இந்த பழங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் சுகர் லெவல் எகிறாமல் அப்படியே குறையும்!!

நமது நாட்டில் நோய் பட்டியலில் முதலிடம் வகிப்பது சர்க்கரை நோய்தான்.இன்றைய சூழலில் வீட்டில் ஒருவருக்காவது சர்க்கரை நோய் இருப்பதுதான் நிதர்சனம்.உடலில் உள்ள இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதையே சர்க்கரை நோய் என்கின்றோம்.இந்த சர்க்கரை நோய் பெரும்பாலும் உணவுப் பழக்கத்தாலே ஏற்படுகிறது. சர்க்கரை நோய் அறிகுறிகள்: 1.அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும் 2.கண் பார்வை மங்குதல் 3.அடிக்கடி தண்ணீர் தாகம் எடுத்தல் 4.திடீர் உடல் எடை குறைவு 5.உடலில் ஏற்படும் காயங்கள் குணமாகாம தாமதமாதல் 6.உடல் சோர்வு சர்க்கரை … Read more

உங்கள் கிட்னி ஆரோக்கியம் இழந்து நோய்வாய்ப்பட இந்த கெட்ட பழக்கங்களே காரணம்!!

இன்று சிறுநீரகக் கோளாறால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.இளம் வயதில் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வரும் நிலையில் அதை கவனிக்காமல் விட்டால் கடுமையான பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும். சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட முதல் காரணம் நாம் போதிய அளவு தண்ணீர் பருகாமைதான்.அதேபோல் சில நோய்களாலும் சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.நமது சிறுநீரகம் செயலிழக்க என்ன காரணம் என்பது குறித்து இங்கு பார்ப்போம். சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்பட காரணங்கள்: 1)அதிக உப்பு உணவுகள் 2)உடல் பருமன் 3)இரத்த அழுத்தம் 5)சர்க்கரை … Read more

குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காயை இந்த பொருட்களுடன் தப்பி தவறியும் சாப்பிட்டுவிடாதீர்!!

கோடை காலத்தில் நாம் சாப்பிட வேண்டிய நீர்ச்சத்து நிறைந்த காய்களில் ஒன்றாக வெள்ளரிக்காய் உடலுக்கு அதிக குளிர்ச்சி தரக் கூடியவை ஆகும்.கோடை காலத்தில் மக்கள் ஆதிக்கம் விரும்பி சாப்பிடும் காயாக இது உள்ளது. இந்த வெள்ளரிக்காய் உடல் தசைகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.வயிறு தொடர்பான பாதிப்புகளை சரி செய்யும் மருந்தாக வெள்ளரி உள்ளது.வெள்ளரிக்காய் பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டிருக்கிறது என்றாலும் இதை சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் நமது ஆரோக்கியத்திற்கு தீங்காக மாறிவிடும். அப்படி … Read more

தெரிந்து கொள்ளுங்கள்! தினமும் நாம் எத்தனை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் தெரியுமா?

இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும்.உயிர் வாழ அடிப்படை விஷயமே தண்ணீர்தான்.அப்படி இருக்கையில் நாம் தினமும் எவ்வளவு லிட்டர் தண்ணீர் பருகினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். தண்ணீர் ஆரோக்கிய பலன்கள்:- நமது உடலுக்கு தேவையான தண்ணீரை பருகினால் உறுப்புகள் சீராக இயங்கும்.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்க உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். சிறுநீரக ஆரோக்கியம் மேம்பட தேவையான அளவு தண்ணீர் பருக … Read more

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!! மாரடைப்பு வந்தால் செய்ய வேண்டிய முதலுதவி!!

இன்றைய காலத்தில் இளம் தலைமுறையை அதிகம் பாதிக்கும் நோயாக மாரடைப்பு உள்ளது.மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கத்தால் மாரடைப்பு ஏற்படுகிறது.தற்பொழுது இந்த நோய் பாதிப்பின் அதிகரிப்பு தீவிரமாக உள்ளது. 30 வயதிற்குள் இருப்பவர்களுக்கே இந்த இதய நோய் ஏற்படுகிறது.இதன் காரணமாக கொடிய நோயான மாரடைப்பு தற்பொழுது சாதாரண ஒரு நோய் பாதிப்பாக மாறிவிட்டது.வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் நோயாக இருந்த நிலையில் தற்போதைய வாழ்க்கை முறையில் வயது பேதமின்றி அனைவருக்கும் வரக் கூடிய நோயாகவே இது … Read more

உடல் எடையை குறைக்க முடியலையா? அப்போ இந்த விதையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிங்க!!

