தெரிந்து கொள்ளுங்கள்.. ரேசன் கார்டிற்கு விண்ணப்பம் செய்வது எப்படி?

தெரிந்து கொள்ளுங்கள்.. ரேசன் கார்டிற்கு விண்ணப்பம் செய்வது எப்படி? மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பொது விநியோகம் திட்டத்தின் மூலம் புழுங்கல் அரசி, பச்சரிசி, கோதுமை உள்ளிட்டவைகளை இலவசமாகவும் துவரம் பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்டவைகளை மலிவு விலையிலும் வழங்கி வருகிறது. அதேபோல் ரேசன் கார்டு இந்திய குடிமகன் என்பதற்கான ஆதாரமாக விளங்குவதால் இதை வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இந்த ரேசன் கார்டை பெற ஆன்லைன் வழியாக … Read more

வீட்டில் இருந்தபடி டிரைவிங் லைசென்ஸில் திருத்தம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்!!!

வீட்டில் இருந்தபடி டிரைவிங் லைசென்ஸில் திருத்தம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்!!! வாகன ஓட்டிகளுக்கு டிரைவிங் லைசென்ஸ்(ஓட்டுநர் உரிமம்) என்பது மிகவும் முக்கியம்.ஆனால் பலர் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஒட்டி வருகின்றனர்.சட்டப்படி இது மாபெரும் குற்றமாகும்.லைசென்ஸ் இல்லாத நபர் போக்குவரத்து காவலரிடம் மாட்டினால் வண்டி பறிமுதல் செய்யப்பட்டு விடும்.அதேபோல் பைன் அமௌன்ட் காட்டியே ஆக வேண்டும்.இப்படி சிலர் இருக்க வேறு சிலர் டிரைவிங் லைசென்ஸ் என்றால் என்னவென்ற தெரியாமல் சுற்றி திரிகின்றனர். இப்படி இருக்க டிரைவிங் லைசென்ஸ் வைத்திருபவர்கள் … Read more

தமிழ் மகனார் கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு மறைவு! தமிழ் ஆர்வலர்கள் இரங்கல்

Orissa Balu

திருச்சி உறையூரில் பிறந்தவர் இவரின் இயற்பெயர் பாலசுப்ரமணியம் என்பதாகும்.இவர் உறையூரில் பிறந்திருந்தாலும்  விழுப்புரம்,நெய்வேலி,அம்பத்தூர்,சென்னை பகுதிகளில் இவரது பள்ளி கல்லூரி படிப்புகள் பெரும்பாலும் அமைந்திருந்தது.தொழில் நிமித்தமாக ஒரிசா சென்ற இவர் அங்கு தமிழ் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து பின்பு  செயலாளராகவும் பணியாற்றினார்.இந்நிலையில் தான் ஒரிசாவிற்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்புகளை ஆராய்ந்து உலகத்திற்கு எடுத்துரைத்தார். தமிழக மக்கள் இவரை கலிங்கா பாலு அல்லது ஒரிசா பாலு எனவும் ஒரிசா வாழ் தமிழ் மக்கள் இவரை தமிழ் பாலு எனவும் அழைத்தனர்,கடல்சார் … Read more

பி..டி.எஸ் மற்றும் ஹைப் ஒப்பந்தம் 2025 வரை புதுப்பிக்கப்பட்டது!ஆர்மிக்கள் மகிழ்ச்சி!!!

பி..டி.எஸ் மற்றும் ஹைப் ஒப்பந்தம் 2025 வரை புதுப்பிக்கப்பட்டது!ஆர்மிக்கள் மகிழ்ச்சி!!! உலக புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான பி.டி.எஸ் 2010ம் ஆண்டு ஹைப் என்ற சிறிய நிறுவனத்தின் கீழ் தங்களது இசைக்குழுவை துவங்கினர்.இந்த இசைக்குழுவில் கிம் நம்ஜூன்,கிம் சியோக் ஜின்.மின் யூங்கி,ஜங் ஹோசக்,பார்க் ஜீமின்,கிம் டேஹியாங்,ஜியான் ஜங்கூக் போன்ற ஏழுபேர் உள்ளனர்.இந்த குழுவின் தலைவர்  ஆர்எம் என அழைக்கப்படும் கிம் நம்ஜூன் ஆவார்.இவர்களது விசிறிகளை ஆர்மி என்று அழைப்பர். இக்குழுவின் சிறப்பே இவர்களது இசையின் உட்கருத்து தான் இவர்களது … Read more

வீட்டுமனை நிலம் விற்க அல்லது வாங்கப்போறீங்களா?அப்போ இதை முக்கியமா கவனிங்க!!!

