நீங்கள் எந்த தட்டில் உணவு வைத்து சாப்பிடுறீங்க? வாழ்நாள் அதிகரிக்க.. இனி இந்த தட்டு யூஸ் பண்ணுங்க!!

நம் அன்றாட வாழ்க்கையில் உணவு சமைப்பதற்கு பல வகை பாத்திரங்களை பயன்படுத்துகின்றோம்.அந்த காலத்தில் மண் பாத்திரங்கள்,இரும்பு,செம்பு போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது.ஆனால் தற்பொழுது அலுமியம்,நான்-ஸ்டிக்,பிளாஸ்டிக்,ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அதாவது எவர் சில்வர் போன்றவை புழக்கத்திற்கு வந்துவிட்டது. காலங்கள் மாற மாற சமைக்க பயன்படுத்தும் சமையல் பாத்திரங்களிலும் பெரியளவு மாற்றம் வந்துவிட்டது.தற்பொழுது விதவிதமான பாத்திரங்கள் விற்கப்படுகிறது.நாம் முன்னோர்கள் காலத்தில் பின்பற்றபட்டு வந்த உலோகங்களை பயன்படுத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படாது.ஆனால் தற்பொழுது மக்களுக்கு பிளாஸ்டிக்,அலுமியம்,நான்-ஸ்டிக் போன்ற பொருட்கள் … Read more

நீங்கள் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழணுமா? அப்போ இந்த ஹெல்த் ரூல்ஸ் பாலோ பண்ணுங்க!!

நம் வாழ்க்கை முறை ஆரோக்கியமாக இருப்பதும் மோசமானதாக இருப்பதும் நாம் உட்கொள்ளும் உணவுமுறையை பொறுத்து உள்ளது.கடந்த காலங்களை போன்று தற்பொழுது ஆரோக்கிய உணவுமுறை பழக்கத்தை யாரும் பின்பற்றுவதில்லை. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.ஆரோக்கிய உணவுமுறை பழக்கத்தை பின்பற்றி வந்தால் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். இன்றைய இயந்திர வாழ்க்கையில் பணத்தின் பின்னால் ஓடும் நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செல்லுவதில்லை.அனைத்திற்கும் நேரம் ஒதுக்கும் நாம் நமக்காக என்றும் … Read more

நீங்கள் சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்போ இந்த அறிகுறிகள் மற்றும் தீர்வை தெரிந்து கொள்ளுங்கள்!!

உலகளவில் பலரும் சந்தித்து வரும் ஒரு பெரிய உடல் பிரச்சனையாக சர்க்கரை நோய் உள்ளது.தற்பொழுது உலக மக்களை உலுக்கி கொண்டிருக்கும் நோய் பாதிப்பாக இது திகழ்கிறது.இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் அதிகளவு உருவாகி வருகின்றனர்.இதற்கு நாம் பின்பற்றி வரும் உணவுப்பழக்கம் காரணமாக சொல்லப்படுகிறது. சர்க்கரை நோய்: நமது உடலில் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரை உடலால் உறிஞ்ச முடியாமல் போவதை தான் சர்க்கரை அதாவது நீரிழிவு நோய் என்கிறோம்.உடலில் இன்சுலின் ஓட்டம் நிற்கும் பொழுது குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது.இரத்தத்தில் உள்ள … Read more

சாப்பிட்ட உணவு செரிக்க லேட் ஆகுதா? செரிமானப் பிரச்சனைக்கு குட் பாய் சொல்ல.. சாப்பாட்டிற்கு பிறகு இந்த டீ குடிங்க!!

மோசமான உணவுப் பழக்கத்தால் செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல்,வயிறுக் கோளாறு போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது.இதில் பாடாய் படுத்தும் அஜீரணக் கோளாறு குணமாக இந்த டீ செய்து குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)ஐந்து புதினா இலை 2)ஒரு தேக்கரண்டி தேன் 3)ஒரு கிளாஸ் தண்ணீர் செய்முறை விளக்கம்:- **அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு ஐந்து புதினா இலைகளை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். **புதினா பானம் நன்றாக கொதித்து வந்த … Read more

மக்களே இந்த விஷயம் தெரிந்தால்.. இனி இஞ்சி தோலை தூக்கி போடமாட்டீங்க!!

நம் உணவின் சுவையை அதிகமாக்கும் பொருளான இஞ்சி உடல் ஆரோக்கியத்திற்கு மாமருந்தாக திகழ்கிறது.சைவ உணவை விட அசைவ உணவுகளில் தான் அதிகம் இஞ்சி சேர்க்கப்படுகிறது.இஞ்சி இல்லாத அசைவ உணவின் சுவை குறைந்துவிடும்.இஞ்சி ஒரு காரத் தன்மை கொண்ட பொருளாகும். செரிமானப் பிரச்சனை இருந்தால் ஒரு துண்டு இஞ்சை தட்டி போட்டு டீ செய்து குடித்தால் உணவு செரித்துவிடும்.உடல் எடையை குறைக்க இஞ்சி பெரிதும் உதவியாக இருக்கிறது.இஞ்சியை காய வைத்து சுக்காக பயன்படுத்தினால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.வயிறு அசௌகரிய … Read more

அடடே டெயிலி மார்னிங் ஒரு கொத்து வேப்பிலை சாப்பிடுவதால்.. உடலில் அதிசயம் நிகழுமா!!

