அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கு வந்த குட் நியூஸ்; ரூ27.20 கோடி நிதி ஒதுக்கீடு!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிகளவு செயல்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தொடர் விடுப்பு உள்ளிட்ட காரணங்களால் பள்ளிக்கு வராமல் இருப்பதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு மதிப்பூதியம் வழங்க 27 கோடியே 20 லட்சத்தி 96 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குனர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றி அறிக்கையை ஒன்றை அனுப்பியுள்ளார். தொடக்க கல்வி … Read more

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு; இனி வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பள்ளி விடுமுறை!!

தனியார் மற்றும் அரசு பள்ளிகள் அதிகளவு செயல்பட்டு வரும் நிலையில் தனியார் பள்ளிகள் பெரும்பாலும் சனிக்கிழமை நாட்களில் பள்ளிகள் வேலை நாளாக அறிவித்து பாடத்திட்டங்களை விரைவாக முடித்து வருகின்றனர். ஆனால் அரசு பள்ளிகளுக்கு சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகின்றது. இந்நிலையில் பொது கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் அவர்கள் கூறியிருப்பதாவது உயர்நிலை பள்ளியின் நேரத்தை அரை மணி நேரம் அதிகரித்து உத்தரவிட்டுள்ளனர். தற்போது வரை பள்ளிகள் காலை 10 … Read more

பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.. உடனே விடுமுறை எடுத்துக்கோங்க!!

government-announcement-students-should-not-come-to-school-if-they-have-a-fever

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து காணப்பட்ட நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் மக்கள் மிகவும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்டு கொரோனா பரவலை படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது தான் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் மீண்டும் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகின்றது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் என்பது அதிகரித்து காணப்படும் நிலையில் … Read more

மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; 25 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

மத்திய அரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றது. அதில் உதவித்தொகை குறித்தும் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் ஒன்றாம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்காக தற்போது உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-26 ஆம் நிதியாண்டில் ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் … Read more

பள்ளி மாணவர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்; பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வுகள் அனைத்து பள்ளிகளிலும் நடந்து முடிந்த நிலையில் 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிவடைந்து ஜூன் இரண்டாம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்களின் சீருடை குறித்து பள்ளி கல்வித்துறை புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. பள்ளி திறந்த முதல் நாளிலிருந்து மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை … Read more

கொரோனா பரவல் அதிகரிப்பு; பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த நிலையில் தடுப்பூசி போடப்பட்டு படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்தது. கொரோனா பரவல் அதிகரித்ததால் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பில் ஏராளமான மக்கள் உயிரிழந்த நிலையில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து மீண்டு வந்தனர். அதன் பிறகு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா … Read more

4 நாட்கள் தொடர் விடுமுறை; காலையிலேயே அரசு சொன்ன குட் நியூஸ்!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை விடப்பட்டது. 45 நாட்கள் விடுமுறைக்கு பிறகு ஜூன் இரண்டாம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உற்சாகமுடன் பள்ளிக்கு செல்ல தொடங்கியுள்ளனர். புதிதாக சேர்ந்த மாணவர்கள் மற்றும் மீண்டும் பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். மேலும் பள்ளிக் கல்வித் துறை சார்பாக மாணவர்களுக்கு புத்தகபை மற்றும் இலவச … Read more

புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு வெளியான குட் நியூஸ்; வங்கி கணக்கில் நேரடியாக பணம் டெபாசிட்!!

தமிழகம் முழுவதும் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளிகளில் தற்போது மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்து வருகின்றது. அதனால் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது மற்றும் இலவச சீருடை ,புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர். ஆனால் ஒரு சில பகுதிகளில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது மிக மிக குறைவாக இருப்பதினால் … Read more

மாணவிகளுக்கு அரசு அறிவித்த அசத்தல் அப்டேட்; மாதம் தோறும் 1000 பெறுவது எப்படி தெரியுமா!!

தமிழக அரசு பல்வேறு நிதி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் புதுமைப்பெண் திட்டம் முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகின்றது. தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பெண் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக தொடங்கப்பட்டது. மேலும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றது. அரசு பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் சேர்க்கை மற்றும் இடைநீற்றலை குறைப்பதற்காகவும் அவர்களுடைய திறனை உணரவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. பொருளாதார சூழ்நிலையில் பின்தங்கியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண் … Read more

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; உடனே விண்ணப்பியுங்கள்!!

தமிழகத்தில் அண்மையில் 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியானது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 11 வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தி வருகின்றனர். மேலும் முன்பு 1200 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதிய மாணவர்கள் தற்போது 11 ஆம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கும் 12-ம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு … Read more