எச்சரிக்கை நியூஸ்.. ஜிம் போறவங்க கண்டிப்பாக இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்!!

நமது உடல் எடையை கட்டுப்படுத்த உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.உடற்பயிற்சி உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை அளிக்கிறது.இன்று நடிகர்,நடிகைகள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைவரும் தங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர். இதற்காக ஜிம் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.சிலர் ஜிமிலேயே நாள் முழுவதும் நேரத்தை செலவிடுகின்றனர்.சிலர் கடுமையான எடை தூக்குதல் பயிற்சியை செய்கின்றனர்.ஆனால் அதீத உடற்பயிற்சி ஆபத்தை உண்டாக்கிவிடும். அதிக நேரம் உடற்பயிற்சி செய்தால் உடல் சோர்வு உண்டாகும்.அதிக உடற்பயிற்சி ஹார்மோன் சமநிலையை … Read more

கண் பயிற்சி பார்வை திறனை மேம்படுத்துமா? கண்ணாடி அணிபவர்களுக்கு இது செட்டாகுமா?

நாம் முக்கியமாக பாதுகாக்க வேண்டிய ஒரு உறுப்பு கண்.இந்த உலகத்தை பார்க்க நமது கண் உதவுகிறது.கண் பார்வை திறனை நாம் மேம்படுத்தினால் மட்டுமே வாழ்நாள் முழுவதும் கண்ணாடி அணியும் ஏற்படாமல் இருக்கும்.பார்வை குறைபாட்டில் இரண்டு வகைகள் இருக்கின்றது.ஒன்று கிட்டப் பார்வை மற்றொன்று தூரப்பார்வை. இன்று பெரும்பாலானோர் கண்ணாடி அணிகின்றனர்.சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்ணாடி அணிகின்றனர்.அதிக நேரம் மின்னணு சாதனங்கள் பயன்படுத்துதல்,பிறவி குறைபாடு,கண்களில் பிரச்சனை போன்ற காரணங்களால் பார்வை திறனை குறைகிறது. கண் பார்வை திறன் … Read more

வெயில் காலத்தில் அக்குள் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த.. இதை அங்கு தடவி குளிங்க!!

தற்பொழுது அதிக வெயில் தாக்கத்தால் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது அதிகரிக்கிறது.குறிப்பாக அக்குள் பகுதியில் வியர்வை சுரந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.இந்த அக்குள் வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்த இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க. தீர்வு 01: கற்றாழை மஞ்சள் தூள் ஒரு கற்றாழை மடலின் ஜெல்லை பிடித்து தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்த ஜெல்லை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு சிறிதளவு மஞ்சள் தூளை கற்றாழை ஜெல்லுடன் … Read more

நான்கு மிளகை வைத்து மூக்கில் ஒழுங்கும் மொத்த சளியையும் கரைந்து வந்துவிடும்!!

கோடை,குளிர்,மழை என்று எந்த பருவ காலத்திலும் சளி தொந்தரவு உங்களைவிட மாட்டேங்குதா.இந்த தீவிர சளி தொந்தரவை குணப்படுத்த இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள். தேவைப்படும் பொருட்கள்: 1)மிளகு 2)தேன் பயன்படுத்தும் முறை: நான்கு கருப்பு மிளகை வாணலியில் போட்டு வறுத்தெடுக்க வேண்டும்.பிறகு இதை உரலில் போட்டு இடித்து தேன் குழைத்து சாப்பிட்டால் சளி கரைந்துவிடும்.மிளகு மற்றும் தேன் ஆகிய இரண்டுமே சளித் தொந்தரவை சரி செய்யும் அருமருந்தாகும். தேவைப்படும் பொருட்கள்: 1)மிளகு 2)நெய் பயன்படுத்தும் முறை: அடுப்பில் … Read more

நம்புங்க.. இந்த பொடியை சாப்பிட்டால் முக்காமல் மலத்தை வெளியில் தள்ளலாம்!!

