வெயில் காலத்தில் நீங்கள் அதீத தலைவலியை அனுபவிக்க என்ன காரணம் தெரியுமா?

சம்மரில் சீசனில் உடல் நல பாதிப்புகள் சற்று அதிகமாகவே இருக்கும்.கோடை வெயில் அதிகரிப்பதன் காரணமாக உடலில் பல நோய்கள் உண்டாகிறது.சுட்டெரிக்கும் வெயிலால் தலைவலி,உடல் சோர்வு,நீரிழப்பு,மயக்கம் போன்ற பாதிப்புகளால் அவதியடைபவர்கள் ஏராளம். குறிப்பாக வெயில் காலத்தில் தலைவலி பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கிறது.நீர்ச்சத்து குறைபாடு,மன அழுத்தம்,உடல் சோர்வு,தலைசூடு போன்ற காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது.நீரிழப்பால் ஏற்படும் தலைவலியை குணப்படுத்த உடலுக்கு தேவையான திரவத்தை பருக வேண்டும். மற்ற பருவ காலங்களைவிட வெயில் காலத்தில் தண்ணீர் தேவை அதிகமாகவே உள்ளது.அதிக வெயிலால் … Read more

தொடர்ந்து ஆயில் ப்ரீ உணவுகளை மட்டுமே சாப்பிடுவது நல்லதா? தெரிந்து கொள்ளுங்கள்!!

தற்பொழுது ஆரோக்கியம் இல்லாத உணவுகள் சாப்பிடுவது மக்கள் மத்தியில் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுவது அதிகமாகியுள்ளது.உணவில் உப்பு,சர்க்கரை,காரம் மற்றும் எண்ணையை குறைந்துக் கொண்டாலே ஆரோக்கியமாக வாழலாம். அதிக உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் இரத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகரிக்கும்.அதேபோல் அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் எல்டிஎல் கொழுப்பை அதிகரித்துவிடும். சிலர் உடல் ஆரோக்கியத்திற்காக எண்ணெய் உணவுகளை குறைத்துக் கொள்கின்றனர்.நாள் முழுவதும் எண்ணையில்லாத உணவுகளை சாப்பிடுவதுதான் … Read more

மூட்டு வலி முதல் மூலம் வரை.. அசோக மர பட்டையின் அசர வைக்கும் மருத்துவ குணங்கள்!!

நம் முன்னோர்கள் காலத்தில் பல்வேறு மூலிகை மரங்கள் கண்டறியப்பட்டு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டது.குறிப்பாக அசோக மரத்தில் இருந்து கிடைக்கும் இலை,பூக்கள்,பட்டை என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக காணப்படுகிறது. அசோக மரப்பட்டை உடல் நோய்கள் முதல் சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் வரையிலான பாதிப்புகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.அசோக மரப்பட்டையை தண்ணீர் விட்டு அரைத்து சருமத்தில் பூசி குளித்து வந்தால் சகல சரும வியாதிகளும் விடும். அசோக மரப்பட்டை பொடி நாட்டு மருந்து கடை,சித்தவைத்திய சாலையில் கிடைக்கிறது.இதை வாங்கி வந்து … Read more

உடம்பு முழுக்க வியர்க்குரு கொப்பளமா இருக்கா? டோன்ட் பீல்.. குளிக்கும் நீரில் இந்த பொடியை கலந்துக்கோங்க!!

கோடை காலத்தில் நமது உடலில் வியர்வை அதிகமாக வெளியேறுகிறது.இதனால் வியர்க்குரு கொப்பளம் உருவாகி அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.உடலில் உருவாகி இருக்கும் வியர்க்குரு கொப்பளங்கள்,வேனல் கட்டிகள் மறைய சில மூலிகை பொருட்களை பவுடராக மாற்றி தண்ணீரில் கலந்து குளிக்க வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை 2)மஞ்சள் கிழங்கு 3)திரிபலா பொடி 4)படிகாரத் தூள் 5)குப்பைமேனி இலை 6)துளசி இலை செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கைப்பிடி வேப்பிலை,அரை கைப்பிடி குப்பைமேனி இலை,அரை கைப்பிடி துளசி இலைகளை நிழலில் … Read more

சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் சூடு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!!

