ஏவிஎம் ஆலோசனைப்படி நடிகர் திலகத்திற்கு கொடுத்த வாய்ப்பு! இன்றும் மறக்காத அந்த படம்!

இயக்குனர் S பாலச்சந்தர் அகிரா குரோசாவாவின் ரஷோமோனை ( 1950) திரைப்பட விழாவில் பார்த்து , அதிலிருந்து ஈர்க்கப்பட்டு அதே கதை பாணியில் ஒரு நாடகத்தை எழுதினார். ஆனால் அவருடைய கதை அகில இந்திய வானொலி மையத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.   அந்த காலத்தில் பாடல்கள் நடனம் சண்டை காட்சிகள் எதுவும் இல்லாமல் எடுக்கப்பட்ட படம் என்றால் “அந்த நாள் ” என்ற நடிகர் திலகத்தின் படம்.   முதலில் குரோசாவாவின் கதையில் ஈர்க்கப்பட்ட இயக்குனர் பாலச்சந்தர், அவரே … Read more

மூன்று வருடங்கள் ஓடிய படத்தை பற்றி தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் 50 நாட்கள் ஓடினாலே மற்றும் 100 நாட்கள் ஓடினாலே மிகப்பெரிய சாதனை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.   ஆனால் அந்த காலகட்டத்தில் ஒரு படம் மூன்று வருடங்களாக ஓடியது என்று சொன்னால் நம்ப முடிகிறதா. இந்தப் படம் மொத்தமும் 133 வாரங்கள் ஓடி மூன்று தீபாவளிகளிலும் ஓடி இருக்கிறது.   இப்படி ஓடிய படம் தான் தியாகராஜ பாகவதரின் ‘ஹரிதாஸ்’ . இதில் என் எஸ் கிருஷ்ணன் ஆகியோரும் நடித்திருப்பார்கள்.   … Read more

நடிகர் சங்கத்தின் பணத்தை கொடுக்க மறுத்த MGR! சிவாஜியின் உழைப்பு பறிப்பு!

என்னதான் அண்ணன் தம்பிகளாக எம்ஜிஆர் சிவாஜி அவர்கள் இருந்தாலும், அரசியல் என்று வந்துவிட்டால் இருவருக்கும் மோதல்கள் இருந்து கொண்டு தான் இருந்தன.   சிவாஜி கணேசன் அவர்கள் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த பொழுது அவருடைய முயற்சியில் தான் நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டப்பட்டது.   அப்பொழுது சிவாஜி கணேசன் அவர்களின் முயற்சியால் 1980களில் கடன் வாங்கப்பட்டது. வட்டியுடன் சேர்த்து மொத்தம் 20 லட்சங்கள் இருந்தன.   அடிக்கடி கலை நிகழ்ச்சிகள் நடத்தி வசூலிக்கப்பட்டது. அப்பொழுது முதல்வராக … Read more

இவரின் மனைவியா இவர்! MGR குறித்து இவர் கூறியதை கேளுங்களேன்!

  தமிழ் சினிமாவில் தனது புது விதமான வில்லத்தனத்தின் மூலம் புகழ் பெற்றவர் செந்தாமரை. மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார் செந்தாமரை,. நமக்கு அவ்வளவு வெறுப்பு அவர் மேல் இருக்கும். எத்தனையோ படங்களில் நடித்து வில்லத்தனத்திற்கு இவர் தான் ஒரு மறுபிறவி முரடன் போல் இருப்பார்.   கலைஞரின் நாடக மன்றத்திலிருந்து ஒரு லெட்டர் வாங்கிக் கொண்டு எம்ஜிஆரின் நாடக மன்றத்தில் சேர்ந்தார் செந்தாமரை. இவர் பார்ப்பதற்கு முரடன் போல் … Read more

அடமானத்தில் இருந்த கவிஞர் வீடு! உதவிய பொன்மனச் செம்மல்!

புலமைப்பித்தன் என்ற கவிஞரை அறியாமல் இருப்பவர்கள் யாரும் இல்லை. எத்தனையோ எம்ஜிஆர் படங்களுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார். கோயமுத்தூரில் பிறந்த இவர் இயற்பெயர் ராமசாமி. இவர் சினிமா படத்தில் பாடல்கள் எழுத வேண்டும் என்பதற்காக சென்னை வந்தார்.   தொடக்கத்தில் இருந்தே திமுக தொண்டராக இருந்துள்ளார் புலமைப்பித்தன். அரசியலில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கொலை செய்யப்பட்ட திமுக தொண்டர் குடும்பத்திற்கு நிதி வழங்க புலமைப்பித்தன் அவர்கள் வசூல் செய்தார். அப்படி வசூல் செய்த பணம் போதவில்லை என்று … Read more

எம்ஜிஆரின் அண்ணனால் குன்னகுடி வைத்தியநாதன் வாய்ப்பு பறிபோனது!

