இளநீர் குடித்தால் சிறுநீரக கற்கள் கரையுமா? உண்மை தெரிந்தால் அதிர்ந்து போவீர்!!

நமது சிறுநீரகம் பல விஷயங்களை செய்கின்றது.உடலில் படியும் கழிவுகளை அகற்றி உடல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.சிறுநீரகத்தில் அழுக்கு மற்றும் யூரிக் அமிலம் அதிகளவு குவிந்ததால் கற்கள் உருவாகி விடும். சிறுநீரகத்தில் கற்கள் படிந்தால் வயிறு வலி,வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.நமது சிறுநீரகத்தில் திடமான பொருள் அதாவது கல் போன்று உருவாகும். சிறுநீரக கல் அறிகுறி:- 1)வாந்தி உணர்வு 2)குமட்டல் பிரச்சனை 3)இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல் 4)சிறுநீர் வெளியேற்றும் போது வலி மற்றும் எரிச்சல் உணர்வு 5)சிறுநீர் … Read more

உடலில் மலைபோல் குவிந்து கிடக்கும் எல்டிஎல் கொழுப்பை மின்னல் வேகத்தில் கரைத்து தள்ளும் மூலிகை ட்ரிங்க்!!

உங்கள் உடலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க இந்த தீர்வுகள் நிச்சயம் உதவும். தீர்வு 01: இலவங்கப்பட்டை பாத்திரத்தில் ஒரு துண்டு இலவங்கப்பட்டை போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும். அடுத்து அரைத்து வைத்துள்ள இலவங்கப்பட்டை தூளை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் … Read more

படுக்கையில் மனைவியை முழு திருப்தி படுத்த.. இரவில் இந்த பொடியை பாலில் கலந்து குடிங்க!!

ஆண்களுக்கு விந்தணு குறைபாடு மற்றும் விறைப்புத் தன்மை பிரச்சனை அதிகமாகி வருகிறது.இந்த பாதிப்புகளில் இருந்து மீள,தங்கள் மனைவியை உடல் ரீதியாக மகிழ்விக்க அஸ்வகந்தாவை இப்படி பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)அஸ்வகந்தா பொடி – அரை தேக்கரண்டி 2)பால் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கிளாஸ் பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பால் ஒரு கொதி வந்ததும் அரை தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி போட்டு கொதிக்க வைத்து இரவு நேரத்தில் குடித்தால் … Read more

மூட்டு வலியை மாயமாக்கும் கற்பூர தைலம்!! அதிசயம் 2 நிமிடத்தில் வலி மறையும்!!

பெரியவர்களுக்கு வரும் மூட்டு வலி பிரச்சனை தற்பொழுது இளம் வயதினருக்கு ஏற்படுகிறது.எலும்பு வலிமையின்மை,ஆரோக்கியம் இல்லாத உணவுப்பழக்கம்,எதிர்பாராத விதமாக மூட்டு பகுதியில் அடிபடுதல் போன்ற காரணங்களால் மூட்டு வலி,மூட்டு பகுதியில் வீங்குதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த மூட்டு வலி பாதிப்பு குணமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள கற்பூர தைலத்தை பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் – 50 மில்லி 2)விளக்கெண்ணெய் – 50 மில்லி 3)நல்லெண்ணெய் – 50 மில்லி 4)கற்பூரம் – இரண்டு செய்முறை விளக்கம்:- … Read more

வயிற்று வலியால் புழு போல் துடிக்கிறீங்களா? அப்போ தேனை இந்த மாதிரி பயன்படுத்தி பலன் பெறுங்கள்!!

ஆரோக்கியம் இல்லாத உணவு,செரிமானமாகாத உணவு மற்றும் உடல் நலப் பிரச்சனையால் வயிற்று வலி,வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த பாதிப்பில் இருந்து மீள நீங்கள் இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள். தீர்வு 01: இஞ்சி – ஒரு துண்டு தேன் – ஒரு தேக்கரண்டி தண்ணீர் – ஒரு கிளாஸ் ஒரு துண்டு இஞ்சியை எடுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த இஞ்சி துண்டை தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் … Read more

சொத்தை நகத்தின் மீது இதை தடவினால்.. ஒரே இரவில் தீர்வு கிடைத்துவிடும்!!

