மிஸ் பண்ணிடாதீங்க.. புற்றுநோய்க்கு நம் வீட்டு சமையலறையில் மருந்து இருக்கு!!

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இன்றுவரை சிலவகை உணவுப் பழக்க வழக்கங்கள் தொடர்ந்து வருகிறது.நம் அனைவரது வீட்டிலும் முந்தின நாள் மிஞ்சி போன வெள்ளை சாதத்திற்கு தண்ணீர் ஊற்றி மறுநாள் பழைய சாதமான சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. சிலர் இந்த பழைய சாதத்தில் தயிர்,வெங்காயம் சேர்த்து சாப்பிடுவார்கள்.சிலர் கருவாட்டு தொக்கு கொண்டு சாப்பிடுவார்கள்.எப்படி சாப்பிட்டாலும் பழைய சாதத்தின் ஆரோக்கிய பலன்கள் நமக்கு முழுமையாக கிடைத்துவிடும். பழைய சாதத்தில் புரோபயாட்டிக் என்ற பாக்டீரியா நிறைந்து காணப்படுகிறது.இது குடல் ஆரோக்கியத்தை … Read more

கொடிய விஷத்தையும் முறிக்கும் தும்பை இலை!! இதன் பயனறிந்து பயன்படுத்துங்கள்!!

நம் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தி வரும் மூலிகை இலையான தும்பை பல்வேறு நோய்களை குணப்படுத்தக் கூடியவையாக உள்ளது.இந்த இலையை எப்படி மருந்தாக பயன்படுத்தலாம் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தீர்வு 01: தும்பை இலை – 10 சீரகம் – கால் தேக்கரண்டி மிளகு – நான்கு சுக்கு – ஒரு பீஸ் திப்பிலி – ஒன்று அதிமதுரம் – சிறிதளவு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் தும்பை இலை,சீரகம்,,கரு மிளகு … Read more

இரத்த சோகை குணமாக.. இரத்த விருத்தி உண்டாக இந்த கீரையை இப்படி சாப்பிடுங்கள்!!

உங்களில் சிலருக்கு ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கலாம்.இதனால் இரத்த சோகை பாதிப்பு,மயக்கம்,உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.உடலில் இரத்த விருத்தி அதிகரிக்க நீங்கள் பொன்னாங்கண்ணி கீரையை உணவாக எடுத்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:- **சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை **நெய் **மிளகுத் தூள் பயன்படுத்தும் முறை:- முதலில் சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி சூடுபடுத்துங்கள். அதன் பிறகு பொன்னாங்கண்ணி கீரையை அதில் போட்டு வதக்கி எடுக்க வேண்டும்.அதன் பிறகு சிறிது … Read more

கொழுப்பு கட்டியை ஐஸ்கட்டி போல் உருக்கும் எண்ணெய்!! முதல் முயற்சியில் தீர்வு உறுதி!!

நமது உடலில் ஆங்காங்கே வலி இல்லாத கட்டிகள் உருவாவதை கொழுப்பு கட்டி என்கின்றோம்.இந்த கொழுப்பு கட்டிகள் லிபோமா கட்டிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.இதனை வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு குணப்படுத்தும் வழிகள் இங்கு சொல்லப்பட்டுள்ளது. தீர்வு 01: தேவையான பொருட்கள்:- 1)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி 2)நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஒரு சிறிய தாளிப்பு கரண்டி எடுத்து ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் … Read more

இரத்த சர்க்கரை அளவை எப்பொழுதும் கட்டுப்பாட்டில் வைக்கும் 05 பழக்கங்கள்!!

உங்கள் இரத்த சர்க்கரை அளவு எப்பொழுதும் கட்டுப்பாட்டில் இருக்க நீங்கள் நிச்சயம் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஐந்து பழக்கங்களை பின்பற்ற வேண்டும். 1)நாவல் பழம் **அடிக்கடி நாவல் பழம் மற்றும் நாவல் விதை பொடி சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டிற்கு வரும். **நாவல் விதையை நன்றாக காயவைத்து பொடித்து தேநீர் செய்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை கட்டுப்படும். 2)நித்தியகல்யாணி முதலில் சிறிதளவு நித்தியகல்யாணி பூக்களை பறித்து நிழல் பாங்கான இடத்தில் பரப்பி காய வைக்க … Read more

பேட் கொலஸ்ட்ராலை சர்ர்னு கரைக்கும் உணவுகள்!! இனி சாப்பிட்டே எடையை குறைக்காலம்!!

