ராகி சேமியா இரத்த சர்க்கரை அளவை குறைக்குமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!
சர்க்கரை நோய் நம் இந்தியர்களை பாடாய் படுத்தி வருகிறது.ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கமே சர்க்கரை நோய் உருவாக முக்கிய காரணமாக இருக்கின்றது.இதனால் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க நாம் எப்பொழுதும் உணவுமுறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை நோய்க்கு முதன்மை காரணமாக இருப்பது அரிசி உணவுகள்தான்.அரிசியில் இருக்கின்ற கார்போஹைட்ரேட் சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. இதனால் வாழ்நாள் முழுவதும் நாம் சர்க்கரை அளவு உயராமல் நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள … Read more