உங்கள் குழந்தை கொழு கொழுன்னு வளர.. இந்த கிழங்கில் அல்வா செய்து கொடுங்க!!

குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க புரதம்,கொழுப்பு போன்ற சத்துக்கள் உள்ள உணவுகளை கொடுக்க வேண்டும்.நெயில் வறுத்த பொருட்களை சாப்பிட கொடுத்தால் குழந்தைகள் உடல் எடை அதிகரிக்கும். கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட கொடுக்கலாம்.உலர் விதைகள் மற்றும் பழங்களை பாலில் கலந்து கொடுக்கலாம்.சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும். தேவையான பொருட்கள:- 1)சர்க்கரை வள்ளிக்கிழங்கு 2)பேரிச்சம் பழம் 3)நெய் 4)வெள்ளை ரவை 5)பாதாம் பருப்பு 6)முந்திரி 7)நாட்டு சர்க்கரை செய்முறை விளக்கம்:- … Read more

மூட்டு கிட்ட அதிக வலியா இருக்கா? அப்போ 5 நிமிஷம் ஒதுக்கி இதை பண்ணுங்க வலியே வராது!!

இன்று பெரும்பாலானவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக மூட்டு வலி இருக்கிறது.மூட்டு பகுதியில் தேய்மானம் ஏற்படுதல்,வயது காரணமாக மூட்டு வலி உண்டாகிறது.அதிக நேரம் ஓர் இடத்தில் அமர்ந்து இருந்தாலும் முழங்கால் மூட்டு வலி வரும். இன்றைய தலைமுறையினர் பலர் உட்கார்ந்த நிலை வாழ்க்கை முறையையே பின்பற்றி வருகின்றனர்.ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருந்தால் எலும்புகள் வலிமை இழந்து வலி உண்டாகும்.நீண்ட நேரம் அமர்ந்திருத்தல்,உடல் பருமன் போன்ற காரணங்களால் மூட்டு வலி பிரச்சனை ஏற்படும். மூட்டு வலி பாதிப்பிற்கு … Read more

மூக்கு ஒழுகுதா? இந்த கஷாயம் வச்சி குடிச்ச.. உடல் சளி முந்திகிட்டு வெளியேறும்!!

உங்களுக்கு தீராத சளி தொந்தரவு இருந்தால் நீங்கள் இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்திய வழிமுறைகளை பின்பற்றலாம்.உங்களுக்கு இருக்கின்ற சளி பாதிப்பை சுக்கு,மிளகு ஆகிய பொருட்களை வைத்து கஷாயம் செய்து குடித்து குணப்படுத்திக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:- 1)சுக்கு துண்டு 2)மிளகு 3)வெல்லம் 4)தண்ணீர் செய்முறை விளக்கம்:- ஒரு பீஸ் சுக்கை தோல் நீக்கிவிட்டு தோசைக்கல்லில் வைத்து சுட்டெடுத்துக் கொள்ள வேண்டும்.சுக்கு வாசனை வரும் வரை சூடாக்க வேண்டும். அதன் பிறகு கால் தேக்கரண்டி கருப்பு மிளகை வாணலியில் … Read more

குடல் இறக்கம் எதனால் ஏற்படுது தெரியுமா? இந்த அறிகுறி தெரியுதான்னு செக் பண்ணுங்க!!

இந்த காலகட்டத்தில் உணவுமுறை பழக்கம் முற்றிலும் மாறிவிட்டது.யாருக்கு எப்பொழுது என்ன மாதிரியான நோய் பாதிப்புகள் ஏற்படும் என்று சொல்ல முடியாது.சர்வ சாதாரணமாக கொடிய நோய்களை இந்த தலைமுறையினர் சந்தித்து வருகின்றனர்.இளம் வயதில் சர்க்கரை நோய்,மாரடைப்பு,உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது. இதில் இளம் தலைமுறையினர் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை குடலிறக்க நோய்.இது மோசமான உணவுமுறை பழக்கத்தால் ஏற்படுகிறது.இந்த குடலிறக்க நோயை ஹெர்மினியா என்று ஆங்கில மருத்துவத்தில் அழைக்கின்றனர். நமது வயிற்றுப்பகுதியில் குடல் என்ற … Read more

உடலில் எந்த இடத்தில் எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும்? என்ன எண்ணெய் பெஸ்டா இருக்கும்?

நமது உடல் வலிமைக்கு எண்ணெய் மசாஜ் அவசியமானதாக உள்ளது.உடலுக்கு எண்ணெய் மசாஜ் செய்வதால் சூடு குறைவதோடு பல நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.உடலில் என்ன இடத்தில் எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். மசாஜ் செய்ய வேண்டிய இடங்கள்: 1)தலை நல்லெண்ணெய் வைத்து தலைக்கு மசாஜ் செய்து குளித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.தலை முடி உதிர்வு,தலை சூடு,கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் குறையும். 2)தொப்புள் தினமும் தூங்குவதற்கு முன்னர் தொப்புள் பகுதியில் … Read more

10 நிமிடம் படிக்கட்டு ஏறினால் உங்கள் எடை குறையும் என்று சொன்னால் நம்புவீங்களா?