  எம்ஜிஆரின் நடித்துவ்இயக்கிய அனைத்து காசையும் செலவு செய்த படம் என்றால் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படத்திற்கு பல தடைகள் வந்திருந்தாலும், படத்தின் பாதியில் நடிகை பானுமதி விலகியிருந்தாலும், மஞ்சுளாவை தேர்வு செய்து தனது மொத்த சொத்தையும் வைத்து எம்.ஜி.ஆர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ஹிட்டானால் மன்னன் இல்லை என்றால் நாடோடி என்று எம்.ஜி.ஆர் கூறியிருந்தார்.       இந்த படத்தை தொடங்கும்போது கண்ணதாசன் அவர்களிடம். படத்திற்கு இசை குன்னக்குடி வைத்தியநாதன் … Read more

சிவாஜி பாட்டுக்கு இயக்குனரின் மனைவியை வைத்து எழுதிய கண்ணதாசன்

சவாலே சமாளி என்ற படத்தை பற்றி அனைவருக்கும் தெரியும். சிவாஜி மற்றும் ஜெயலலிதா அவர்கள் நடித்திருப்பார்கள் இந்த படத்தில் உள்ள ஐந்து பாடல்களும் மாபெரும் ஹிட்.   கண்ணதாசன் போல கவிஞர்களை பார்ப்பது அரிது. தன் சொந்த சோக கதைகளை பாட்டில் எழுதுவார் என்பது தெரியும் அதேபோல் மற்றவர்களின் சோக கதையும் பாட்டு எழுதுவார் என்பது தெரியும். அவ்வாறு எழுதப்பட்ட இந்த பாடல் தான் மாபெரும் ஹிட் ஆனது. அவர் எழுதினாலும் அந்த கதைக்கு அது ஒத்துப் … Read more

14 ஆண்டுகள் படுக்கையில் இருந்த இயக்குனர் ஶ்ரீதரை பார்த்து கொண்டவர் இவர்!

இயக்குனர் ஸ்ரீதரை பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். பெரிய பெரிய ஜாம்பவான்களை வைத்து எத்தனையோ படங்களை இயற்றி வெற்றி கண்டவர். அவரையும் இந்த பாழான போன நோய் விடவில்லை.     வெண்ணிற ஆடை சிவந்த மண் உரிமைக்குரல் இளமை ஊஞ்சலாடுகிறது கல்யாணப் பரிசு தேன் நிலவு நெஞ்சில் ஓர் ஆலயம் நெஞ்சம் மறப்பதில்லை காதலிக்க நேரமில்லை சுமை தாங்கி   இவ்வாறு எத்தனையோ வெற்றி படங்களை அவர் இயக்கியவர். ஸ்ரீதர் என்ற பெயரை கேட்டாலே படம் … Read more

கேட்காமல் கொடுப்பவர் எம்ஜிஆர் என்பதற்கு இந்த செயல் சான்று

எம்ஜிஆர் அவர்களை மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், வாத்தியார் என பல பெயர்கள் அவருக்கு உண்டு. ஏனெனில் அவர் செய்த உதவிகள் அத்தனை. அதை எண்ணி கூட பார்க்க முடியாது. நடிகர்கள் நடிகைகள் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் மக்கள் என அவர் செய்த உதவிகள் எண்ணில் அடங்காதவை.   ஒரு சில கட்சிக்காரர்களும் சரி, நடிகர்களும் அதை விளம்பரத்திற்காக செய்கிறார் என்று சொன்னாலும் ,அத்தனை உதவிகள் செய்திருக்கிறார் என்பது உண்மை.   அப்படி பொன்மன செம்மல் படப்பிடிப்பு இல்லாத … Read more

திருவிளையாடல் படத்தில் இப்பாடலை எழுதியவர் இவரா? கண்ணதாசன் பெயர் இருப்பது ஏன்?

1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் இயக்குநர் ஏ. பி. நாகராஜன் இதில் நக்கீரனாக நடித்து இருப்பார்.   இந்த படம் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது என்றே சொல்லலாம் சிவாஜி கணேசன் நடித்த எத்தனையோ படங்கள் இருப்பினும் இந்த படம் மிகவும் வேறுபட்டது. மீண்டும் மீண்டும் பார்க்கக் கூடிய படங்களில் இந்த படமும் ஒன்று என்று … Read more