இந்த உண்மை தெரிந்தால்.. இனி தலைக்கு இந்த எண்ணையை தான் பயன்படுத்துவீங்க!!

நம் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்த எண்ணெய் வைப்பதை பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றோம்.விளக்கெண்ணெய்,தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய் போன்றவை தலைக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. முன்பெல்லாம் வாரம் ஒருமுறையாவது தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கும் பழக்கத்தை முன்னோர்கள் கடைபிடித்து வந்தனர்.ஆனால் தற்பொழுது எண்ணெய் குளியல் வழக்கம் குறைந்து வருகிறது.அதேபோல் தலைக்கு எண்ணெய் வைத்து பராமரிக்கும் பழக்கமும் நம்மிடம் குறைந்து வருகிறது. நம் தாத்தா பாட்டிமார்கள் தலைக்கு எண்ணெய் வைப்பதை வழக்கமாக வைத்திருப்பதால் தான் முடி உதிர்வு,வெள்ளை முடி பிரச்சனையை காலம் கடந்த பின்னரே … Read more

மெட்ராஸ் ஐ பாதித்தவரை பார்த்தால் நோய் பரவுமா? இதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

பருவமழை காலங்களில் கண் சம்மந்தபட்ட பாதிப்புகள் அதிகமாக ஏற்படும்.மழைக்காலங்கள் மட்டுமின்றி வெயில் காலத்திலும் இந்த நோய் பாதிப்பு வரலாம்.கண் நோய்களில்மெட்ராஸ் ஐ அச்சுறுத்தும் ஒரு பாதிப்பாக இருக்கிறது. இந்த மெட்ராஸ் ஐ பாதிப்பை அடினோ வைரஸ் என்றும் அழைக்கின்றனர்.இந்த மெட்ராஸ் ஐ பாதிப்பு பெரியவர்கள்,குழந்தைகள் என்று யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.இந்த மெட்ராஸ் ஐ பாதிப்பு இருப்பதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம். மெட்ராஸ் ஐ அறிகுறிகள்: 1)கண்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுதல் 2)கண்களில் இருந்து தானாக … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. தினமும் ஒரு கொத்து கறிவேப்பிலை சாப்பிட்டால் சர்க்கரை கட்டுப்படுமா?

நாம் தினமும் பயன்படுத்தும் கறிவேப்பிலை பல நன்மைகளை கொண்டிருக்கிறது.கறிவேப்பிலையில் நார்ச்சத்து,புரதம்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.தினமும் கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். செரிமானப் பிரச்சனை நீங்க கறிவேப்பிலையை உட்கொள்ளலாம்.கறிவேப்பிலையில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது.கறிவேப்பிலையை பொடித்து தேநீர் செய்து குடித்து வர வெள்ளை முடி கருமையாக மாறும். கறிவேப்பிலை ஊறவைத்த தண்ணீரை குடித்துவிட்டு கறிவேப்பிலையை சாப்பிட்டால் தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாகும்.தினமும் ஒரு கிளாஸ் கறிவேப்பிலை ஜூஸ் குடித்து வந்தால் உடலில் கெட்ட … Read more

வெயில் காலத்திக் தவிர்க்க வேண்டிய உணவுகளும்.. சாப்பிட வேண்டிய உணவுகளும்!!

கோடை காலம் தொடங்கி சில வாரங்கள் ஆன நிலையில் தற்பொழுது சூரிய வெயில் சுட்டெரித்து வருகிறது.கோடை காலத்தில் உடலில் பல மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.இந்த கோடை காலத்தில் சரும நோய்கள் வாட்டி எடுத்து வருகிறது.உடல் முழுவதும் கொப்பளம்,அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் அதிகமாகி குழந்தைகளை அதிக இன்னல்களுக்கு ஆளாக்குகிறது.கோடையில் உடலில் அதிக வியர்வை வெளியேறுவதால் நீரிழப்பு பிரச்சனை அதிகரிக்கிறது. இதனால் தொண்டை வறட்சி,தோல் சுருக்கம்,உடல் சோர்வு,மயக்க உணர்வு உண்டாகிறது.அதிக வியர்வை வெளியேற்றத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு சிறுநீரக … Read more

செக் பண்ணிக்கோங்க.. உஷார் கிட்னி பெயிலியராக காரணம் இந்த 6 தவறுகளே!!

நமது உடலின் முக்கிய உள்ளுறுப்பு சிறுநீரகம்தான்.நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து கழிவுகளை பிரித்து திரவ வடிவில் சிறுநீராக வெளியேற்றுகிறது.இந்த சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் நம் உடல்நிலை மோசமாகிவிடும். தற்பொழுது பெரும்பாலானோர் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை பலரும் சந்தித்து வருகின்றனர்.சிறுநீரக கல்,சிறுநீர் பாதை தொற்று,வலி எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறுதல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் நீர்ச்சத்து குறைவதால்தான் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது.இது தவிர மேலும் சில காரணங்களால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாழாகிறது.அது என்னவென்று அனைவரும் … Read more

நீங்கள் ஒருநாளைக்கு இரண்டு TEAக்கு மேல் குடிப்பவரா? இதனால் என்னாகும் தெரியுமா?

