9-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!! 90 வயதுடைய முதியவரால் நேர்ந்த கொடூரம்!!

A 90-year-old man sexually harassed a 13-year-old girl

crime: 13 வயது சிறுமிக்கு 90 வயதுடைய முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வயது வித்தியாசம் இன்றி சிறுமிகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பள்ளி மாணவ மாணவிகள் தங்களுக்கு தெரியாமலே இது போன்ற குற்றங்களில் சிக்கிக் கொள்கிறார்கள்.  பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு பாலியல் … Read more

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்!! எப்ஐஆர்-யை வெளியிட்டது யார்? அண்ணாமலை திமுகவிற்கு கண்டனம்!!

BJP Annamalai DMK Govt Condemns Anna University Student Sexual Assault Case

PJB Annamalai: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் பாஜக அண்ணாமலை திமுக அரசுக்கு கண்டனம். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தற்போது தமிழகத்தில் பூகம்பமாக வெடித்து இருக்கிறது. எதிர்கட்சி தலைவர்கள் திமுக அரசு மீது கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். பாலியல் வன்கொடுமைக்கு பாதிக்கப்பட்ட பெண் குறித்த விவரங்கள் அடங்கிய எப்ஐஆர் காப்பி சமூக வலைதளங்களில் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக … Read more

இறந்தாக தகனம் செய்யப்பட்ட நபர்!! உயிருடன் வந்ததால் அதிர்ச்சியில் உறைந்த கிராமத்தினர்!! தேனியில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

A shocking incident has taken place in Theni where a person who was thought to be dead came back to life

CRIME: இறந்ததாக கருதப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம் தேனியில் நடந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா தங்கம்மாள் புரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் அவருக்கு வயது 37 ஆகிறது. முருகேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 7 வயதில் ஆண் குழந்தை உள்ளது. மணிகண்டன் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். இதனால் அவரை விட்டு பிரிந்து அவரது மனைவி ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். மணிகண்டன் தனது தந்தையுடன் சேர்ந்து … Read more

பெண்களை ஆபாசமாக படமெடுக்க மைக்ரோ கேமரா!! இராமேஸ்வரத்தை உலுக்கிய 120 வீடியோக்கள்.. சிக்கியது எப்படி!!

Two arrested for secretly videoing women changing clothes in Rameswaram

Rameswaram: இராமேஸ்வரத்தில் பெண்கள் உடை மாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்த இருவர் கைது. இந்தியாவில் கங்கைக்கு அடுத்த படியாக புனிதமாக கருதப்படும் இடம் ராமேஸ்வரம் ஆகும். இங்கு உள்ள ராமர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள். குறிப்பாக வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக பேர் வருவார்கள். ராமேஸ்வரம் ராமர் கோவிலில் இருக்கும் புனித தீர்த்தங்களில் நீராடுவது என்பது புனிதமாக  பார்க்கப்படுகிறது. இவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை வைத்துக் … Read more

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை!! பாஜக அண்ணாமலை கண்டனம்!!

A student was sexually harassed in Anna University campus yesterday

Anna University: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று  மாணவிக்கு  பாலியல் தொல்லை அழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு  படிக்கும் மாணவி ஒருவர் நேற்று இரவு உணவு அருந்திய பின் தனது ஆண் நண்பருடன் பேசி கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அந்த ஆண் நண்பரை அடித்து துரத்தி விட்டு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக … Read more

இயக்குனர்  சுகுமார்  மீது பாய்ந்த வழக்கு!! காவல்துறையை இழிவுபடுத்தி சித்தரித்த.. புஷ்பா-2 திரைப்படம் !!

There has been an allegation that the movie Pushpaa-2 has portrayed the police in a derogatory manner

Pushpa-2: புஷ்பா-2 திரைப்படத்தில் காவல் துறையினரை இழிவாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய ஹிட் ஆனா திரைப்படம் புஷ்பா-1  இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் ஆகும். இந்த படம் வெளியாகி 15 நாட்களுக்குள் 1500 கோடியை வசூல் செய்தது. இந்த படம் செம்மரக் கட்டை திருடி விற்பவர்களுக்கு அதை தடுக்கும் … Read more

சன்னி லியோனுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை!! சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மோசடியால் அதிர்ச்சி!!  

1000 per month stipend fraud in Chhattisgarh using Sunny Leone's name

Chhattisgarh State: சன்னி லியோன் பெயரை பயன்படுத்தி சத்தீஸ்கர் மாநிலத்தில் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை பெற்று மோசடி நடந்துள்ளது. தமிழகத்தில் மகளிர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது . இந்த தொகை மகளிர் வங்கி கணக்கில் மாதம் தோறும் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் தமிழக அரசால் செலுத்தப்படும்.  இந்த திட்டம் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு மஹ்தாரி … Read more

பிணத்துடன் உடலுறவு வைத்துக் கொள்வது பாலியல் குற்றமாகாது!! உயர் நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு!!

Chhattisgarh High Court's verdict on sex crime is currently creating a stir

Chhattisgarh: சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் பாலியல் குற்றம் தொடர்பாக வழங்கிய தீர்ப்பு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்து மாவட்டத்தில் 9 வயது தலித் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் நீல்காந்த், நிதின் யாதவ் என்ற இருவர் கைது செய்து போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.  இந்த வழக்கில் கைது செய்யப்பட  நீல்காந்த் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுமி இறந்த பின் பிணத்துடன் … Read more

நெல்லையில் நடத்தப்பட்ட கொலை இது தான் காரணம்!! குற்றவாளி கொடுத்த பகீர் வாக்குமூலம்!!

The accused revealed the reason for the murder in Nellai court premises through a vote

NELLAI MURDER: நெல்லை நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலைக்கான காரணத்தை வாக்கு மூலமாக தெரிவித்த குற்றவாளி. நேற்று, செய்தி ஊடகங்களில் மிகவும் பரபரப்பான செய்தியாக ஒளிபரப்பப்பட்ட செய்தி நெல்லை நீதிமன்ற வளாகத்தின் முன்பு நடந்த கொலை சம்பவம் தான். அந்த கொலையை செய்த குற்றவாளி கொடுத்த வாக்கு மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சண்முகம் என்பவர் பாளையங்கோட்டை கீழநத்தம் மேலூர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு மாரிசெல்வம்(வயது 25), மாயாண்டி என்ற பல்ல மாயாண்டி(23) இரு … Read more

கோவில் தீர்த்தத்தில் விஷம் கலந்த பூசாரி!! கள்ளக்குறிச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

The temple priest tried to kill 5 people by mixing poison in the tirtha

Kallakurichi:தீர்த்தத்தில் விஷம் கலந்து 5 பேரை கொலை செய்ய முயன்ற கோவில் பூசாரி. கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தான் முரளி. இவர் அப்பகுதியில் கணேசன் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். அதிக கடவுள் நம்பிக்கையில் நாட்டம் கொண்டு இருக்கிறார். மேலும், தன் வசித்து வரும் வீட்டின் அருகில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ஒன்றை கட்டி இருக்கிறார். மேலும், அக்கோவிலுக்கு வருபவர்களுக்கு ஜோசியம், குறி, போய் ஓட்டுவது சொல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு … Read more