உலர் திராட்சை ஊறவைத்து குடிப்பதால் கிடைக்கும் 08 ஆரோக்கிய பலன்கள்!!

நம் அனைவருக்கும் பழங்கள் சாப்பிடுவது பிடித்த விஷயமாக இருக்கிறது.பழங்களில் வைட்டமின்கள்,தாதுக்கள் போன்றவை அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.குறிப்பாக உலர்ந்த பழங்களில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. உலர் திராட்சை,உலர் அத்தி,பேரிச்சை போன்ற உலர் பழங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.இதில் உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். உலர் திராட்சை ஊறவைத்த நீரை குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்: 1)இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உலர் திராட்சை நீர் … Read more

நாள்பட்ட அடிவயிற்று தொப்பை மற்றும் பிரசவ தொப்பையை குறைக்க வேண்டுமா:? இதோ உங்களுக்கான மிக மிக எளிய டிப்ஸ்!!

உடலில் வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு சேர்கிறது.ஆண்,பெண் அனைவருக்கும்வயிற்றுப் பகுதியில்தான் அதிக கொழுப்பு சேர்க்கிறது.அதேபோல் பிரசவித்த பெண்களுக்கு வயிற்று தொப்பை போடுகிறது.வயிற்றுப் பகுதியில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்க இந்த பானம் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு டம்ளர் 3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு தேக்கரண்டி சீரகத்தை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்!! கர்ப்பிணி பெண்கள் சுடுநீரில் குளிப்பதால் ஏற்படும் விளைவுகள்?

பெண்கள் தங்கள் வாழ்நாள் பலனை தாய்மையின் மூலம் பெறுகின்றனர்.திருமணமான பெண்களுக்கு சீக்கிரம் தாய்மை வரம் பெற வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கிறது.பெண்கள் தங்கள் கருவுற்ற காலத்தில் அதிக மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.கருவில் வளரும் குழந்தையின் நலனிற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கின்றனர். உண்ணும் உணவில் அதிக கவனத்தை செலுத்துகின்றனர்.பெண்கள் தாங்கள் கருவுற்றமுதல் மூன்று மாதம் அதிக கவனமுடன் இருக்க வேண்டியது முக்கியம்.முதல் மூன்று மாதத்தில் சிறு தவறு நேர்ந்தாலும் கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். குறிப்பாக கருவுற்ற பெண்கள் முதல் … Read more

எந்த வயதுடையவர்கள் எத்தனை முட்டை சாப்பிட வேண்டும்:?அறிவியல் பூர்வமான விளக்கம்!!

நமக்கு மலிவு விலையில் கிடைத்த புரத உணவு முட்டை.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை முட்டையை விரும்பி சாப்பிடுகின்றனர்.முட்டையில் வறுவல்,பொரியல்,ஆம்லெட்,கலக்கி,முட்டை பரோட்டா,தொக்கு,குழம்பு,கிரேவி என்று பல வித விதமான உணவுகள் செய்து சாப்பிடப்படுகிறது. முட்டையில் புரதம்,கோலின்,வைட்டமின்கள் முதலானவை நிறைந்து காணப்படுகிறது.ஒரு முட்டையில் 6 கிராம் பபுரதம் நிறைந்து காணப்படுகிறது.இந்த முட்டையை வேகவைத்து சாப்பிட்டால் கண் ஆரோக்கியம் மேம்படும். முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது.இதை சாப்பிடுவதால் பல் வலிமை அதிகரிக்கும்.முட்டையில் இருக்கின்ற புரதம் உடல் வலிமையை அதிகரிக்கிறது.தரளந்த … Read more

இந்த 4 எண்ணையில் சமைத்த உணவுகளை சாப்பிட்டால் ஹெல்த் நல்லா இருக்கும்!!