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே வேப்பிலை மிகவும் முக்கியமான மூலிகையாக பயன்படுத்தபட்டு வருகிறது.இந்த வேப்பிலையில் அலர்ஜி மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது. வேப்பிலை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.அலோபதி மருந்தை விட நம் நாட்டு மூலிகையாக திகழும் வேப்பிலை அதிக பவர் கொண்டவையாகும்.தினமும் ஒரு கொத்து வேப்பிலை சாப்பிட்டு வந்தால் வாழ்நாள் முழுவதும் நோய் நொடியின்றி வாழலாம்.வேப்பிலை போன்ற வேப்பம் பூ,வேப்பம் பட்டை மற்றும் வேப்பங்குச்சியில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. காலை … Read more

கேன்சரை உருவாக்கும் பால்!! இது தெரிந்தால் இனி இந்த பால் வாங்கவே மாட்டீங்க!!

நம் அன்றாட உணவுப் பொருட்களில் முக்கிய அங்கம் வகிப்பது பால் தான்.தினமும் பால்,டீ,காபி போன்ற பானங்கள் பருக கால் லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை வாங்குகிறோம்.பாலில் கால்சியம் சத்து நிறைந்திருபதால் தினமும் அவசியம் ஒரு கிளாஸ் பால் பருக வேண்டுமென்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளின் வளர்ச்சிக்கு பால் இன்றியமையாத ஒன்று.பாலில் புரதம்,கால்சியம்,மெக்னீசியம்,மாவுச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.பால் குடித்து வந்தால் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் கால்சியம் சத்து கிடைக்கும்.மாதவிடாய் நின்ற பெண்கள்,வயதானவர்கள் தினமும் 500 மில்லி பால் பருக … Read more

இவர்களுக்கு வெரிகோஸ் வெயின் வர அதிக வாய்ப்பு இருக்காம்.. இதன் அறிகுறி மற்றும் காரணங்கள் இதோ!!

Varicose veins: உடலில் நரம்பு சுருட்டல் பிரச்சனை இருந்தால் அதை வெரிகோஸ் வெயின் என்று அழைக்கிறோம்.நமது சருமத்தின் மேல் பகுதியில் நரம்புகள் புடைத்து காணப்படும்.நீண்ட நேரம் நிற்பது அல்லது நீண்ட நேரம் நடத்தல் போன்ற காரணத்தால் நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு இந்த பாதிபபு உண்டாகிறது. இந்த வெரிகோஸ் வெயின் பாதிப்பு பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது.இரத்த நாளங்களில் காணப்படும் வால்வுவில் பிரச்சனை ஏற்பட்டால் இரத்தம் தேங்கி அழுத்தம் அதிகரிக்கும்.இதன் காரணமாக வெரிகோஸ் வெயின் பிரச்சனை ஏற்படும். வெரிகோஸ் … Read more

மாதவிடாய் கோளாறு நீர்க்கட்டி பிரச்சனையை போக்கும் கழற்சிக்காய் எனும் அற்புத மருந்து!!

தற்போதைய வாழ்க்கை முறையில் ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கத்தால் பருவமடைந்த பெண்கள் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்கின்றனர்.சீரற்ற மாதவிடாய்,நீர்க்கட்டி,மாதவிடாய் வயிற்று வலி,கருப்பை சார்ந்த பாதிப்புகளை சந்திக்கும் பெண்கள் உடல் மற்றும் மனதளவில் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். மாதவிடாய் கோளாறு அறிகுறிகள்: 1)கடுமையான இரத்தப் போக்கு 2)வயிற்று வலி 3)இரத்த சோகை 4)தசை பிடிப்பு 5)கடுமையான இடுப்பு வலி தற்பொழுது பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் பெருமளவு மாற்றம் ஏற்படுகிறது.சில பெண்கள் இரண்டு மூன்று மாதங்களுக்கு பிறகு மாதவிடாய் சுழற்சியை … Read more

படுத்தி எடுக்கும் தொண்டை புண் அரை மணி நேரத்தில் குணமாக.. ஒரு சின்ன வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

தொண்டை பகுதியில் பாக்டீரியாக்கள் தேங்கி இருந்தால் புண்கள் உருவாகி வலியை அனுபவிக்க நேரிடும்.நாள்பட்ட ஜலதோஷம்,காய்ச்சல்,தொடர் இருமல் காரணமாக தொண்டை புண் ஏற்படுகிறது.அதேபோல் வாதம்,கபம் போன்றவற்றாலும் தொண்டை புண் பாதிப்பு ஏற்படுகிறது. தொண்டை புண் இருந்தால் எச்சில் விழுங்கும் பொழுது வலி உண்டாகும்.அதேபோல் உணவு உட்கொள்வதில் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும்.சில சமயம் பேசும் பொழுது கூட வலி ஏற்படும்.இந்த தொண்டை புண் பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத வைத்தியத்தை தொடர்ந்து பயன்படுத்துங்கள். 1)கல் உப்பு … Read more