இந்த நவீன காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பது பலருக்கும் கடினமான விஷயமாக இருக்கிறது.அளவாக சாப்பிட்டாலும் சோம்பல் வாழ்க்கை முறையால் உடல் எடை அதிகரித்துவிடுகிறது என்று பலரும் புலம்புகின்றனர். அதிக கலோரி நிறைந்த உணவுகள் சாப்பிடுதல்,சசரியான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்காமல் இருத்தல்,ஊட்டச்சத்து குறைபாட்டை சந்தித்தல் போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறது.உரிய உடற்பயிற்சி இல்லாமை,உடல் நோய்கள் காரணமாக எடை அதிகரிக்கிறது. தூக்கமின்மை,உடல் சோர்வு போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கரித்துவிடும்.அதிக உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் … Read more

மலக்குடல் பெருங்குடல் கேன்சர் ஆபத்து!! இதற்கான காரணமும் முக்கிய அறிகுறியும்!!

இக்காலத்தில் கேன்சர் பாதிப்பு பொதுவான கொடிய நோயாக மாறி வருகிறது.பெரும்பாலும் நுரையீரல் புற்றுநோய்,கணைய புற்றுநோய்,மலக்குடல் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பை தான் பலரும் சந்திக்கின்றனர்.நமது மலக் குடல் பகுதியில் உருவாகும் இந்த புற்றுநோய் மலக்குடல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.இதை பெருங்குடல் புற்றுநோய் என்றும் அழைக்கின்றனர்.உலகளவில் பெரும்பாலான மக்கள் உயிரிழக்க காரணம் புற்றுநோய் பாதிப்பு.இது மனிதர்களை மெல்ல மெல்லக் கொள்ளும் ஒரு நோயாக உள்ளது. புற்றுநோய் பாதிப்பு வர முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம்தான்.உடலில் அதிக கொழுப்பு குவிதல்,புகைப்பிடித்தல் போன்ற … Read more

பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தொப்பை வராமல் இருக்க பெல்ட் அணியலாமா? மருத்துவரின் தெளிவான விளக்கம்!!

கர்ப்பம் தரித்தல் என்பது எல்லா பெண்களுக்கு இருக்கும் பெரிய கனவாகும்.திருமணமான பெண்கள் தங்கள் கர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்.பெண்கள் கர்ப்பம் தரித்த பின்னர் மற்றும் குழந்தை பெற்ற பின்னர் உடல் சார்ந்து பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். பிரசவித்த பெண்களுக்கு முடி உதிர்தல்,தொப்பை போடுதல்,உடல் எடை அதிகரித்தல்,மன அழுத்தம் உண்டதால் போன்றபிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர்.பிரசவ காலத்திற்கு பிறகு பெண்களுக்கு இடுப்பு வலி பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பெண்கள் குழந்தை பெற்ற பின்னர் பத்திய உணவு சாப்பிடுவதில் இருந்து பல … Read more

OCD என்றால் என்ன? ஓசிடி ஆபாத்தானதா? இதன் அறிகுறிகள் மற்றும் காரணங்கள்!!

உங்களில் பலர் OCD அதாவது Obsessive Compulsive Disorder என்ற பழக்கம் அதிகமாக இருக்கும்.இந்த OCD சாதாரண விஷயமாக இருந்தால்பிரச்சனை இல்லை.ஆனால் OCD தீவிரமாக இருந்தால் நிச்சயம் அது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். OCD ஒரு மன நலன் சார்ந்த விஷயமாகும்.இந்த பிரச்சனை இருபவர்களால் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் போகும்.சிலர் அடிக்கடி கை மற்றும் கால்களை கழுவிக் கொண்டே இருப்பவர்கள்.சுத்தமாக இருப்பது முக்கியம்.ஆனால் அதீத சுத்தத்தை கடைபிடிப்பவர்களுக்கு OCD பிரச்சனை இருக்கும். எப்பொழுதும் ஏதாவது … Read more

இந்த ஒரு ட்ரிங்க் குடித்தால்.. இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவல் உங்கள் கட்டுப்பாட்டை மீறாது!!

சர்க்கரை நோய் பாதிப்பு என்பது பலருக்கும் வரும் பெரிய பொதுவான நோயாக மாறிவிட்டது.இந்த சர்க்கரை நோய் வந்தால் நம் உடலை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.உணவுமுறையில் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். இனிப்பு உணவை சர்க்கரை நோயாளிகள் நினைத்துக் கூட பார்க்கக் கூடாது.உடலில் சர்க்கரை அளவு உயர்ந்தவிட்டால் அதை குறைக்க மருந்து மாத்திரை ஒன்றுதான் தீர்வு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். நமது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க நம் பாரம்பரிய மருத்துவத்தை முயற்சி செய்யலாம்.கொத்தமல்லி … Read more