தற்பொழுது எண்ணெய் இல்லாத உணவுகள் விரல் விட்டு எண்ணும் அளவே இருக்கிறது.சைவ,அசைவ உணவுகள் அனைத்தும் தயாரிக்க எண்ணெய் அடிப்படை பொருளாக உள்ளது.குழந்தைகள,பெரியவர்கள் அனைவரும் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளையே ருசிக்க ஆசைப்படுகின்றனர்.காலையில் இருந்து இரவு உறங்கும் வரை நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகளில் எண்ணெய் உள்ளது. உடலுக்கு கொழுப்புசத்து அவசியமான ஒன்று என்றாலும் அதை அதிகமாக சாப்பிடும் பொழுது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்துவிடும்.இதனால் மாரடைப்பு,பக்கவாதம்,உடல் பருமன்,சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுகிறது. எனவே நம் உடலுக்கு கெடுதல் … Read more

பைக் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி நீங்க.. இந்த எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்யுங்கள்!!

நீண்ட தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு முதுகு பகுதியில் பிடிப்பு,வலி போன்றவை ஏற்படுவது இயல்பான விஷயம்தான்.ஆனால் இந்த முதுகுவலி தீவிரமானால் கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.எனவே முதுகு வலியை குணப்படுத்திக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)இலுப்பை எண்ணெய் 2)கற்றாழை துண்டுகள் செய்முறை விளக்கம்:- முதலில் 50 மில்லி இலுப்பை எண்ணெய்யை வாணலியில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.இதை அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும். பிறகு நான்கு அல்லது … Read more

ஆப்பிளின் மீது ஒட்டப் பட்டிருக்கும் sticker-ல் இருந்து ஆப்பிளின் தரத்தை கண்டறியலாம்!!

அன்றாடம் வாங்கி பயன்படுத்தும் காய்கறி,பழங்களில் எதற்காக ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது என்பது குறித்த சந்தேகம் உங்களுக்கு எழும்.குறிப்பாக ஆரஞ்சு,ஆப்பிள் பொன்னிற பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.பழம் நல்ல நிலையில் இருக்கின்றதா என்று பார்த்து வாங்கும் நாம் பழத்தில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரை கவனிக்க தவறுகின்றோம். அதேபோல் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அது தரமான பழம் என்று அனைவரும் நினைக்கின்றனர்.நாம் மார்க்கெட்டில் பழங்கள் வாங்கும் முன் நிச்சயம் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.பழங்களில் ஸ்டிக்கர் இருக்கிறதா என்று மட்டும் பார்க்காமல் ஸ்டிக்கரில் என்ன இருக்கிறது … Read more

30 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடுபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் பெண்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்தனர்.பள்ளி செல்லும் வயதில் குழந்தை பெற்று வளர்த்தனர்.ஆனால் தற்பொழுது நிலைமை மாறிவிட்டது.பெண்கள் படிப்பு,வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் சீக்கிரம் திருமணம் செய்து கொள்வதற்கான விருப்பம் அவர்களிடம் குறைந்து வருகிறது.ஒருவேளை 25,26 வயதில் திருமணம் செய்தாலும் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி வைக்கின்றனர். 30 வயதை கடந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடுகின்றனர்.இப்படி வயது கடந்த பிறகு குழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகள் சில விஷயங்களை நிச்சயம் … Read more

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மூலிகை பொடி!! தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் நோயின்றி வாழலாம்!!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து வாருங்கள்.இதை தொடர்ந்து செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழலாம். தேவையான பொருட்கள்:- 1)தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி 2)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் தண்ணீர் விட்டான் கிழங்கை பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கிண்ணம் ஒன்றில் தண்ணீர் விட்டான் கிழங்கு … Read more

கல்லீரலில் சேர்ந்த கொழுப்பை கரைக்க.. பூண்டு + எலுமிச்சையை இப்படி சாப்பிடுங்கள்!!

உடலில் பெரிய உள்ளுறுப்பாக திகழும் கல்லீரலில் கொழுப்பு படிவதால் அதன் ஆரோக்கியம் மோசமாகிறது.இந்த கொழுப்பு கல்லீரல் பிரச்சனையில் இருந்து மீள வெள்ளைப்பூண்டு மற்றும் எலுமிச்சையை மருந்தாக பயன்படுத்துவது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)வெள்ளைப்பூண்டு பற்கள் – நான்கு 2)எலுமிச்சம் பழம் – ஒன்று செய்முறை விளக்கம்:- முதலில் நான்கு பல் வெள்ளைப்பூண்டு எடுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு … Read more