9-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!! 90 வயதுடைய முதியவரால் நேர்ந்த கொடூரம்!!
crime: 13 வயது சிறுமிக்கு 90 வயதுடைய முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வயது வித்தியாசம் இன்றி சிறுமிகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பள்ளி மாணவ மாணவிகள் தங்களுக்கு தெரியாமலே இது போன்ற குற்றங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு பாலியல் … Read more