உடலில் இரத்தம் வேகமாக ஊற.. 10 உலர் திராட்சையுடன் இதை சேர்த்து சாப்பிடுங்கள்!!

நமது உடல் இயக்கத்திற்கு முக்கிய காரணமாக இரத்தம் இருக்கின்றது.இந்த இரத்தம் குறைந்தால் இரத்த சோகை,ஹீமோகுளோபின் குறைதல்,உடல் சோர்வு,மயக்கம்,உடல் பலவீனம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே உடலில் இரத்தம் அதிகரிக்க உலர் திராட்சை,தேன் போன்றவற்றை கொண்டு பானம் செய்து குடிக்கலாம். இரத்தம் ஊற குடிக்க வேண்டிய பானங்கள்: தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உலர் திராட்சை – 10 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- 1.முதலில் பத்து கருப்பு உலர் திராட்சை … Read more

குடல் புண்ணை குணமாக்கும் மேஜிக் பானம்!! சீரகம் மற்றும் ஓமத்துடன் இதை சேருங்கள்!!

உங்களில் பலர் குடல் புண் பாதிப்பை சந்தித்து வருவீர்கள்.இந்த குடல் புண் பிரச்சனை குணமாக இங்கு சொல்லப்பட்டுள்ள அற்புத வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)தயிர் – இரண்டு தேக்கரண்டி 2)சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி 3)ஓமத் தூள் – ஒரு தேக்கரண்டி 4)பெருங்காயத் தூள் – சிட்டிகை அளவு செய்முறை விளக்கம்:- ஒரு கண்ணாடி கிளாஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் இரண்டு தேக்கரண்டி பசுந்தயிர் ஊற்றிக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் … Read more

நரம்பு தொடர்பான எல்லா பிரச்சனைகளும் குணமான இந்த 3 பொருளை பொடித்து சாப்பிடுங்கள்!!

உங்களுக்கு நரம்பு பிரச்சனைகள் இருந்தால் கடுமையான உடல் பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.நரம்புகளில் அடிபடுதல்,வயது மூப்பு,குடிப்பழக்கம் போன்ற காரணங்களால் அவதியடைந்து வருபவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள சிறந்த தீர்வை பின்பற்றலாம். தேவைப்படும் பொருட்கள்:- 1)கேழ்வரகு – 50 கிராம் 2)வெந்தயம் – 20 கிராம் 3)பச்சை பயறு – 50 கிராம் செய்முறை விளக்கம்:- முதலில் கேழ்வரகு 50 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு 20 கிராம் வெந்தயம் மற்றும் 50 கிராம் பச்சை பயறை எடுத்து வைத்துக் … Read more

கோடை வெயிலுக்கு நல்லது இளநீர்!! ஆனால் இவர்களுக்கு மட்டும் ஆபத்தான பானம்!!

வெயில் காலத்தில் சூட்டை தணிக்கும் பானமாக இளநீர் இருக்கின்றது.இளநீரில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் வயிறு மற்றும் சருமம் தொடர்பான பாதிப்புகளை குணமாக்குகிறது.இளநீரில் உள்ள குளிர்ச்சி தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது. நமது உடலுக்கு ஒருவித புத்துணர்வு கொடுக்கும் பானங்களில் ஒன்றுதான் இளநீர்.இதில் வைட்டமின்கள்,தாதுக்கள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.இளநீர் குடிப்பதால் உயர் இரத்த அழுத்தம் குணமாகும். இளநீரை குடிப்பதால் தலை சூடு,கண் எரிச்சல்,கண் சூடு குணமாகும்.ஆனால் சிலருக்கு இளநீர் அதிக பாதிப்பை உண்டாக்கும்.இளநீர் குடிப்பதால் சிலருக்கு சிறுநீரகம் சம்மந்தபட்ட … Read more

உங்கள் குழந்தைக்கு கண்ணு பொங்குதா? சூடான சிறுநீர் வெளியேறுதா? இது ஒன்றுதான் தீர்வு!!

கோடை காலத்தில் குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் உடல் சூட்டால் அவதிப்பட்டு வருகின்றனர்.உடலில் அதிக சூடு இருந்தால் சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.குழந்தைகள் பலர் உடல் சூட்டால் வயிற்று வலி,கண்ணு பொங்குதல்,சிறுநீர் கடுப்பு,சில்லி மூக்கு உடைதல்,தலைமுடி உதிர்தல்,வேனல் கட்டி வருதல் போன்ற பல பாதிப்புகளை சந்திக்கின்றனர். எனவே கோடை காலத்தில் உடல் சூடாகாமல் இருக்க இங்கு தரப்பட்டுள்ள சிலவகை தீர்வுகளை பின்பற்றி பலனடையலாம். தீர்வு 01: பெருங்காயம் கட்டி பெருங்காயத்தை வாங்கி வரவும்.அதை பாத்திரத்தில் போட்டு சிறிது சூடு … Read more

மாத்திரை போடாமலே சுகர் கட்டுப்பட.. ஒரு கிளாஸ் தண்ணீரில் இந்த பொடியை போட்டு குடிக்கலாம்!!

நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் இலவங்கப்பட்டையில் இருக்கின்றது.பிரியாணி,கறிக்குழம்பு போன்ற உணவுகளின் ருசியை கூட்டும் இலவங்கப்பட்டையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக நிறைந்திருக்கிறது. இலவங்கப்பட்டையை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்தால் உடலுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.டீ,காபி போன்ற உடலுக்கு கேடு தரும் பானங்களுக்கு பதில் இலவங்கப்பட்டையில் தேநீர் செய்து குடித்தால் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும். இலவங்கப்பட்டை தேநீர் நன்மைகள்: **சளி,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாக இலவங்கப்பட்டை தேநீர் செய்து குடிக்கலாம்.சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் இலவங்கப்பட்டையில் … Read more

காலையில் இந்த மூலிகை கஞ்சி குடித்து உடல் கொழுப்புகளை சர்ர்ன்னு கரைத்துவிடுங்கள்!!

உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகளை கரைக்க பார்லி அரிசியில் கஞ்சி செய்து குடிக்கலாம்.பார்லி கஞ்சி,பார்லி தண்ணீர் போன்றவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். தேவைப்படும் பொருட்கள்:- 1)பார்லி அரிசி – 50 கிராம் 2)சீரகம் – ஒரு தேக்கரண்டி 3)மிளகு – கால் தேக்கரண்டி 4)இந்துப்பு – சிறிதளவு 5)பூண்டு பற்கள் – ஐந்து 6)கேரட் – ஒன்று 7)வெங்காயம் – ஒன்று 8)இஞ்சி – ஒரு துண்டு 9)பின்ஸ் – இரண்டு 10)தண்ணீர் – தேவையான … Read more

வெறும் 3 வேளை இதை சாப்பிட்டால்.. அல்சர் புண்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும்!!

உங்கள் அல்சர் பாதிப்பை வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம். வாழைப்பழம் தேங்காய் பாலில் வாழைப்பழத் துண்டுகளை போட்டு சாப்பிட்டு வந்தால் அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாகும். தேங்காய் பால் ஒரு தேங்காயை உடைத்து அதன் பருப்பை தனியாக கட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு தேங்காய் துண்டுகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தேங்காய் துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் … Read more

ஆயுசுக்கும் மலச்சிக்கல் வராமல் இருக்க.. இதை ஒருமுறை பண்ணுங்க!! 100% பலன் உண்டு!!

கடுமையான மலச்சிக்கல் பிரச்சனைக்கு எளிய தீர்வாக இந்த பானம் உள்ளது.இங்கு கொடுக்கப்பட்டுள்ள பானத்தை செய்து குடித்தால் குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் முழுமையாக வெளியேறிவிடும். தேவையான பொருட்கள்:- 1)சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)மிளகு – ஒரு தேக்கரண்டி 3)ஓமம் – ஒரு தேக்கரண்டி 4)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 5)பெருங்காயம் – ஒரு தேக்கரண்டி 6)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து சூடாக்க வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி சீரகம்,ஒரு தேக்கரண்டி … Read more

மறந்த நினைவுகள் மீண்டும் திரும்ப வர.. விஷ்ணுகிரந்தி பூவில் டீ போட்டு குடிங்க!!

நாம் அறிந்திராத மூலிகைகளில் ஒன்றுதான் விஷ்ணுகிரந்தி.இந்த மூலிகையில் டீ,கஷாயம் போன்ற பானங்கள் செய்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.அடிக்கடி ஞாபக மறதி பிரச்சனையை அனுபபிப்பவர்கள்,மறந்த பழைய நினைவுகளை மீண்டும் ஞாபகத்திற்கு கொண்டு வர விரும்புபவர்கள் விஷ்ணுகிரந்தி பூவில் டீ செய்து குடிக்கலாம். விஷ்ணுகிரந்தி பூவில் டீ தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள்:- 1)விஷ்ணுகிரந்தி பூ செடி – ஒன்று 2)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- முதலில் விஷ்ணுகிரந்தி பூ செடியை வேருடன் பிடுங்கி கொள்ள … Read more