நம்மை புத்துணர்வுடன் வைக்க உதவும் சூடான பானங்களில் ஒன்றுதான் தேநீர்.தேயிலை தூள்,பால்,சர்க்கரையை கொண்டு இந்த தேநீர் தயாரிக்கப்படுகிறது.தினமும் காலை வேளையில் ஒரு கிளாஸ் சூடான தேநீர் அருந்திவிட்டு அந்நாளை தொடங்குபவர்கள் ஏராளமானோர் உள்ளனர். சிலருக்கு ஒருநாளைக்கு ஒரு கிளாஸ் தேநீராவது குடித்துவிட வேண்டுமென்ற மனநிலை இருக்கிறது.உலகிலேயே நம் இந்தியவர்கள்தான் தேயிலை தேநீரை விரும்புகின்றனர்.சிலர் தேநீரின் சுவைக்கு அடிமையாக உள்ளனர். ஒன்று அல்லது இரண்டு தேநீர் குடிப்பதால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.ஆனால் இரண்டு தேநீருக்கு மேல் குடிக்கும் … Read more

ஐயையோ.. ஒரு கிளாஸ் டீ குழந்தைகளின் உடலில் இத்தனை பிரச்சனைகளை உண்டாக்குமா?

குழந்தை பருவத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்றினால் மட்டுமே வளரும் பொழுது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எளிதில் பெற முடியும்.உணவின் மூலமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.அப்படி இருக்கையில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க ஆரோக்கிய உணவுமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். ஆனால் இன்று நேரமின்மை காரணமாக குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அலட்சியத்தை காட்டுகின்றனர்.தாங்கள் உட்கொள்ளும் உணவையே குழந்தைக்கும் கொடுக்கின்றனர்.குறிப்பாக காலை நேர பானமான தேநீரை குழந்தைகளுக்கு கொடுத்து பழக்குகின்றனர். சிலர் குழந்தைகளுக்கு … Read more

நம்புங்க.. கருப்பை சதைக்கட்டியை 7 நாளில் இந்த மூலிகை கஷாயம் குடிப்பதனால் கரைக்கலாம்!!

பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கட்டி மற்றும் கருப்பை சார்ந்த பாதிப்புகள் குணமாக இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் மூலிகை வைத்தியத்தை பின்பற்றலாம். 1)தண்ணீர் விட்டான் கிழங்கு இது ஒரு ஆயுர்வேத மூலிகையாகும்.இந்த தண்ணீர் விட்டான் கிழங்கை சதாவரி என்றும் அழைப்பார்கள்.இந்த கிழங்கை பொடித்து ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தால் கருப்பை கட்டிகள் குணமாகும். சரியாக மாதவிடாய் வராத பெண்கள் இந்த சதாவரி மூலிகையை மருந்தாக பயன்படுத்தலாம்.இந்த மூலிகை ஆண்களின் மலட்டு தன்மையை போக்க உதவுகிறது. 2)மலைவேம்பு … Read more

உங்கள் கால் விரல் நகம் உடல் நிலையை புட்டு புட்டு வைக்கும் என்றால் நம்ப முடிகிறதா?

நமது கை,கால் நகங்களை வைத்து நமது உடல் ஆரோக்கியத்தை கணித்துவிட முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.நமது நகங்கள் கெரட்டின் என்ற கடின புரோட்டினால் ஆனவை.இந்த நகம் நமது உடலின் வெளிப்புறத்தில் இருக்கிறது. நம் கை கால் விரல்களின் நுனியில் கவசம் போல் இயற்கையாக இந்த நகங்கள் அமைந்திருக்கிறது.நம் அனைவருக்கும் ஒரே மாதிரியான நகங்கள் வளர்வதில்லை.சிலருக்கு நகங்களின் அடர்த்தி அதிகமாக இருக்கும்.சிலருக்கு வேகமாக வளரக் கூடிய நகங்கள் இருக்கும்.நமது ஒவ்வொரு நகமும் மாத்திற்கு மூன்று மில்லி மீட்டர் வரை வளரும் … Read more

இது தெரியுமா? ஊசி மருந்து இல்லாமல் நோய்களை குணப்படுத்தும் இயற்கை மருத்துவம்!!

நாம் தற்பொழுது பல்வேறு மருத்துவத்தை பின்பற்றி வருகின்றோம்.சித்த மருத்துவம்,ஆயுர்வேதம்,அலோபதி,ஹோமியோபதி போன்ற வரிசையில் இயற்கை மருத்துவம் அதாவது நேச்சுரோபதியும் அடங்கும். இந்த இயற்கை மருத்துவத்தில் மருந்து,ஊசி,மாத்திரை எதுவும் இல்லாமல் வியாதிகளை குணப்படுத்துகின்றனர்.உடலில் இருக்கின்ற ஐந்து உறுப்புகளை வைத்து உடல் சமநிலையை சரி செய்கின்றனர். உடலில் நோய் பாதிப்புகள் வராமல் இருக்க இயற்கை மருத்துவத்தை பயன்படுத்தலாம்.இயற்கை மருத்துவத்தின் மூலம் உடல்,மனம் ஆகியவற்றை இணைத்து சிகிச்சை வழங்கப்படுகிறது.மனம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக இயற்கை மருத்துவத்தை பின்பற்றலாம்.இயற்கை மருத்துவ சிகிச்சையின் மூலம் உணவு … Read more