நமது உடல் ஆரோக்கியத்திற்கு உணவு அவசியமான ஒன்றாகும்.ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோய் பாதிப்புகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ அதேபோல் உணவு சாப்பிட்ட பிறகு வெது வெதுப்பான தண்ணீர் குடிப்பதும் முக்கியமான ஒன்றாகும். உணவு உட்கொள்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் பசி கட்டுப்படும்.அதேபோல் உணவு உட்கொண்ட பிறகு ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் குடித்தால் எளிதில் செரிமானமாகும். நீங்கள் உட்கொள்ளும் கடினமான … Read more

பலா பழத்தை விடுங்க.. பலா பிஞ்சு சூப் குடித்தால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

அனைவரும் விரும்பும் பலா பழம் கோடை காலத்தில் விளைச்சலுக்கு வருகிறது.பலாப்பழத்தைவிட பலா பிஞ்சை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். பலா பிஞ்சின் அத்தியாவசிய சத்துக்கள்: **புரதம் **மாவுச்சத்து **நார்ச்சத்து **பாஸ்பரஸ் **பொட்டாசியம் **மெக்னீசியம் **சோடியம் **கொழுப்பு **சுண்ணாம்புச்சத்து **வைட்டமின் சி பலா பிஞ்சு சூப் செய்வது எப்படி? தேவையான பொருட்கள்: 1)பலா பிஞ்சு 2)மஞ்சள் தூள் 3)உப்பு 4)சீரகம் 5)மிளகுத் தூள் 6)பூண்டு பல் செய்முறை விளக்கம்:- ஒரு பலா பிஞ்சை … Read more

பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நல்லதா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடுடாதீங்க!!

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனம்பழம்,நுங்கு,பதநீர்,பனங்கிழங்கு உள்ளிட்ட அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இதில் பனை விதையில் இருந்து கிடைக்கும் பனங்கிழங்கு உடலுக்கு அவ்வளவு நன்மைகள் கிடைக்கும். பனங்கிழங்கில் நார்ச்சத்து,ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பனங்கிழங்கை அவித்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் பாதிப்பு குணமாகும்.பனங்கிழங்கை வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். பனங்கிழங்கை பொடித்து சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.வேக … Read more

முக்கி மலம் கழிக்கும் நிலைக்கு குட் பாய் சொல்லுங்க!! இந்த பழத்தை சாப்பிட்டால் மலக் கழிவுகள் முந்திகிட்டு வெளியேறும்!!

நாம் உணவு உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ அதேபோல் மலக் கழிவுகளை வெளியேற்றுவதும் முக்கியம்.நம் குடலில் அதிக மலம் தேங்கி இருப்பது நம் ஆரோக்கியத்திற்கு நாமே ஆப்பு வைப்பது போன்றது.எனவே தினமும் காலை நேரத்தில் மலத்தை வெளியேற்றுவது அவசியமான ஒன்றாக உள்ளது.சிலர் இரண்டு மூன்று தினங்கள் ஆனாலும் மலத்தை வெளியேற்ற மாட்டார்கள்.சிலருக்கு வாரக் கணக்கில் மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும். சிலர் மலத்தை கழிக்காமல் அடிக்கி வைத்து ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கின்றனர்.நமது உடலில் தேங்கி இருக்கும் மலக் கழிவுகள் வெளியேறுவதில் … Read more

வெயில் காலத்தில் குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும்? கோடை நோய்கள் அண்டாமல் இருக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

இன்னும் இரண்டு மாதங்களுக்கு கோடை வெயில் கொளுத்தி எடுக்க போகிறது.தற்பொழுது பங்குனி வெயில் முடிவடையும் தருவாயில் இருக்கின்றது.கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்த வெயில் காலத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டியது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்தான்.பட்ட பகலில் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.கோடை நோய்கள் குழந்தைகளை அண்டாமல் இருக்க பெற்றோர் மிகுந்த கவனத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டும். கோடை காலத்தில் தோல் சார்ந்த பிரச்சனைகள் … Read more

இரண்டு நிமிடத்தில் உடல் சூடு சர்ருன்னு இறங்க.. இதை அரைத்து பூசி குளிக்கலாம்!!

இந்த வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க குளியல் அவசியமான விஷயமாக இருக்கிறது.கற்றாழை,வெந்தயம்,நெல்லிக்காய் போன்ற பொருட்களை அரைத்து குளித்தால் உடல் சூடாகாமல் இருக்கும். வெயிலில் உடல் சூடு அதிகரித்தால் மயக்கம்,ஒருவித மந்த உணர்வு போன்றவை ஏற்படும்.எனவே இதில் இருந்து மீள நீங்கள் இந்த குளியலை மேற்கொள்ளலாம். தீர்வு 01: கற்றாழை குளியல் ஒரு பிரஸ் கற்றாழையை எடுத்து தோலை நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கற்றாழை ஜெல்லை … Read more