வெயில் காலத்தில் இந்த பழத்தை மட்டும் சாப்பிட மறந்துடாதீங்க!! நம்ப முடியாத பலன்கள் கிடைக்கும்!!

இந்த கோடை காலத்தில் வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்ச்சி நிறைந்த உணவுகளை வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.இயற்கையான முறையில் உடலை குளிர்ச்சியாக்க தர்பூசணி,முலாம்பழம்,வெள்ளரி போன்றவற்றை சாப்பிடலாம்.இவை அனைத்தும் அதிக நீர்சத்து நிறைந்த பழங்களாகும். இதில் அதிக சுவை கொண்ட முலாம் பழத்தில் வைட்டமின் ஏ,வைட்டமின் சி போன்ற ஊட்டசத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த முலாம்பழத்தை ஜூஸாக செய்து குடித்தால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். முலாம்பழ ஊட்டச்சத்துக்கள்: 1)வைட்டமின் சி 2)வைட்டமின் ஏ 3)பொட்டாசியம் 4)நார்ச்சத்து முலாம்பழம் சாப்பிடுவதால் … Read more

அசர வைக்கும் மருத்துவ குணம் கொண்ட கருஞ்சீரகத்தை இந்த 3 பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடவே கூடாதாம்!!

கருமை நிறத்தில் கசப்பு சுவை நிறைந்த கருஞ்சீரகம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.கருஞ்சீரகம் புற்றுநோய் செல்களை அழிக்கும் குணம் கொண்டவையாகும்.கருஞ்சீரகத்தை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். கருஞ்சீரக பானம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.கருஞ்சீரகத்தை வறுத்து பொடித்து டீ போட்டு குடித்து வந்தால் சளி,இருமல்,ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் குணமாகும்.எலும்பு ஆரோக்கியம் மேம்பட தினமும் ஒரு கப் கருஞ்சீரக டீ செய்து குடித்து வந்தால் உடல் ஆற்றல் அதிகரிக்கும். தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் … Read more

நின்றால் நடந்தால் தல கிர்ர்னு சுத்துதா? காரணமும் அதற்கு தகுந்த தீர்வும் இதோ!!

இன்று பலருக்கும் திடீர் தலைச்சுற்றல் பிரச்சனை ஏற்படுகிறது.படுத்தாலோ,நடந்தாலோ திடீரென்று இந்த உலகமே சுற்றவது போன்ற உணர்வு ஏற்படும்.இதை ஆங்கிலத்தில் வெர்டிகோ என்று அழைப்பார்கள். தலை தானாக சுழல்வது போன்ற உணர்வு,கிறுகிறுவென்ற மயக்கம் ஏற்படுதல் போன்றவை வெர்டிகோ என்று அழைக்கப்படுகிறது.இது அனைவருக்கும் வரும் பாதிப்பு இல்லை.மூளை நரம்பு பாதிப்பு இருப்பவர்களுக்கு வரக் கூடிய ஒரு பாதிப்பாகும். அதேபோல் காது நரம்புகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் இந்த தலைச்சுற்றல் பிரச்சனை வரும்.இந்த தலைச்சுற்றல் பாதிப்பில் இரண்டு வகைகள் இருக்கின்றது.ஒன்று பெரிபெரல் … Read more

தினமும் எத்தனை ஸ்பூன் ஆளிவிதை சாப்பிடுலாம்? இதனால் கிடைக்கும் 06 ஆரோக்கிய பலன்கள் தெரியுமா?

உலர் பழங்கள் மற்றும் உலர் விதைகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பலரும் தொடர்ந்து சாப்பிடுகின்றனர்.உலர் விதைகளை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.உலர் விதைகளில் ஆளிவிதை அதிக நன்மைகளை கொடுக்கிறது. தினமும் ஆளி விதை சாப்பிட்டு வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 1)இதில் நார்ச்சத்து அதிகமாக நிறைந்திருப்பதால் தினமும் உட்கொண்டால் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை சரியாகும். 2)உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த ஆளிவிதை பானம் பருகலாம்.உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை … Read more

குழந்தைகளுக்கு இரத்த சோகை வருமா? இதன் அறிகுறிகள் மற்றும் குணமாக்கும் மூலிகை பானம்!!

தற்பொழுது இருக்கின்ற காலகட்டத்தில் பலரும் நோய் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக பெண்கள்,குழந்தைகள் இரத்த சோகை பாதிப்பால் பாதிக்கப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இரத்த சோகை அறிகுறிகள்:- 1)உடலில் அதீத சோர்வு 2)மயக்க உணர்வு 3)தலைசுத்தல் 4)உடல் பலவீனம் 5)தொண்டைப்புண் 6)வாய்ப்புண் 7)நாக்கில் புண் 8)மார்பு வலி 9)சுவாசப் பிரச்சனை இரத்த சோகை வர என்ன காரணம்? உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் இரத்த சோகை பாதிப்பு உண்டாகும்.வைட்டமின் பி 12 குறைபாடு இருப்பவர்களுக்கு இரத்த சோகை … Read more

பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் எனும் அரக்கன்!! தண்ணீர் குடிப்பதற்கும் முன் இதையெல்லாம் கவனிங்க!!