வீட்டுமனை நிலம் விற்க அல்லது வாங்கப்போறீங்களா?அப்போ இதை முக்கியமா கவனிங்க!!! நமது தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பத்திரப்பதிவு தொடர்பான சில சட்டங்களை கொண்டுவந்துள்ளது. அச்சட்டங்களாவன நிலமனை விற்கும்போது நில விற்பனையாளர்கள் தங்கள் நிலத்தில் கட்டிடம் உள்ளதை மறைத்து பத்திரம் பதித்து மோசடி செய்கின்றனர்.இனி நிலத்தின் உரிமையாளர் தனது நிலத்தின் புகைப்படத்தை அந்த நிலப்பத்திரத்துடன் இணைக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. சார்பதிவாளர் அலுவகங்களில் பத்திரம் பதிவோர் இனி அந்த பத்திரத்துடன் வீட்டுமனையின் புகைப்படத்தையும் இணைக்க வேண்டும்.அதுமட்டுமன்றி … Read more

அதிமுக கூட்டணியில் விசிகவா? வதந்திக்கே அந்தர்பல்டி அடித்த வன்னியரசு

Vanniyarasu

அதிமுக கூட்டணியில் விசிகவா? வதந்திக்கே அந்தர்பல்டி அடித்த வன்னியரசு! அதிமுக மற்றும் பாஜக கூட்டணியானது கடந்த தேர்தல் வரை சுமூகமாக தொடர்ந்து வந்தது.இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் இவ்விரு கூட்டணிகளுக்கிடையே சிறு சிறுகுழப்பங்கள் ஏற்பட துவங்கியது.சமீபத்திய அண்ணா மற்றும் முத்துராமலிங்கத்தேவர் சர்ச்சை பேச்சு கட்சியினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதையடுத்து அதிமுகவின் முக்கிய தலைவர்களான சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அண்ணாமலையின் அந்த பேச்சுக்கு கடும் விமர்சனம் செய்ததோடு பாஜகவுடன் கூட்டணியில் … Read more

மேல்பாதி பிரச்சனைக்கு காரணம் அரசு தான்! பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு 

Dharmaraja Draupadi Amman Temple in Villupuram

மேல்பாதி பிரச்சனைக்கு காரணம் அரசு தான்! பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு அனைத்து கோயில்களிலும் அனைவருக்கும் அனுமதி உண்டு என்ற தவறான கருத்து நம் சமூகத்தில் பரப்பப்பட்டு உள்ளது. அதன் விளைவு தான் சபரிமலை போன்ற வழக்குகள். பொது கோயில்களில் மட்டும் தான் சாதி பேதமின்றி அனைத்து ஹிந்துக்களுக்கும் அனுமதி உண்டு. அவற்றில், ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை மட்டும் அனுமதிக்காமல் இருந்தால் அது தீண்டாமை. அது ஒரு பெரும் பாவ செயல் என்பதில் யாருக்கும் … Read more

தமிழ் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்! முன்னாள் புதுவை எம்பி ராமதாஸ் வலியுறுத்தல்!!

தமிழ் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்! முன்னாள் புதுவை எம்பி ராமதாஸ் வலியுறுத்தல்! சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக கொண்டு வர வேண்டும் என்று புதுவை முன்னாள் எம்.பி ராமதாஸ் அவர்கள் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக முன்னாள் எம்.பி ராமதாஸ் அவர்கள் அறிக்கை வெளியுட்டுள்ளார். தமிழ் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று முன்னாள் எம்பி ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ் வாரியத்தில் படிக்கும் பொழுது 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் 6 … Read more

லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கும் தனியார் பயிற்சி மையங்கள்!

லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கும் தனியார் பயிற்சி மையங்கள்! தற்போது தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும , ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையமும் அடுத்தடுத்து போட்டித் தேர்வுகளை அறிவித்துள்ளது. மே மாதம் யூ.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டரை மாதங்கள் கழித்து மத்திய அரசு பணியாளர்  தேர்வாணையம்(SSC) நடத்தும் சி.ஜி.எல் தேர்வு நடைபெற உள்ளது. பிறகு நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!  ஜூன் மாதம் இந்த தேதியில் தான் பள்ளிகள் திறக்கப்படுமாம் கல்வி அமைச்சர் தகவல்! 

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!  ஜூன் மாதம் இந்த தேதியில் தான் பள்ளிகள் திறக்கப்படுமாம் கல்வி அமைச்சர் தகவல்!  ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறப்பு. அடுத்த ஆண்டு பொது தேர்வுக்கான தேதிகளையும் அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ். 6 முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 1 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1-5 முறையான மாணவர்களுக்கு, ஜூன் ஐந்தாம் தேதி முதல் பள்ளிகள் துவங்கும் என்றும், பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் … Read more