உங்கள் உடல் எடையை குறைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள்.ஆரோக்கியம் இல்லாத உணவுகளால் உடல் எடை கூடி நோய்கள் உருவாகிவிடுகிறது.இந்த உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க வெந்தய பானம் செய்து பருகலாம். தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் 3)எலுமிச்சை ஜூஸ் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- நீங்கள் ஒரு பாத்திரம் எடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு இதை அடுப்பில் … Read more

நம்புங்க.. இந்த ட்ரிங்க் குடல் புழுக்களை மலத்தில் வெளியேறச் செய்யும்!!

உங்கள் குடலில் தேங்கிய புழுக்களை முழுமையாக வெளியேற்ற அற்புதமான நாட்டு வைத்திய குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பூசணி விதை 2)தண்ணீர் 3)விளக்கெண்ணெய் செய்முறை விளக்கம்:- முதலில் 100 கிராம் அளவிற்கு பூசணி விதை வாங்கிக் கொள்ளுங்கள்.இந்த விதையை வாணலி ஒன்றில் போட்டு லேசாக வறுக்க வேண்டும். பூசணி விதை பொன்னிறமாக வறுபட்ட பிறகு மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு டப்பாவில் இந்த பூசணி விதை பொடியை கொட்டி … Read more

மோரில் ஒரு ஸ்பூன் இந்த பொடி கலந்து குடித்தால்.. வயிற்றுப்புண்கள் குணமாகும்!!

வயிற்றுப்புண்,அல்சர்,வாய்ப்புண் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்தியங்களை பின்பற்றலாம்.இந்த வீட்டு வைத்தியம் நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கின்ற பலனை கொடுக்கும். தேவையான பொருட்கள்:- 1)சுண்டைக்காய் வற்றல் – 50 கிராம் 2)கற்றாழை வற்றல் – நான்கு 3)சுக்கு – ஒரு துண்டு 4)கருப்பு மிளகு – கால் தேக்கரண்டி 5)பெருங்காயத் தூள் – 10 கிராம் 6)வசம்புத் தூள் – 20 கிராம் 7)சீரகம் – கால் தேக்கரண்டி 8)அகத்திக் கீரை பொடி – 50 கிராம் செய்முறை விளக்கம்:- … Read more

100 பிபி மாத்திரைக்கு இந்த ஒரு பூ சமம்!! இதில் டீ போட்டு குடித்தால் இரத்த அழுத்தம் கண்ட்ரோலாகும்!!

இன்றைய காலத்தில் உடல் சம்மந்தபட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வது அதிகரித்து வருகின்றது.நல்ல வாழ்க்கை முறையை யாரும் பின்பற்றுவதில்லை.இதன் காரணமாக உடலில் பல வியாதிகள் அண்டுகிறது.இதில் இரத்த நோய்களில் ஒன்றான உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க மாத்திரை உட்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இனி மாத்திரை எதுவும் இல்லாமல் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க செம்பருத்தி பூவின் இதழில் டீ செய்து குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)செம்பருத்தி இதழ்கள் 2)தண்ணீர் 3)தேன் செய்முறை விளக்கம்:- முதலில் பூச்சி விழாத … Read more

தீராத சளி ஆஸ்துமாவை ஒரு மணி நேரத்தில் குணப்படுத்தும் அதிசய இலை!! இப்படி செய்து பாருங்கள்!!

சளி,ஆஸ்துமா,தொண்டை கட்டல்,தொண்டை எரிச்சல்,இருமல்,சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக ஆடாதோடை இலையை மருந்தாக சாப்பிடலாம்.ஆடாதோடை இலையை வைத்து மருந்து தயாரிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- ஆடாதோடை இலை வெந்நீர் தேன் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கைப்பிடி ஆடாதோடை இலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.இதனை நிழல்பாங்கான இடத்தில் பரப்பிவிட்டு காய வைக்க வேண்டும். ஆடாதோடை இலை நன்றாக காய்ந்து வந்த பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் … Read more