கல்வி தகுதி : டிகிரி..! KVB கரூர் வைஸ்யா வங்கியில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!!

கல்வி தகுதி : டிகிரி..! KVB கரூர் வைஸ்யா வங்கியில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!! கரூர் வைஸ்யா வங்கி(KVB) காலியாக உள்ள Relationship Manager – NRP (CASA) Account பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு பல்வேறு காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 24-12-2023 வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: கரூர் வைஸ்யா வங்கி(KVB) பணி: Relationship Manager – NRP … Read more

இந்திய தனித்துவ ஆணையத்தில் வேலை!! விண்ணப்பம் செய்ய ஜனவரி ஒன்று இறுதி நாள்!!

இந்திய தனித்துவ ஆணையத்தில் வேலை!! விண்ணப்பம் செய்ய ஜனவரி ஒன்று இறுதி நாள்!! இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது தற்பொழுது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள Director பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஜனவரி 01 வரை மின்னஞ்சல் வழியாக வரவேற்கப்பட இருக்கின்றன. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) பணி: Director பணியிடங்கள்: Director பணிக்கென இரண்டு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலை!! மாதம் ரூ.35,000/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலை!! மாதம் ரூ.35,000/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!! அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) Calibration Trainee, Junior Calibration Trainee பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம் பதவி: 1.Calibration Trainee – 02 2.Junior Calibration Trainee – 01 காலிப்பணியிடங்கள்: மொத்தம் 03 பணியிடம்: … Read more

Breaking: நெருங்கும் தேர்தல் 10 11 மற்றும் 12 பொதுத்தேர்வு விரைவில் நடத்த திட்டம்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி!!

breaking-approaching-elections-10th-11th-and-12th-general-exam-plan-to-be-held-soon-love-mahesh-poiyamozhi

Breaking: நெருங்கும் தேர்தல் 10 11 மற்றும் 12 பொதுத்தேர்வு விரைவில் நடத்த திட்டம்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி!! அடுத்த ஆண்டு வரப்போகும் மக்களவைத் தேர்தலையொட்டி பெருமளவு எதிர்பார்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அதிமுக பாஜகவுடனான கூட்டணியை கைவிட்ட நிலையில் அடுத்து யாருடன் கூட்டணி என தொடங்கி திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது வரை தமிழக அரசியலில் அடுத்தடுத்து பாரப்பாகவே காணப்படும். அந்த வகையில் தற்பொழுது சில கட்சிகள் திமுகவுடனான கூட்டணி தான் வைக்கப் போகிறோம் என்று … Read more

பல வருடங்களாக காத்திருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இதோ வந்துவிட்டது போட்டித்தேர்வு!!

Good news for graduate teachers who have been waiting for years!! Here comes the competition!!

பல வருடங்களாக காத்திருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இதோ வந்துவிட்டது போட்டித்தேர்வு!! தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் நடைபெற்ற தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பெற்ற  தேர்வுகளில் … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் நவம்பர் 2 தேதி எஸ்ஏஇஎஸ் திறனறி தேர்வு!!

New arrangements for students who wrote the supplementary exam!! Important announcement released by the Department of School Education!!

“கல்வி கண்போன்றது” என்ற முதுமொழியை நன்குணர்ந்த நமது தமிழக அரசானது மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு சாதனம் தொடர்பான அறிவினை வளர்த்திட  ஐஐடிஎம்(IITIM)நிறுவனத்துடன் இணைந்து 250 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மின்னணு சாதனம் தொடர்பான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதுமட்டுமன்றி அரசு பள்ளியின் வகுப்பறை தரத்தை மேம்படுத்துவது.தூய்மையான குடிநீர்,காற்றோட்டமான வகுப்பறைகள்,சுகாதாரமான கழிவறைகள் போன்ற அடிப்படை தேவைகளையும் மேம்படுத்தி வருகிறது. அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு … Read more

நடப்பாண்டு சித்தா மருத்துவ மேற்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

நடப்பு கல்வியாண்டு சித்தா மருத்துவ மேற்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என ஹோமியோபதி துறை துணை ஆணையரகம் அறிவித்துள்ளது.2023-2024 கல்வியாண்டிற்கான எம்.டி சித்தா மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு 2023ம் ஆண்டு நுழைவுத் தேர்வெழுதி தேர்ச்சி விழுகாட்டினை வைத்துள்ள மாணவர்கள்  இம்மருத்துவ மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த தகவல்களை www.tnhealth.tn.gov.in  சுகாதார துறையின் வலைதள  முகவரியில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.இம்மருத்துவ  படிப்பிற்கான அப்ளிகேஷன் இவ்வாணையரங்கத்தில் வழங்கப்படமாட்டாது. மேலும் இதற்கான தகுதி தரவரிசைப்படி கவுன்சிலிங் அட்டவணை மற்றும் பிற தகவல்களை … Read more

முடிந்தது காலாண்டு விடுமுறை!!! தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு!!!

முடிந்தது காலாண்டு விடுமுறை!!! தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு!!! தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடப்பட்ட காலாண்டு விடுமுறை நாட்கள் முடிந்து மீண்டும் நாளை(அக்டோபர்3) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழக மாநில அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்டங்களாக பள்ளிகள் அனைத்திற்கும் காலாண்டு விடுமுறை விடப்பட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஒரு … Read more

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மயக்கம் !!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மயக்கம்!! ஆசிரியர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆசிரியர்களின் கோரிக்கைகளாவது, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். மேலும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள்,மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்களும், “பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும்”, “டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் … Read more

2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி வடக்குபட்டு கிராமத்தில் நிறைவடைந்தது!!!

2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி வடக்குபட்டு கிராமத்தில் நிறைவடைந்தது!!! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தவண்ணம் உள்ளது. இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியை அடுத்த வடக்குப்பட்டு ஊராட்சி நத்தமேடு பகுதியில் கடந்த ஜூலை மாதம் 3ம்  தேதி சென்னை வட்டார தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் தொல்லியல் ஆராய்ச்சி பணி தொடங்கியது. இப்பணி தொடர்ந்து மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது.அவ்வாராய்ச்சியில்  கண்ணாடி மணிகள்,வட்ட சில்லுகள்,இரும்பாலான முத்திரைகள்,2 தங்க அணிகலன்கள் கிடைக்கபெற்றுள்ளது இரண்டாம் கட்ட … Read more