உங்கள் கை,கால் விரல் சொத்தையை குணமாக்க இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து பாருங்கள்.நிச்சயம் நல்ல பலனை காண்பீர். தேவையான பொருட்கள்:- 1)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி 2)கல் உப்பு – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் பயன்படுத்தும் முறை:- ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி கல் உப்பை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு சுத்துவிட வேண்டும். பின்னர் இதில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ள … Read more

அதிகமாக விந்து உற்பத்தியாக.. இந்த கீரையை இப்படி 48 நாட்கள் சாப்பிடுங்கள்!!

ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகமாக இருக்க வேண்டியது முக்கியம்.விந்து தரம் மேம்பட்டு இருந்தால்தான் கர்த்தரித்தலை எளிதாக்க முடியும். ஆண்களின் விந்து தரம் மேம்பட மற்றும் பெண்களின் கருப்பை சார்ந்த பிரச்சனைகள் சரியாக புளிச்சக்கீரை உணவை உட்கொள்ளலாம்.புளிச்சகீரையில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் ஆண்களுக்கு ஆண்மை ரீதியான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. தேவையான பொருட்கள்:- 1)புளிச்சக்கீரை – ஒரு கட்டு 2)ஜாதிக்காய் – ஒன்று 3)சுக்கு – ஒரு துண்டு 4)பாசி பருப்பு – 20 கிராம் 5)வர மிளகாய் … Read more

கை கால் வலி குடைச்சல் அதிகமா இருக்கா? இந்த 3 பொருளை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

அடிக்கடி கை கால் வலி,குடைச்சல் இருந்தால் புதினா உப்பு,ஓம உப்பு,பச்சை கற்பூரம் ஆகியவற்றை கொண்டு தீர்வு காணுங்கள். தேவையான பொருட்கள்:- 1.புதினா உப்பு – 20 கிராம் 2.ஓம உப்பு – 20 கிராம் 3.பச்சை கற்பூரம் – 20 கிராம் செய்முறை விளக்கம்:- 1)புதினா உப்பு,ஓம உப்பு மற்றும் பச்சை கற்பூரம் ஆகியவற்றை சொல்லிய அளவுபடி வாங்கிக் கொள்ள வேண்டும். 2)நாட்டு மருந்து கடையில் இந்த மூன்று பொருளும் கிடைக்கும்.இவற்றை தேவையான அளவு வாங்கி அவ்வப்போது … Read more

இந்த காலத்தில் ஒரு நோயும் உங்களை அண்டாமல் இருக்க.. வீட்டிலேயே சத்துமாவு செய்து சாப்பிடுங்கள்!!

கடைகளில் விற்கும் சத்துமாவைவிட வீட்டில் ஆரோக்கியமான பொருட்களை கொண்டு சத்துமாவு தயாரித்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.சத்துமாவு செய்ய தேவைப்படும் பொருள் மற்றும் சத்துமாவு கஞ்சி செய்யும் முறை பற்றி இங்கு விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- பட்டாணி சோளம் – அரை கப் கம்பு – அரை கப் தினை அரிசி – அரை கப் அவல் – அரை கப் ராஜ்மா – அரை கப் ராகி – அரை கப் உலர் … Read more

மூலச்சூட்டை வேரறுக்கும் 6 பொருள் கொண்ட மூலிகை தைலம்!! ஆசனவாயில் தடவினால் சூடு தணியும்!!

வெயில் காலத்தில் உடல் சூடு,மூலச்சூடு ஏற்படாமல் இருக்க இந்த மூலிகை தைலம் தயாரித்து பயன்படுத்துங்கள். மூலச்சூடு தைலம் தேவையான பொருட்கள்:- 1)நல்லெண்ணெய் – 1/2 லிட்டர் 2)எலுமிச்சை சாறு – 200 மில்லி 3)வெள்ளை வெங்காயச் சாறு – 200 மில்லி 4)குப்பைமேனி இலை சாறு – 200 மில்லி 5)அதிமதுரப் பொடி – 50 கிராம் 6)சீரகப் பொடி – 50 கிராம் மூலச்சூட்டை தணிக்கும் மூலிகை தைலம் தயாரிக்கும் முறை:- முதலில் அடுப்பில் இரும்பு … Read more