இதை சாப்பிட்டால் மாத்திரை இல்லாமல் சுகர் லெவலை நொடியில் கட்டுப்படுத்தலாம்!!

நம் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சர்க்கரை நோய்க்கு முதன்மை காரணமாக இருப்பது உணவுமுறை பழக்கம்தான்.இப்பொழுது நாம் சாப்பிடும் உணவுகளில் ஆரோக்கியத்தை தேடி கண்டு பிடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சர்க்கரை நோய் வந்தால் ஆள் அடையாமல் தெரியாத அளவிற்கு உடல் எடை மெலிந்து போய்விடுவார்கள்.சர்க்கரை நிறைந்த உணவுகள் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அதிகரித்துவிடும்.சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க ஆரோக்கிய உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் … Read more

கருப்பட்டியை சர்க்கரைக்கு பதில் பயன்படுத்தலாமா? மருத்துவர்களின் உண்மை விளக்கம் இதோ!!

நாம் சாப்பிடும் இனிப்புகளில் சர்க்கரை முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவித இனிப்பு பொருள்தான் சர்க்கரை.வெள்ளை சர்க்கரையை வைத்து பல வகையான இனிப்புகள் செய்யப்படுகிறது. இந்த சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் பல்வேறு இரசாயனங்கள் கலக்கப்படுகிறது.இந்த சர்க்கரையை சாப்பிட்டால் நீரிழிவு நோய்,உடல் பருமன்,இரத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.இதனால் சிலர் வெள்ளை சர்க்கரை மாற்று வெல்லம்,கருப்பட்டி,நாட்டு சர்க்கரை,பனங்கற்கண்டு போன்ற இனிப்புகளை பயன்படுத்துகின்றனர். இன்று பலரும் கருப்பட்டி நல்லது என்று நினைத்து அதை பயன்படுத்துகின்றனர்.கருப்பட்டி என்பது பனைமரத்தில் கிடைக்கும் பதநீரில் இருந்து … Read more

ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறுநீரை ஊற்றினால்.. வாதம் கபம் பித்தம் இருப்பதை கண்டறியலாம்!!

உடலில் வாதம்,பித்தம்,கபம் இருப்பதை சுய பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.இந்த வாதம்,பித்தம்,கபம் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம். தேவையான பொருட்கள்:- 1)தண்ணீர் 2)கிளாஸ் 3)சிறுநீர் 4)நல்லெண்ணெய் செய்முறை விளக்கம்:- முதலில் உங்கள் சிறுநீரை ஒரு கிளாஸில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு பிளாஸ்டிக் கிளாஸில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒன்று அல்லது இரண்டு சொட்டு நல்லெண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும. அடுத்து சிறுநீரை அதில் … Read more

அடக் கடவுளே.. மலை நெல்லியை இப்படி சாப்பிடுவதால் ஒரு பயனுமே இல்லையா?

நாம் சாப்பிடும் கனிகளில் நெல்லிக்காய் அதிக வைட்டமின் சி சத்து கொண்டவையாக உள்ளது.தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். நெல்லிக்காய் சாப்பிட்டால் சரும ஆரோக்கியம் மேம்படும்.செரிமான ஆரோக்கியம் மேம்பட நெல்லிக்காய் உட்கொள்ளலாம்.நெல்லிக்காயில் இருக்கின்ற வைட்டமின் ஏ சத்து கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் குடலில் உள்ள கழிவுகள் நீங்கும். உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரைய நெல்லிக்காய் ஜூஸ் … Read more

இனி உப்பு வாங்கி வந்தவுடன் இதை மறக்காமல் செய்யுங்கள்!! இல்லையேல் ஆபத்து உங்களுக்குதான்!!

தற்பொழுது கல் உப்பு,தூள் உப்பு,இந்துப்பு போன்ற பல வகை உப்புகள் பயன்படுத்தப்படுபட்டு வருகிறது.உப்பில் சோடியம்,பொட்டாசியம்,கால்சியம்,சல்பர்,மெக்னீசியம்,ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. நாம் சாப்பிட வேண்டிய அறுசுவைகளில் உப்பும் ஒன்று.உணவிற்கு சுவை கூட்டும் முக்கிய அறுசுவை உப்புதான்.உப்பில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.உப்பை சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உப்பு கலந்த தண்ணீரை குடித்தால் தொண்டைப்புண் குணமாகும்.சரும ஆரோக்கியம் மேம்பட உப்பு கலந்த தண்ணீரை பருகலாம்.உப்பு சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.உப்பு சுவை மூளையின் … Read more

உங்களுக்கு சுள்ளுனு கோபம் வருமா? அப்போ இந்த நோய்கள் சீக்கிரம் உங்களை வந்துசேரும்!!

