நைட் தூங்கப் போறதுக்கு முன்னாடி இதை வாயில் போட்டு மெல்லுங்கள்.. உங்களை ஒரு நோயும் நெருங்காது!!

உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்க சீரகம்,ஓமத்தை இரவு நேரத்தில் சாப்பிடுங்கள்.இவை இரண்டும் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட பொருளாகும்.இவற்றை எப்படி மருந்தாக பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)ஓமம் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி ஓமத்தை கடாயில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து இரவில் … Read more

காலையில் ஒரு கிளாஸ் வெங்காய ஜூஸ் குடுச்சிட்டு வந்தால்.. சர்க்கரை முதல் கேன்சர் வரையிலான கொடிய நோய்கள் குணமாகும்!!

நாம் உணவு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களில் முக்கியமான ஒன்று வெங்காயம்.இதில் சின்ன வெங்காயம்,பெரிய வெங்காயம் என்று இரு வகைகள் இருக்கின்றது.இந்த வெங்காயம் இயற்கையாக குளிர்ச்சி தன்மை நிறைந்தவையாகும்.வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டாலே பல நோய்கள் குணமாகும்.பச்சை வெங்காயத்தை சாப்பிட விரும்பாதவர்கள் அதனுடன் தண்ணீர் சேர்த்து ஜூஸாக அரைத்து பருகலாம். வெங்காய ஜூஸ் முக்கிய நோய் பாதிப்புகளை குணமாக்கும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.வெங்காயத்தில் தாதுக்கள்,வைட்டமின்கள்,புரதம் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.பெரிய வெங்காயத்தைவிட சின்ன வெங்காயத்தில் அதிக ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. … Read more

கொடிய நோய்களுக்கு கொத்தவரைதான் பெஸ்ட் மெடிசன்!! திடமாக இருக்க இப்படி சாப்பிடுங்க!!

பீன்ஸ் வகையை சேர்ந்த கொத்தவரை அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறியாகும்.இந்த காயில் வேர்க்கடலை தூவி பொரியல் செய்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.கொத்தவரையை ஜூஸ் செய்து சாப்பிட்டால் பெண்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். கொத்தவரையில் உள்ள நார்ச்சத்து செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.கொத்தவரையை தினமும் உணவாக சாப்பிட்டு வந்தால் பல பிரச்சனைகள் சரியாகும்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைய கொத்தவரை சாப்பிடலாம். கொத்தவரை ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.நீரிழிவு நோயாளிகளுக்கு கொத்தவரை … Read more

கத்தரிக்காயை வெறுக்குறீங்களா? இந்த விஷயங்கள் அறிந்தால்.. தினமும் வாங்கி சாப்பிடுவீங்க!!

காய்கறிகளில் கத்தரிக்காய் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.குண்டு கத்தரி,ஊதா கத்தரி,பச்சை கத்தரி,முள் கத்தரி,வரி கத்தரி என்று பல வகை கத்தரி ரகங்கள் இருக்கின்றது.இருக்கும் காய்களிலேயே கத்தரி அதிக ருசி கொண்ட காயாகும். இந்த காயில் குழம்பு,கிரேவி,சொல்லி,பிரட்டல்,வறுவல்,பொரியல்,தொக்கு என்று பல வெரைட்டிகள் செய்து சாப்பிடலாம்.கத்தரிக்காயின் நிறம் கண்ணை பறிக்கும் வகையில் இருக்கும்.கத்தரிக்காய் சிறிய மற்றும் பெரிய வடிவில் வளர்கிறது.நம் ஊரில் பெரும்பாலும் ஊதா நிற கத்தரிக்காய் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரும்பு,வைட்டமின் சி,பாஸ்பரஸ்,வைட்டமின் ஈ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் … Read more

இளநீர் நல்லதுதான்.. ஆனால் இந்த பிரச்சனை இருக்கவங்க குடிக்க வேண்டாம்!!

கோடை காலத்தில் நமக்கு இளநீர்தான் சூட்டை தணிக்கும் மருந்தாக திகழ்கிறது.வெயிலை தணிப்பதோடு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு அருமருந்தாக இளநீர் உள்ளது.செயற்கை குளிர்பானங்களை குடித்தால் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும். இளநீர் குடித்தால் வயிறு எரிச்சல்,தோல் தொடர்பான பாதிப்புகள் நீங்கும்.ஆனால் அதே இளநீர்தான் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு பொருளாக இருக்கின்றது.உடலில் உள்ள சில நோய்களுக்கு இளநீர் ஆரோக்கியமற்றவையாக மாறுகிறது. சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் இளநீர் குடித்தால் பாதிப்பு இன்னும் அதிகமாகிவிடும்.இளநீரில் அதிகளவு பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது.சீரற்ற இதயத் … Read more

வெறும் எலுமிச்சை சாறு குடித்தால் என்னாகும்? இது தெரியாம இனி யூஸ் பண்ணாதீங்க!!

