretary hacked to death!! People are afraid of the mysterious person!!

சிவகங்கை: அதிமுக கிளை செயலாளர் இன்று அதிகாலை அவர் வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் அருகே நாட்டாகுடியைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு வயது சுமார் 70. இவர் அந்த பகுதியில் அதிமுக கிளைச் செயலாளராக உள்ளார். மேலும் அவர் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் அவர் எப்போதும் போல் கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் மர்ம நபர் ஒருவர் … Read more

4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!! உடலை புதைத்த மிருகம்!!கதறி அழும் பெற்றோர்!!

4-year-old girl sexually assaulted!! The animal that buried the body!! Crying parents!!

திருப்பதி வடமலை பேட்டை மண்டலம் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது பக்கத்துக்கு வீட்டில் உள்ள குழந்தையை சாக்லேட் கொடுத்து காட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். திருப்பதி வடமலை பேட்டை மண்டலம் அபிகண்ட்ரிகை கிராமத்தை சேர்ந்த மூன்றரை வயதை சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் 22 வயது வாலிபர் சுஷாந்த் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்த சிறுமி இறந்துவிட்டார். … Read more

பிரபல திரைப்பட எடிட்டர் தற்கொலை!!

Famous film editor committed suicide!!

கேரள மாநிலம் கொச்சி பனம்பில்லி நகரைச் சேர்ந்தவர் நிஷாத் யூசுப். இவர் மலையாள திரைவுலகத்தில் தல்லுமாலா, உண்டா, ஒன் உள்ளிட்ட திரைப்படங்களில் எடிட்டராக பணியாற்றி உள்ளார். அவர் தன் மனைவி மற்றும் 2 குழந்தைகள் என கொச்சி பனம்பில்லி அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். தல்லுமாலா திரைப்படத்திற்கு கடந்த 2022ல் கேரள அரசின் சிறந்த எடிட்டருக்கான விருதை பெற்றார். அதுமட்டும் இல்லாமல் தற்போது சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தின் எடிட்டராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் … Read more

மீண்டும் மீண்டுமா!! ரயிலை கவிழ்க்க சதி!! தென்காசி அருகே பரபரப்பு!!

Back again!! Conspiracy to overturn the train!! Excitement near Tenkasi!!

Tenkasi: பொதிகை எக்ஸ்பிரஸ் செல்லும் தண்டவாளத்தில் 10 கிலோ எடை கொண்ட கல் வைத்து ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் முயற்சி. தீபாவளி பண்டிகையின் போது மக்கள் அனைவரும் ரயிலில் செல்வார்கள் என எண்ணி மர்ம நபர்கள் சதியில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் செங்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி பொதிகை விரைவு ரயில் கடையநல்லூர் போகநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு ரயில் தண்டவாளத்தில் சுமார் 10 கிலோ எடை கொண்ட கல் ஒன்றை வைத்துள்ளார். … Read more

கிருஷ்ணகிரி அருகே பயங்கரம் – தீபாவளி நாளன்று நடந்த இரட்டை கொலை!!

Payangaram near Krishnagiri - Double murder on Diwali!!

கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் சொந்த அண்ணன், அண்ணியை  தம்பி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, மோட்டூர் கிராமம் தலைவாசல் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (37 வயது). இவரது  மனைவி ருக்குமணி (30 வயது).  இவரது தம்பி முருகன்  (28 வயது).  இவ்விருவருக்கும் நீண்ட நாட்களாக நிலப்பிரச்சனை இருந்து உள்ளது. சம்பவத்தன்று இப் பிரச்சனை முற்றியுள்ளதாக அக்கம் பக்கத்தினர் கூறுகிறார்கள். இந்த நிலையில் முருகன் தனது அண்ணன் மாரிமுத்துவை  கொலை செய்ய … Read more

சேலத்தில் நடந்த கொடூர சம்பவம்!! சூட்கேஸில் அழுகிய  பெண் சடலம்!!

The brutal incident in Salem!! Dead body of a woman in a suitcase!!

Salem:சேலம் சங்ககிரி (HIGHWAY) ரோட்டின் பாலத்தின் கீழ் கார் ஒன்று வந்து சென்றதை கண்காணிப்பு கேமராவில் போலீசார் பார்த்தனர். அதனை விசாரிக்க சென்றதில் அதிர்ச்சி அடைந்த போலீசார். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர பாலத்தில் கடந்த மாதம் 30ம் தேதி கடுமையான துர்நாற்றம் வந்துள்ளது. அதனை தொடர்ந்து அங்குள்ள மக்கள் போலீசில் தகவல் தெரிவித்தனர். அதனை விசாரித்த போலீசார் அந்த சூட்கேஸில் பாலித்தீன் கவரால் முகத்தை மூடி, பிளாஸ்டிக் டேப் சுற்றி … Read more

காதலால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!! அதிர்ந்த நிர்வாகம்!! தீவிர விசாரணையில் போலீசார்!!

A tragic decision made by a college student because of love!! Terrible administration!! Police in intensive investigation!!

Tiruvallur: திருவள்ளூரில் 19 வயது இளம்பெண் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். அந்த கிராமத்தை சேர்ந்த லோகேஷ் என்பவர் அவரை 2 வருடமாக காதலித்து வருவதாக கூறி தொந்தரவு செய்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த 19-வயது இளம்பெண் ஒருவர் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த லோகேஷ் என்பவர் அந்த இளம்பெண்ணிடம் தனை இரண்டு வருடமாக காதலித்து … Read more