குடலில் தேங்கிய மலக் கழிவுகள் முழுமையாக வெளியேற இங்கு கொடுக்கப்பட்டுள்ள பயனுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள். மலச்சிக்கல் ஏற்பட காரணங்கள்: **நீர்ச்சத்து குறைபாடு **கெட்டி மலம் **வறண்ட மலம் **செரிமானக் கோளாறு **மலம் அடக்கி வைத்தல் மலச்சிக்கலுக்கு சிம்பிள் தீர்வு: தேவையான பொருட்கள்:- 1)கடுக்காய் பொடி 2)தான்றிக்காய் பொடி 3)நெல்லிக்காய் பொடி செய்முறை விளக்கம்:- கடுக்காய்,தான்றிக்காய்,நெல்லிக்காய் ஆகிய மூன்றையும் வற்றல் பதத்தில் 50 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு இதை ஒருமுறை வாணலியில் போட்டு … Read more

சம்மரில் குடிக்க வேண்டிய 5 ட்ரிங்க்!! உடல் சூட்டை உறிஞ்சி குளிர்ச்சி கொடுக்கும்!!

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஐந்து ஆரோக்கிய பானங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. 1)மோர் தயிரில் இருந்து தயாரிக்கப்படும் மோர் குளிர்ச்சித் தன்மை கொண்ட பானமாகும்.இந்த பசு மோரை காலை நேரத்தில் ஒரு கிளாஸ் குடித்து வந்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.இது கொளுத்தும் வெயிலுக்கு ஏற்ற சிறந்த பானம். வெயில் காலத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க மோர் குடிக்கலாம்.இதில் இருக்கின்ற புரோபயாட்டிக் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. 2)இளநீர் வெயிலை தணிக்க … Read more

நம்மை அசர வைக்கும் அரச மரம் எனும் மூலிகை!! இலை முதல் வேர் வரை என்னென்ன நோய்க்கு மருந்து?

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து அரச மரம் ஒரு வழிபாடு மரமாக பார்க்கப்படுகிறது.ஆனால் இந்த அரச மரம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.அரச இலை முதல் அரச மர வேர் வரை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. அரச மர இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் போல் செய்து குடித்தால் உடலில் பித்தம்,வாதம்,கபம் ஆகிய மூன்றும் சமநிலைக்கு வரும்.அரசமர பட்டையை பொடித்து பாலில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். அரச மர … Read more

ஒரு கிளாஸ் சுடுநீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து கலந்து குடித்தால் கிடைக்கும் 8 நன்மைகள்!!

அன்றாட வாழ்வில் பால் சம்மந்தப்பட்ட பொருட்கள் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.நெய்,மோர்,வெண்ணெய்,பாலாடை,சீஸ்,தயிர் என்று பாலில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் அதிக மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. இதில் வெண்ணெய்யில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நெய் நல்ல கொழுப்பு நிறைந்த பொருளாக உள்ளது.நெய்யில் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது.இந்த நெய்யை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும். நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும் என்று பலரும் பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.உண்மையில் நெய் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் … Read more

80 வயதில் 20 வயது வலிமை கிடைக்க.. பாலில் இந்த பொடி கலந்து தினமும் குடிங்க!!

உங்கள் உடல் எலும்பு வலிமை அதிகரிக்க,மூட்டு வலி,முதுகு வலி போன்ற பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க இந்த பாலை தினமும் குடித்தால் பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உளுந்து – ஒரு கப் 2)பார்லி அரிசி – அரை கப் 3)ஏலக்காய் – ஐந்து 4)வெள்ளை எள் – 25 கிராம் 5)பால் – ஒரு கப் 6)நாட்டு சர்க்கரை – தேவையான அளவு செய்முறை விளக்கம்:- மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களில் கருப்பு உளுந்து ஒரு கப் … Read more

தினம் இந்த ஒரு உருண்டையை சாப்பிட்டால் 90 வயதிலும் ஆக்ட்டிவாக எழுந்து ஓடுவீங்க!!

நாம் தினமும் வித விதமான உணவுகளை சாப்பிட்டாலும் பின்பற்றும் உணவுமுறை பழக்கம் ஆரோக்கியமற்றதாக இருந்தால் ஒரு பயனும் இல்லாமல் போய்விடும்.கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் சிறுதானிய உணவுகள் மட்டுமே பிரதான உணவாக இருந்தது.கம்பு,ராகி போன்றவற்றில் உணவு தயாரித்து உட்கொண்டு வந்தனர். இது தவிர குதிரைவாலி,வரகு,சாமை,தினை,சோளம் போன்ற சிறு தானியங்களும் உணவாக பயன்படுத்தப்பட்டது.இதில் ராகியை பெரும்பாலான மக்கள் உணவாக உட்கொண்டு வந்தனர்.ராகியில் கால்சியம்,இரும்பு,வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது. ராகியில் லட்டு,அடை, உருண்டை போன்றவை செய்து சாப்பிட்டு … Read more