இந்த கால கட்டத்தில் ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்க வழக்கங்களால் உடலில் நோய் பாதிப்புகள் எளிதில் அண்டிவிடுகிறது.சோமல் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்க வழக்கங்கள் நமது உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்துவிடும். நமது உடலில் இரு வகையான கொழுப்பு இருக்கின்றது.ஒன்று நல்ல கொழுப்பு மற்றொன்று எல்டிஎல் என்று அழைக்கப்படும் கெட்ட கொழுப்பு.இதில் LDL கொழுப்பு நமது உடல் ஆரோக்கியத்தை பாழாக்குகிறது. இந்த கெட்ட கொழுப்பை கரைக்க நாம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்பது … Read more

இதை செய்தால் கொடிய விஷப் பாம்பு கடித்தாலும்.. உயிர் பிழைக்கலாம்!!

நமது இந்தியாவில் பல வகை பாம்புகள் வாழ்கின்றன.விஷப் பாம்பு,கொடிய விஷம் கொண்ட பாம்பு,விஷம் இல்லாத பாம்பு என்று பல வகை பாம்பு இனங்கள் உயிர் வாழ்கின்றன.இதில் அதிக விஷம் நிறைந்த பாம்பு இனங்களே நமது இந்தியாவில் காணப்படுகிறது. இந்த விஷப் பாம்புகள் கடித்தால் உயிர் பிழைப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாக மாறிவிடும்.நம் நாட்டில் ஆண்டு தோறும் விஷப் பாம்பு கடியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.நமது நாட்டில் மிகவும் கொடிய விஷம் நிறைந்த பாம்பு … Read more

ஹாஸ்பிடலில் பணத்தை கொட்டாமல் இருக்க.. பனங்கற்கண்டை இப்படி சாப்பிடுங்கள்!!

நாம் கடந்த காலங்களில் அதிகளவு பயன்படுத்தி வந்த இனிப்பு பொருட்களில் ஒன்று பனங்கற்கண்டு.இது பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய ஒரு பொருள்.நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் பனங்கற்கண்டு பயன்பாடு அதிகளவில் இருகின்றது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை,வெல்லத்தை ஒப்பிடுகையில் பனங்கற்கண்டில் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பனங்கற்கண்டை சாப்பிட்டால் உடலுக்கு என்னென்னெ நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்:- 1)வெங்காய ஜூஸ் 2)பனங்கற்கண்டு 3)தண்ணீர் முதலில் சின்ன வெங்காயத்தை தோல் … Read more

இந்த உணவுகளை சாப்பிட்டால்.. BP பிரச்சனைக்கு சீக்கிரம் தீர்வு கிடைக்கும்!!

நமது உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க நாம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.நாம் சாப்பிடும் உணவு பல நோய்களை குணப்படுத்தக் கூடியவையாக இருக்கின்றது.குறிப்பாக இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க நீங்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இன்று இரத்த அழுத்தப் பிரச்சனையை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீள மருந்து மாத்திரை சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.உணவுகள் மூலம் உங்கள் உயர் இரத்த அழுத்த பாதிப்பை ககட்டுக்குள் … Read more

ஒரு மாதத்தில் உடலில் 10 கிலோ காணாமல் போக.. இந்த ஆறு பழக்கங்களை பாலோ பண்ணுங்க!!

உடலில் அதிகப்படியான கொழுப்புகள் தேங்க காரணம் நாம் உண்ணும் மோசமான உணவுகள்தான்.இன்றைய கால உணவுகள் நோய் பாதிப்புகளை உண்டாக்க கூடியவையாக இருக்கின்றது.நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகள் உடலுக்கு கெடுதல் தரக் கூடியவையே. எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்புகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும்.உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால் சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரையிலான நோய் பாதிப்புகளை நாம் அனுபவிக்க நேரிடும். எனவே நாம் நமது உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் … Read more