ஆயிரமாண்டு அதிசயம் தஞ்சை பெருவுடையார் கோவில் சிற்பங்களின் விந்தை தகவல்கள்!!!

ஆயிரமாண்டு அதிசயம் தஞ்சை பெருவுடையார் கோவில் சிற்பங்களின் விந்தை தகவல்கள்!!! காவிரியின் தென்கரையில் ஐயன் இராசராசரால்  1003ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1010 முடிக்கப்பட்டது பெருவுயடையார் கோவில். இக்கோவில்  முழுவதுமே தத்ரூபமான பல சிற்பங்கள் நிறைந்துள்ளது.இதனை ஒய்வு பெற்ற ஆசிரியர் செல்வம் அவர்கள் தஞ்சை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் கோவிலின் சிறப்புகளை  எடுத்துரைத்து வருகிறார். கோவிலின் நுழைவாயிலில் இரண்டு துவார பாலகர்கள் அமைந்துள்ளனர்.மற்ற  கோயில்களில் இந்த துவார பாலகர்கள் சிறியதாக தான் அமைத்திருக்கும் ஆனால் இக்கோவிலில் … Read more

முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நுழைவுச்சீட்டு இன்றுமுதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!! மாணவர்கள் மகிழ்ச்சி!!

முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நுழைவுச்சீட்டு இன்றுமுதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!! மாணவர்கள் மகிழ்ச்சி!! முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்று முதல் மாணவர்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. 11ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களை மேற்படிப்பு படிக்க ஊக்கப்படுத்தும் வகையில் இத்தேர்வில் பங்கேற்று தேர்ச்சியடையும்  1000 மாணவர்களுக்கு இளங்கலை படிப்பு முடிக்கும் வரை மாத மாதம் 1000 ருபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். அக்டோபர் 10ம் தேதி நடக்கவிருக்கும் இந்த தேர்விற்கான நுழைவுச்சீட்டு … Read more

நீட் தேர்வில் “ஜீரோ” மதிப்பெண் எடுத்தாலும்.. மருத்துவ படிப்பில் சேர முடியும் – மருத்துவ கலந்தாய்வு குழு அதிரடி!!

நீட் தேர்வில் “ஜீரோ” மதிப்பெண் எடுத்தாலும்.. மருத்துவ படிப்பில் சேர முடியும் – மருத்துவ கலந்தாய்வு குழு அதிரடி!! இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ‘நீட்’ என்ற நுழைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.மாணவர்கள் இதில் எடுக்கும் கட் ஆப் பொறுத்தே மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியும்.இளங்கலை மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு நடத்துவது போல் முதுகலை மருத்துவ படிப்பிற்கும் நீட் நுழைவு தேர்வு அவசியமாகும்.இதில் தேர்ச்சி பெற்றால் தான் தரமான மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து … Read more

குரூப்-4 தேர்வு அறிவிப்பு இந்தாண்டு இல்லையா?  

குரூப்-4 தேர்வு அறிவிப்பு இந்தாண்டு இல்லையா? குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு வெளியாகாது என தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டு தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் குரூப்- 4 தேர்வு அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதம் வெளியாக வேண்டிய குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் மாதமாகியும் இன்னும் … Read more

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க இது தான் கடைசி நாள்!!

Students don't miss it!! This is the last day to apply for medical courses!!

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க இது தான் கடைசி நாள்!! தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் உயர்கல்வி செல்வதற்கான பல ஆலோசனைகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் கலை கல்லூரி மற்றும் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நிறைவடைந்துவிட்டது. அதேபோல மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட பாராமெடிக்கல் கலந்தாய்வானது தற்பொழுது நடைபெற்று வருகிறது. இது குறித்த சந்தேகங்களை தீர்த்துக் … Read more

புதிய நடைமுறையுடன் களமிறங்கும் டிஎன்பிஎஸ்சி : உண்மை தன்மையை அதிகரிக்குமா?

புதிய நடைமுறையுடன் களமிறங்கும் டிஎன்பிஎஸ்சி : உண்மை தன்மையை அதிகரிக்குமா? தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி ஆணையம் நேர்காணலின்போது வெளிப்படை தன்மையை அதிகரிக்கும் வகையில் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக இருப்பது அரசு வேலை. அந்த அரசுப் பணிக்கான தேர்வுகளை நடத்தும் ஆணையம் தான் டி.என்.பி.எஸ்.சி ஆணையம். டி.என்.பி.எஸ்.சி ஆணையம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளது. தேர்வில் குளறுபடி, தேர்வில் முறைகேடு என பல்வேறு பழிச்சொல்லு … Read more

இசைப் பள்ளியில் படித்தால் அரசு வேலை கிடைக்குமா ? ஆச்சரியமூட்டும் தகவல்கள் !!

இசைப் பள்ளியில் படித்தால் அரசு வேலை கிடைக்குமா ? ஆச்சரியமூட்டும் தகவல்கள் தமிழகத்தில் ஏராளமானோர் கலை சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஒரு சிலருக்கு இசையின் மீதான தாக்கம் இருக்குமேயானாலும்,அதற்கான பயிற்சி பள்ளிகள் சரியாக அமைவதில்லை. அவ்வாறு திருநெல்வேலி பரதநாட்டிய ஆசிரியை செல்வத்துக்குமாரி அதிர்ச்சி மூட்டும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையின்படி திருநெல்வேலியில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசு இசைப்பள்ளியில் படித்தால் அரசு வேலை கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் கலை பயன்பாட்டுத் … Read more

பிளஸ் 2 பாட புத்தகத்தில் இடம்பெற்றிருந்த “சனாதன தர்மம்” – இணையத்தில் வைரல்!!

பிளஸ் 2 பாட புத்தகத்தில் இடம்பெற்றிருந்த “சனாதன தர்மம்” – இணையத்தில் வைரல்!! கடந்த செப்டம்பர் 2 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.இந்த ,மாநாட்டில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி,தமிழக விளையாட்டு துறை அமைச்சர்கள் உதயநிதி, பொன்முடி,விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,சனாதன தர்மம் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை … Read more

இஞ்சினியரிங் படித்தால் வாழ்கை சிறப்பாக இருக்கும்!!! சந்திரயான் 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பேட்டி!!!

இஞ்சினியரிங் படித்தால் வாழ்கை சிறப்பாக இருக்கும்!!! சந்திரயான் 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பேட்டி!!! தற்பொழுது இஞ்சினியரிங் படித்தால் எதிர்காலத்தில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கோவையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சந்திரயான1 விண்கலத்தின் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பேசியுள்ளார். கோவை மாவட்டம் ஈச்சனாரியில் உள்ள கற்பகம் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சந்திரயான் 1 திட்ட இயக்குநர் … Read more

மாணவர்களுக்கு  வந்த  ஹேப்பியான செய்தி!! மீண்டும் இந்த கல்லூரிகளில் சேருவதற்கு  வழங்கப்பட்ட  அவகாசம்!!

Happy news for students!! Time given to join these colleges again!!

மாணவர்களுக்கு  வந்த  ஹேப்பியான செய்தி!! மீண்டும்  இந்த கல்லூரிகளில் சேருவதற்கு  வழங்கப்பட்ட  அவகாசம்!! தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கு மீண்டும் காலாவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் காலியாக உள்ள இளநிலை  2023-24, ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில்  சேர்க்கை முழுமையாக நிரப்பப்படாமல் சில பாடப்பிரிவுகளில் இடங்கள் காலியாக உள்ளன. இந்த சூழ்நிலையில் காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடியான மாணாக்கர் … Read more