கறை பிடித்த பாத்திரங்களை பளபளப்பாக மாற்ற உதவும் 2 பொருள்!! இனி கை வலிக்க தேய்க்க வேண்டாம்!!

சில நேரம் அடுப்பில் வைத்த பாத்திரம் கருகி சுத்தம் செய்ய முடியாத அளவிற்கு மாறிவிடும்.இந்த கறை படிந்த பாத்திரங்களை சுலபமாக சுத்தம் செய்ய எளிய வழிகள் இதோ. தேவையான பொருட்கள்:- 1)சமையல் சோடா – இரண்டு தேக்கரண்டி 2)டிஷ் வாஷ் லிக்விட் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- கிண்ணம் ஒன்றில் இரண்டு தேக்கரண்டி சமையல் சோடா அதாவது சோடா உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு தேக்கரண்டி டிஷ் வாஷ் லிக்விட் ஊற்றி நன்றாக கலக்குங்கள்.பிறகு … Read more

1000 வயகரா மாத்திரைக்கு இந்த பொடி சமம்!! டெய்லி ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்!!

ஆண்,பெண் தங்கள் பாலியல் ஆர்வத்தை அதிகரிக்க நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் அஸ்வகந்தா மற்றும் அதிமதுரப் பொடியை பாலில் கலந்து குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)அஸ்வகந்தா பொடி – ஒரு தேக்கரண்டி 2)பூனைக்காலி பொடி ஒரு தேக்கரண்டி 3)பசும் பால் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- அஸ்வகந்தா மற்றும் அதிமதுரம் ஆகிய இரண்டு பொடிகளும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.இதை தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் … Read more

நரம்பு பலம் அதிகரிக்க.. பாலில் இந்த பொடியை கலந்து குடிச்சிட்டு வாங்க!!

உங்கள் நரம்பு வலிமையை அதிகரிக்க நரம்பு தளர்ச்சி பிரச்சனை வராமல் இருக்க நீங்கள் பசும் பாலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொடியை கலந்து குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)பசும் பால் – ஒரு கிளாஸ் 2)கருப்பு எள் பொடி – ஒரு தேக்கரண்டி 3)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் கொதி வந்த பிறகு ஒரு தேக்கரண்டி கருப்பு எள்ளை வறுத்து பொடித்து பாலில் … Read more

பிபி சுகர் கண்ட்ரோலாக குடிக்க வேண்டிய ட்ரிங்க்!! மருத்துவர் சொன்ன மருத்துவம் இது!!

உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய் பாதிப்பு கட்டுப்பாட்டில் இருக்க மருத்துவர் சொன்ன ஜூஸை செய்து தினமும் குடிங்க.நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.மருந்து,மாத்திரையை வாழ்நாள் முழுவதும் சாப்பிடுவதைவிட இந்த ஒரு பானத்தை தினமும் செய்து பெருகினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும். தேவையான பொருட்கள்:- 1)மாதுளம் பழம் – ஒன்று 2)பெரிய நெல்லிக்காய் – இரண்டு 3)புதினா இலைகள் – நான்கு 4)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு மாதுளம் பழத்தை நறுக்கி … Read more

10 நோய்களை அசால்ட்டாக குணப்படுத்தும் மாதுளை இலை!! விரைவில் ரிசல்ட் கிடைக்க இப்படி யூஸ் பண்ணுங்க!!

மாதுளம் பழம் போன்று அதன் இலை,பூக்கள் போன்றவை அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைகள் ஆகும்.இதில் மாதுளை இலை பல மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இந்த இலையை வைத்து கஷாயம்,டீ போன்றவற்றை செய்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். 1)இருமல் சளி மாதுளை இலையை பொடித்து ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தால் சளி,இருமல் பாதிப்பு குணமாகும். 2)வயிற்று வலி மாதுளை இலையை அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு கிளாஸ் … Read more

உடலில் இம்யனிட்டி பவர் அதிகரிக்க.. குடிக்க வேண்டிய எனர்ஜி ட்ரிங்க் இதோ!!

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள பானம் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து இந்த நீரை கிளாஸில் ஊற்றி மஞ்சள் தூள் கலந்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தேவையான பொருட்கள்:- 1)பால் – ஒரு கிளாஸ் 2)மஞ்சள் தூள் – … Read more

யூரிக் அமில அளவு கண்ட்ரோலாக குடிக்க வேண்டிய 3 மூலிகை பானங்கள்!!

உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக வரும்.கை,காலில் வலி வீக்கம் ஏற்பட்டால் உடலில் யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.இந்த யூரிக் அமில அளவை கட்டுப்பாட்டில் வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தை செய்து பருகுங்கள். தீர்வு 01: வெள்ளரிக்காய் – ஒன்று தண்ணீர் – ஒரு கிளாஸ் முதலில் ஒரு வெள்ளரிக்காய் எடுத்து அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு … Read more

வாந்தி கட்டுப்பட.. இந்த கஷாயம் வச்சி குடிங்க!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

உங்களுக்கு அடிக்கடி வாந்தி,குமட்டல் பிரச்சனை இருந்தால் அதில் இருந்து முழுமையாக மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கொத்தமல்லி விதை – இரண்டு தேக்கரண்டி 2)பனங்கற்கண்டு – தேவையான அளவு செய்முறை விளக்கம்:- முதலில் இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு … Read more

மூட்டு எலும்புகள் எஃகு போன்று உறுதிபெற.. இந்த துவையல் செய்து சாப்பிடுங்கள்!!

உங்கள் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்க பிரண்டையை வைத்து சுவையான துவையல் செய்து சாப்பிடலாம்.இந்த துவையல் மூட்டு பலத்தை அதிகரிப்பதோடு,எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. தேவையான பொருட்கள்:- 1)பிரண்டை 2)எண்ணெய் 3)உளுந்து பருப்பு 4)பூண்டு பல் 5)வர மிளகாய் 6)வெங்காயம் 7)தக்காளி 8)தேங்காய் 9)கடுகு 10)எண்ணெய் 11)கறிவேப்பிலை 12)உப்பு 13)கொத்தமல்லி விதை 14)கறிவேப்பிலை செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கப் பிரண்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.அடுத்து இதை வாணலியில் போட்டு எண்ணெய் ஊற்றி வதக்குங்கள். அடுத்து … Read more

எவ்வளவு பெரிய கிட்னி கல்லும் நொடியில் கரைந்து போகும்.. இதை ஒரு கிளாஸ் குடித்தால்!!

கிட்னியில் படிந்துள்ள கற்களை கரைக்க இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஜூஸை செய்து தினமும் பருகுங்கள்.நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)இளநீர் 2)நீர்முள்ளி விதை பொடி செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு இளநீர் எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு நீர்முள்ளி விதை பொடியை கலந்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.இந்த இளநீரை தினமும் பருகி வந்தால் சிறுநீரக கற்கள் கரையும். தேவையான பொருட்கள்:- 1)வாழைத்தண்டு 2)சீரகம் 3)தண்ணீர் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கப் வாழைத்தண்டு … Read more