மனிதர்களுக்கு கோபம் வருவது இயல்பான விஷயம்தான்.கோபத்தை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்த முடியாது.அதிக கோபம் ஒரு மனிதரையே அழித்துவிடும்.அதிக கோபத்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். அதிக கோபம் மன அழுத்தத்தை அதிகரித்துவிடும்.அதிக கோபத்தால் உறவில் விரிசல் உண்டாகிவிடும்.நாம் பொறுமையை இழக்க பல காரணங்கள் இருக்கிறது.யாரும் வேண்டுமென்று கோபப்படுவதில்லை.சூழ்நிலை மனிதர்களுக்கு கோபத்தை உண்டாக்கிவிடுகிறது. அதிக கோபம் வந்தால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.கோபம் மன ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.கோபம் வந்தால் இரத்த அழுத்தம் அதிகரித்துவிடும்.சிலருக்கு அதிக … Read more

சிறு வயதில் முழங்கால் வலியால் அவதியா? அப்போ நிவாரணம் கிடைக்க இதை ட்ரை பண்ணி பாருங்க!!

முழங்கால் வலி சீக்கிரம் குணமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யவும். தீர்வு 01: 1)கிராம்பு 2)இஞ்சி 3)ஏலக்காய் 4)கல் உப்பு 5)அரிசி மாவு 6)காட்டன் துணி முதலில் பத்து இலவங்கம் அதாவது கிராம்பை எடுத்து வாணலியில் லேசாக வறுத்து ஆறவைத்து பொடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு ஏலக்காயை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இரண்டு தேக்கரண்டி கல் உப்பை லேசாக வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு காட்டன் துணி … Read more

உடல் எடை குறைய இந்த ஜூஸ் குடிங்க!! இது PCOS பிரச்சனைக்கு அபூர்வ மருந்து!!

பெண்கள் தைராய்டு,PCOS பிரச்சனையை எதிர்கொள்வது அதிகரித்து வருகிறது.இதனால் உடல் எடை அதிகரித்து பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.எனவே PCOS பிரச்சனை இருப்பவர்கள் தங்கள் உடல் எடையை குறைக்க பெரிய நெல்லிக்காயில் ஜூஸ் செய்து குடிக்கலாம். வைட்டமின் சி சத்து நிறைந்த நெல்லிக்காய் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.இந்த நெல்லிக்காயில் ஜூஸ் செய்து குட்டித்தால் பிரசவத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனையை தவிர்க்கலாம். தேவையான பொருட்கள்:- 1)பெரிய நெல்லிக்காய் – 10 2)தண்ணீர் – ஒரு கப் … Read more

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? தொப்பை தொடை கொழுப்பு குறைய இதுதான் பெஸ்ட் வழி!!

நாம் வாங்கி சாப்பிடும் பழங்களில் சற்று மலிவான பழமாக வாழைப்பழம் இருக்கிறது.வாழைப்பழத்தில் மெக்னீசியம்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். வாழைப்பழத்தில் இருக்கின்ற பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.வாழைப்பழம் சாப்பிட்டால் குடலில் நல்ல பாக்டீரியா அதிகரிக்கும்.நீங்கள் தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொண்டு வந்தால் உடல் எடை குறையும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.வாழைப்பழத்தில் இருக்கின்ற நார்ச்சத்து செரிமானத்தை சீராக்குகிறது.வாழைப்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் … Read more

நம்புங்க இது அனுபவம்!! இப்படி சாப்பிட்டால் உங்கள் குடலில் ஒரு துளி கழிவுகூட தேங்காது!!

குடலில் கழிவுகள் தேங்காமல் இருக்கவும்,தேங்கிய கழிவுகள் வெளியேறவும் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம். 1)பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.மாவு பொருட்களை அளவாக சாப்பிட வேண்டும். 2)வெறும் வயிற்றில் எலுமிச்சை பானம்,மூலிகை பானம் செய்து குடித்தால் உடலில் இருக்கின்ற கழிவுகள் வெளியேறிவிடும். 3)எளிதில் செரிமானமாகக் கூடிய இட்லி,தோசை போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இரவு நேரத்தில் பழங்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். 4)அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.காய்கறிகளை … Read more