சிறுமியை பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுனருக்கு 10 வருடகால சிறை தண்டனை!

என்னதான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி அதனை செயல்படுத்தி வந்தாலும், இதுவரையில் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த பாடாக தெரியவில்லை. எவ்வளவு பாதுகாப்பான சட்டத்தை இயற்றினாலும் பெண்களையும், குழந்தைகளையும், துன்புறுத்தம் அவர்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தலை கொடுப்பவர்கள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு என்று சமூக ஆர்வலர்கள் பலரும் வேதனை தெரிவித்து வருகிறார்கள். பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு எதிராக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும் போதெல்லாம் … Read more

ஒமைக்ரான் நோய்த்தொற்று அமெரிக்கா பல்கலைக்கழகம் விடுத்த முக்கிய எச்சரிக்கை

சென்ற மாதம் உருமாறிய நோய் தொற்றான ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. தற்சமயம் இந்தியா உட்பட 106 நாடுகளில் இந்த நோய்த்தொற்று பரவல் ஊடுருவி இருக்கிறது. இந்த புதிய வகை நோய் தொற்றால் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து இருக்கிறார்கள். இந்தநிலையில், இந்த புதிய வகை நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில், இன்னும் இரண்டு மாதங்களில் உலகமெங்கும் 300 கோடி நபர்களுக்கு என்ற புதிய வகை … Read more

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும்?

இந்தியா முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டு காலமாக இணையதளம் மூலமாகவே வகுப்புகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன. இதன்பிறகு நோய் தொற்று பாதிப்பு சற்று குறைந்ததன் காரணமாக, சென்ற செப்டம்பர் மாதத்தில் இருந்து நேரடி வகுப்புகள் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றன. ஆனாலும் தொடர்ச்சியாக எந்த வகுப்பினருக்கும் பள்ளிகள் செயல்படுவதில்லை, சுழற்சிமுறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சென்ற வருடம் நோய் தொற்று காரணமாக, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு … Read more

மின் இணைப்பில் முறைகேடு! அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் பறந்த அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் பல வணிக நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அதோடு கடைகள், வீடுகள், உள்ளிட்ட பகுதிகளில் ஒரே பெயரில் பல மின் இணைப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாக பல புகார் வந்ததாக சொல்லப்படுகிறது. இப்படி முறைகேடுகளில் ஈடுபடுவதால் மின்சார வாரியத்திற்கு மிகப்பெரிய இழப்பு உண்டாகிறது. ஆகவே இது குறித்து மின்சார வாரிய வணிக பிரிவு தலைமை பொறியாளர் அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பி இருக்கின்ற சுற்றறிக்கையில் ஒரு சில விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார். அதாவது வீடு, வணிகம் மற்றும் தொழிற்சாலை … Read more

உடனடியாக இதை ரத்து செய்க! உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், இன்னொரு பக்கம் ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இப்படியான சூழ்நிலையில், புத்தாண்டு,கிறிஸ்துமஸ் உள்ளிட்ட கொண்டாட்டத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் மக்கள் விடுமுறைக்கு திட்டமிட்டு வருகின்ற சூழ்நிலையில், அவற்றை ரத்து செய்து விடுமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதனை முன்னிட்டு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நிருபர்களிடம் அவர் உரையாற்றி இருக்கிறார். அப்போது அவர் பேசியதாவது, வாழ்க்கையே … Read more

வருமான வரி செலுத்தாமல் டேக்கா கொடுத்த செல்போன் நிறுவனம்! அதிரடி சோதனையில் இறங்கிய வருமானவரித்துறை!

அனைத்து பெரு நிறுவனங்களும் வருமான வரி செலுத்த வேண்டும் என்பது விதி, ஆனால் அவ்வளவு எளிதில் வருமான வரியை யாரும் செலுத்தி விடுவதில்லை. தங்களுக்கு கிடைக்கக்கூடிய வருமானத்தை வெளியில் குறைத்து கணக்கு காட்டி வருமான வரித்துறையில் இருந்து தப்பிப்பது எவ்வாறு என்று தான் அனைவரும் சிந்திக்கிறார்கள் இது தொழில் நிறுவனங்களிடம் மட்டும் அல்லாமல் மிகப் பெரிய அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள், உள்ளிட்ட பலரிடமும் இருக்கும் தந்திரமாக இருந்து வருகிறது. ஆனாலும் வருமான வரித்துறையும் இதனை அவ்வளவு எளிதில் … Read more

புதிய வகை நோய் தொற்று! எச்சரிக்கும் உலக விஞ்ஞானிகள்!

கொரோனா முடிவடைந்துவிட்டது என்று பொதுமக்களும், மத்திய மாநில அரசுகளும், நிம்மதி அடைந்த சமயத்தில் ஒமைக்ரான் என்ற புதிய வகை நோய் தொற்று தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் இருந்து வருகின்றன, அதேநேரம் அந்த புதிய வகை நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், இந்த புதிய வகை நோய்த்தொற்று தொடர்பாக உலகநாடுகளின் விஞ்ஞானிகளின் கருத்து இவ்வாறாகத் தான் இருக்கிறது. அதாவது இந்த புதிய வகை நோய் தொற்று மாறுபாடு … Read more

சென்னையில் திடீரென்று உள்வாங்கிய கடல்! காரணம் இதுதானாம்!

பொதுவாக ஒரு இயற்கை பேரழிவு உண்டாகப் போகிறது என்றால் குறைந்தது  24️ மணி நேரத்திற்கு முன்பாகவே அது தொடர்பாக ஏதாவது ஒரு அறிகுறி தென்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதேபோன்ற அறிகுறிகள் பலமுறை தென்படுகிறது அது போன்ற அறிகுறிகள் தென்பட்டு அழிவுகளும் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் கடல்தான் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் லட்சக்கணக்கானோர் சிக்கி மரணமடைந்தார்கள் அந்த நிகழ்வு இன்று வரையில் அனைவரின் மனதிலும் நிலை கொண்டு உள்ளது. அந்த விதத்தில் சென்னையில் நேற்று … Read more

திடீரென்று உள்வாங்கிய கடல்! பீதியான சுற்றுலாபயணிகள்!

சென்னையில் நேற்று நள்ளிரவில் மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென்று சுமார் 15 மீட்டருக்கு கடல் உள்வாங்கியது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கடல் உள்வாங்கியது. இதன் காரணமாக, மணற்பரப்பு அதிக அளவில் தென்பட்டது. நள்ளிரவில் கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் கடல் உள்வாங்கியதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். அதற்கு பிறகு சுமார் அரை மணி நேரத்திற்குப் பின் மீண்டும் பழைய நிலைக்கு வந்தது. இதன் காரணமாக, அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் மிகப்பெரிய பீதி அடைந்து இருக்கிறார்கள். … Read more

அதிமுகவின் தகுதி முறையை விமர்சனம் செய்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இன்று அதே முறையை பின்பற்றுகிறார்; எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வுக்கு வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதி ஆகும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் இணையதளம் மூலமாக மனு ஒன்றை வழங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அளித்த இந்த மனுவில் 2013ஆம் வருடம் முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வாய்ப்பு பெறாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் … Read more