சிறுமியை பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுனருக்கு 10 வருடகால சிறை தண்டனை!
என்னதான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி அதனை செயல்படுத்தி வந்தாலும், இதுவரையில் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த பாடாக தெரியவில்லை. எவ்வளவு பாதுகாப்பான சட்டத்தை இயற்றினாலும் பெண்களையும், குழந்தைகளையும், துன்புறுத்தம் அவர்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தலை கொடுப்பவர்கள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு என்று சமூக ஆர்வலர்கள் பலரும் வேதனை தெரிவித்து வருகிறார்கள். பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு எதிராக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும் போதெல்லாம் … Read more