முடிந்தது காலாண்டு விடுமுறை!!! தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு!!!

முடிந்தது காலாண்டு விடுமுறை!!! தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு!!! தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடப்பட்ட காலாண்டு விடுமுறை நாட்கள் முடிந்து மீண்டும் நாளை(அக்டோபர்3) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழக மாநில அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்டங்களாக பள்ளிகள் அனைத்திற்கும் காலாண்டு விடுமுறை விடப்பட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஒரு … Read more

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மயக்கம் !!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மயக்கம்!! ஆசிரியர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆசிரியர்களின் கோரிக்கைகளாவது, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். மேலும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள்,மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்களும், “பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும்”, “டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் … Read more

2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி வடக்குபட்டு கிராமத்தில் நிறைவடைந்தது!!!

2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி வடக்குபட்டு கிராமத்தில் நிறைவடைந்தது!!! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தவண்ணம் உள்ளது. இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியை அடுத்த வடக்குப்பட்டு ஊராட்சி நத்தமேடு பகுதியில் கடந்த ஜூலை மாதம் 3ம்  தேதி சென்னை வட்டார தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் தொல்லியல் ஆராய்ச்சி பணி தொடங்கியது. இப்பணி தொடர்ந்து மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது.அவ்வாராய்ச்சியில்  கண்ணாடி மணிகள்,வட்ட சில்லுகள்,இரும்பாலான முத்திரைகள்,2 தங்க அணிகலன்கள் கிடைக்கபெற்றுள்ளது இரண்டாம் கட்ட … Read more

ஆயிரமாண்டு அதிசயம் தஞ்சை பெருவுடையார் கோவில் சிற்பங்களின் விந்தை தகவல்கள்!!!

ஆயிரமாண்டு அதிசயம் தஞ்சை பெருவுடையார் கோவில் சிற்பங்களின் விந்தை தகவல்கள்!!! காவிரியின் தென்கரையில் ஐயன் இராசராசரால்  1003ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1010 முடிக்கப்பட்டது பெருவுயடையார் கோவில். இக்கோவில்  முழுவதுமே தத்ரூபமான பல சிற்பங்கள் நிறைந்துள்ளது.இதனை ஒய்வு பெற்ற ஆசிரியர் செல்வம் அவர்கள் தஞ்சை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் கோவிலின் சிறப்புகளை  எடுத்துரைத்து வருகிறார். கோவிலின் நுழைவாயிலில் இரண்டு துவார பாலகர்கள் அமைந்துள்ளனர்.மற்ற  கோயில்களில் இந்த துவார பாலகர்கள் சிறியதாக தான் அமைத்திருக்கும் ஆனால் இக்கோவிலில் … Read more

முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நுழைவுச்சீட்டு இன்றுமுதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!! மாணவர்கள் மகிழ்ச்சி!!

முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நுழைவுச்சீட்டு இன்றுமுதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!! மாணவர்கள் மகிழ்ச்சி!! முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்று முதல் மாணவர்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. 11ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களை மேற்படிப்பு படிக்க ஊக்கப்படுத்தும் வகையில் இத்தேர்வில் பங்கேற்று தேர்ச்சியடையும்  1000 மாணவர்களுக்கு இளங்கலை படிப்பு முடிக்கும் வரை மாத மாதம் 1000 ருபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். அக்டோபர் 10ம் தேதி நடக்கவிருக்கும் இந்த தேர்விற்கான நுழைவுச்சீட்டு … Read more

நீட் தேர்வில் “ஜீரோ” மதிப்பெண் எடுத்தாலும்.. மருத்துவ படிப்பில் சேர முடியும் – மருத்துவ கலந்தாய்வு குழு அதிரடி!!

நீட் தேர்வில் “ஜீரோ” மதிப்பெண் எடுத்தாலும்.. மருத்துவ படிப்பில் சேர முடியும் – மருத்துவ கலந்தாய்வு குழு அதிரடி!! இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ‘நீட்’ என்ற நுழைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.மாணவர்கள் இதில் எடுக்கும் கட் ஆப் பொறுத்தே மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியும்.இளங்கலை மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு நடத்துவது போல் முதுகலை மருத்துவ படிப்பிற்கும் நீட் நுழைவு தேர்வு அவசியமாகும்.இதில் தேர்ச்சி பெற்றால் தான் தரமான மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து … Read more

குரூப்-4 தேர்வு அறிவிப்பு இந்தாண்டு இல்லையா?  

குரூப்-4 தேர்வு அறிவிப்பு இந்தாண்டு இல்லையா? குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு வெளியாகாது என தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டு தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் குரூப்- 4 தேர்வு அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதம் வெளியாக வேண்டிய குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் மாதமாகியும் இன்னும் … Read more

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க இது தான் கடைசி நாள்!!

Students don't miss it!! This is the last day to apply for medical courses!!

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க இது தான் கடைசி நாள்!! தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் உயர்கல்வி செல்வதற்கான பல ஆலோசனைகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் கலை கல்லூரி மற்றும் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நிறைவடைந்துவிட்டது. அதேபோல மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட பாராமெடிக்கல் கலந்தாய்வானது தற்பொழுது நடைபெற்று வருகிறது. இது குறித்த சந்தேகங்களை தீர்த்துக் … Read more

புதிய நடைமுறையுடன் களமிறங்கும் டிஎன்பிஎஸ்சி : உண்மை தன்மையை அதிகரிக்குமா?

புதிய நடைமுறையுடன் களமிறங்கும் டிஎன்பிஎஸ்சி : உண்மை தன்மையை அதிகரிக்குமா? தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி ஆணையம் நேர்காணலின்போது வெளிப்படை தன்மையை அதிகரிக்கும் வகையில் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக இருப்பது அரசு வேலை. அந்த அரசுப் பணிக்கான தேர்வுகளை நடத்தும் ஆணையம் தான் டி.என்.பி.எஸ்.சி ஆணையம். டி.என்.பி.எஸ்.சி ஆணையம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளது. தேர்வில் குளறுபடி, தேர்வில் முறைகேடு என பல்வேறு பழிச்சொல்லு … Read more

இசைப் பள்ளியில் படித்தால் அரசு வேலை கிடைக்குமா ? ஆச்சரியமூட்டும் தகவல்கள் !!

இசைப் பள்ளியில் படித்தால் அரசு வேலை கிடைக்குமா ? ஆச்சரியமூட்டும் தகவல்கள் தமிழகத்தில் ஏராளமானோர் கலை சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஒரு சிலருக்கு இசையின் மீதான தாக்கம் இருக்குமேயானாலும்,அதற்கான பயிற்சி பள்ளிகள் சரியாக அமைவதில்லை. அவ்வாறு திருநெல்வேலி பரதநாட்டிய ஆசிரியை செல்வத்துக்குமாரி அதிர்ச்சி மூட்டும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையின்படி திருநெல்வேலியில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசு இசைப்பள்ளியில் படித்தால் அரசு வேலை கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் கலை பயன்பாட்டுத் … Read more