வெயில் காலத்தில் உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள எலுமிச்சை ஜூஸ் பருகலாம்.இதில் வைட்டமின் சி,நார்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது.எலுமிச்சை சாறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.உடல் எடை இழப்பில் எலுமிச்சையின் பங்கு இன்றியமையாதது.எலுமிச்சை ஜூஸ் குடித்தால் செரிமான ஆரோக்கியம் மேம்படும். எலுமிச்சை சாறில் இருக்கின்ற வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.சாப்பிட்ட உணவு சீக்கிரம் செரிமானமாக,செரிமான மண்டல ஆரோக்கியம் மேம்பட எலுமிச்சை சாறு பருகலாம். தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை … Read more

ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு உணவில் சேர்க்க வேண்டும்? அளவு மீறினால் என்னாகும்?

நாம் சாப்பிடும் உணவில் உப்பு என்ற சுவை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.உப்பு இல்லாத உணவை வாயில் வைக்கவே முடியாது.காரம் இல்லாத உணவைகூட சாப்பிட்டுவிடலாம்.ஆனால் உப்பு இல்லாத உணவை சாப்பிடுவது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்.நமது உடலுக்கு தேவையான சத்துக்களில் உப்புச்சத்து தான். நல்லது என்றாலும் அளவாக இருப்பதுதான் நல்லது என்பது போல் உப்பு சுவையும் உணவில் அளவாக இருப்பதுதான் நல்லது.நம் உடலுக்கு தினசரி 2300 மில்லி கிராம் அளவு உப்பு மட்டுமே தேவைப்படுகிறது.ஆனால் நாம் நாளொன்றில் 12 கிராம் … Read more

உடல் ஹெல்த்துக்கு பெஸ்ட் பிரியாணி இதுதான்!! அதிகாலையில் சிக்கன் மாட்டன் பிரியாணி சாப்பிடலாமா?

இன்று பலருக்கும் பிடித்த பேவரைட் உணவுகளில் டாப் ஒன் இடத்தில் பிரியாணி இருக்கின்றது.சுவை மற்றும் மணம் இரண்டிலும் பிரியாணியை அடித்துக் கொள்ள முடியாது.சிக்கன்,மட்டன்,பிஸ்,எக்,காளான்,காய்கறி பிரியாணி என்று பலவிதமான பிரியாணி செய்து சாப்பிடப்படுகிறது. இதில் அனைவரின் பேவரைட்டாக சிக்கன் பிரியாணி இருக்கின்றது.அசைவ உணவுகளின் ராஜா என்றால் அது சிக்கன் பிரியாணிதான்.சிக்கன் சுவை மிகுந்த ஒரு அசைவமாகும்.சிலர் தினமும் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.சிலர் நள்ளிரவு நேரத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.நள்ளிரவு நேரத்தில் சிக்கன் பிரியாணி … Read more

உட்கார்ந்த இடத்தில் இருந்தபடி உடல் எடை குறையணுமா? அப்போ காலையில் இந்த கஞ்சி செய்து சாப்பிடுங்கள்!!

உடலில் காணப்படும் ஊளைச்சதை குறைய கொள்ளு மற்றும் பார்லியில் கஞ்சி செய்து காலை நேரத்தில் குடிக்கலாம்.ஒரு மாதத்தில் நான்கு கிலோ வரை உடல் எடை குறையும். தேவையான பொருட்கள்:- 1)கொள்ளு – கால் கப் 2)பார்லி அரிசி – கால் கப் 3)மிளகு – அரை தேக்கரண்டி 4)சீரகம் – அரை தேக்கரண்டி 5)பூண்டு பற்கள் – நான்கு 6)உப்பு – சிறிதளவு 7)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- 1.முதலில் கால் கப் கொள்ளு … Read more

தூக்கத்தில் வாயில் ஜொள்ளு வடிக்கிறீங்களா? இதற்கான காரணம் மற்றும் தீர்வு இதோ!!

உங்களில் சிலருக்கு தூக்கத்தின் போது வாயில் இருந்து எச்சில் வடிவது வழக்கமான ஒன்றாக இருக்கும்.தூக்கத்தில் எச்சில் வடியும் பழக்கம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.நமது வாயில் அதிகப்படியான உமிழ்நீர் சுரந்து உள்ளே செல்லாமல் தாமாக வெளியேறும். குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அது இயல்பான ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் பெரியவர்களுக்கு வாயில் இருந்து எச்சில் வடிகிறது என்றால் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.குழந்தைகளால் தங்கள் வாய்பகுதியை சுற்றியிருக்கும் தசைகளை … Read more