இதை சாப்பிட்டால் மாத்திரை இல்லாமல் சுகர் லெவலை நொடியில் கட்டுப்படுத்தலாம்!!
நம் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சர்க்கரை நோய்க்கு முதன்மை காரணமாக இருப்பது உணவுமுறை பழக்கம்தான்.இப்பொழுது நாம் சாப்பிடும் உணவுகளில் ஆரோக்கியத்தை தேடி கண்டு பிடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சர்க்கரை நோய் வந்தால் ஆள் அடையாமல் தெரியாத அளவிற்கு உடல் எடை மெலிந்து போய்விடுவார்கள்.சர்க்கரை நிறைந்த உணவுகள் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அதிகரித்துவிடும்.சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க ஆரோக்கிய உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் … Read more