நாம் உயிர் வாழ அவசியமான ஒன்று தண்ணீர்.உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள அவசியம் தண்ணீர் பருக வேண்டும்.உடல் உறுப்புகள் இயங்க தண்ணீர் அவசியமான ஒன்றாகும்.அனைவரும் தினமும் 3 லிட்டர் தண்ணீராவது அவசியம் பருக வேண்டும். உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.வீட்டில் இருக்கும் பொழுது பாத்திரத்தில் தண்ணீர் குடிக்கலாம்.ஆனால் வெயிலில் செல்லும் பொழுது வாட்டர் பாட்டிலில்தான் தண்ணீரை கொண்டு சென்று பருக முடியும்.தண்ணீர் கொண்டு செல்ல முடியாதவர்கள் கடையில் விற்கும் தண்ணீரை வாங்கி பருகுகின்றனர். … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆண் பெண் தங்கள் 30+ வயதில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

நாம் இளம் வயதில் பின்பற்றும் உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை பழக்கங்கள்தான் நமக்கு வயதான பிறகுதான் அதன் விளைவுகளை காண்பிக்கும்.ஆரோக்கிய உணவுமுறையை பின்பற்றினால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும்.முதுமையை சில ஆண்டுகளுக்கு தள்ளிப்போடலாம்.ஆனால் இளமையில் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை சாப்பிட்டால் வயதாகும் பொழுது பல்வேறு பாதிப்புகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். 30 வயதை கடந்தவர்கள் தங்கள் உணவுமுறையில் அதிகளவு அக்கறை செலுத்த வேண்டும்.30 வயதிற்கு பிறகு உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்.கடந்த காலங்களில் 50 வயதை கடந்த பின்னரே … Read more

தொங்கும் தொப்பையை குறைக்க முடியலையா? வெறும் 7 நாளில் தொப்பை கொழுப்பு காணாமல் போகும் அதிசயம் இதோ!!

உங்கள் உடல் ஒல்லியாக இருந்தாலும் வயிற்று பகுதியில் தொப்பை உருவாகி ஆரோக்கியம் மற்றும் அழகை பாழாக்கிவிடும்.எனவே உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரைய,உடல் சூடு தனிய வரகு அரிசியில் கஞ்சி செய்து குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)வரகு அரிசி – கால் கப் 2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 3)நெய் – ஒரு தேக்கரண்டி 4)பாசி பருப்பு – கால் கப் 5)மிளகு – கால் தேக்கரண்டி 6)பூண்டு பல் – பத்து 7)தேங்காய் துருவல் – … Read more

சோம்பலை விரட்டும் சோம்பு!! பெண்கள் ஏன் இதை சாப்பிட வேண்டும் தெரியுமா?

நாம் உணவில் பல வகை மசாலா பொருட்கள் சேர்த்துக் கொள்கின்றோம்.நாம் பயன்படுத்தும் மிளகு,சீரகம்,சோம்பு,பட்டை,இலவங்கம் என்று அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக உள்ளது.ஒவ்வொரு மசாலாவும் தனி சுவை,மணம்,மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. இதில் சோம்பு அதாவது பெருஞ்சீரகம் ஏகப்பட்ட நன்மைகளை கொண்டிருக்கிறது.பெருஞ்சீரகத்தில் வயிறு கோளாறுகளை குணப்படுத்தும் ஆற்றல் இருக்கின்றது.பெருஞ்சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து பானமாக குடித்து வந்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும். பெருஞ்சீரகத்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: 1)செரிமானப் பிரச்சனை நீங்க பெருஞ்சீரகத் தண்ணீர் குடிக்கலாம்.உணவு உட்கொண்ட பிறகு 15 நிமிடங்கள் … Read more

பல் வலி முதல் மூட்டு வலி வரை.. மருந்து மாத்திரை தூக்கிவீசிட்டு இந்த பாட்டி வைத்தியத்தை கையில் எடுங்கள்!!

மருத்துவ செலவை குறைக்க பயனுள்ள பாட்டி வைத்திய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.பின்பற்றி பலன் பெறுங்கள். 1)உடல் சூடு வாரம் ஒருமுறை நல்லெண்ணெயை தலைக்கு வைத்து குளித்து வந்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.தலை முதல் பாதம் வரையிலான சூடு குறைய நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளலாம். 2)பல் வலி சுக்கு மற்றும் கிராம்பு ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து பவுடராக அரைத்து பல் மீது அப்ளை செய்து வந்தால் பல் வலி குறையும். 3)தூக்கமின்மை ஜாதிக்காய் பொடியை பாலில் … Read more