காபி குடிப்பது இதயத்திற்கு நல்லதா? ஒருநாளைக்கு எத்தனை காபி குடிக்கலாம்?

உலகில் உள்ள பெரும்பாலானோர் காலை நேரம் காபியுடன் தான் தொடங்குகிறது.காபி ஒரு சிறந்த புத்துணர்வு ஏற்படுத்தும் பானமாக இருப்பதால் காலை சோர்வை போக்க இந்த பானத்தை குடிக்கின்றனர்.சிலருக்கு காலை உணவே காபியாகத்தான் இருக்கிறது.பிஸியான உலகில் காலை நேரத்தில் பெரும்பாலானோர் உணவு உட்கொள்வதே இல்லை.காலையில் குடித்த காபியோடு வேலைக்கு ஓடுகின்றனர். சிலர் ஒருநாளைக்கு 10 முதல் 15 காபி குடிக்கின்றனர்.இப்படி காபிக்கு அடிமையானால் அது நம் ஆரோக்கியத்திற்கு பாதகமாகிவிடும். வீட்டில் மட்டுமின்றி வெளியில் வேலை செய்பவர்களுக்கும் அதிகமாக காபி … Read more

தொண்டையில் உறுதிக்கிட்டே இருக்க என்ன காரணம்? இதற்கு சிறந்த வீட்டு வைத்தியக் குறிப்புகள்!!

உங்களில் சிலருக்கு தொண்டை பகுதியில் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.இதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. தொண்டையில் உறுத்தல் காரணங்கள்: **சளி மற்றும் இருமல் **ஒவ்வாமை **தொண்டை வறட்சி **இரைப்பை குழாயில் எரிச்சல் **பாக்டீரியா தொற்று தொண்டை உறுத்தல் குணமாக வீட்டு வைத்தியங்கள்: தீர்வு 01: பால் மஞ்சள் தூள் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் ஒரு கொதி வந்ததும் சிட்டிகை … Read more

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.. பெண்கள் எத்தனை முறை சிசேரியன் செய்யலாம்?

பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.உடல் மற்றும் மனதளவில் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கிய செயல்களில் ஈடுபட்டால் சுகப்பிரசவம் நடைபெறும். நம் அம்மா,பாட்டி காலத்தில் சுகப் பிரசவங்கள் மூலமே அதிக குழந்தைகள் பெற்றெக்கப்பட்டது.ஆனால் தற்பொழுது சுகப்பிரசவங்கள் ஏற்படுவது அரிதான விஷயமாக இருக்கின்றது.இன்றைய இளம் தலைமுறை பெண்களால் சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது சவாலான விஷயமாக இருக்கிறது. தற்பொழுது நவீன மருத்துவ சிகிச்சைகள் அதிகரித்துவிட்டது.முன்பைப்போல் … Read more

முதுகெலும்பு தண்டில் மயக்க ஊசி போடுவதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?

அறுவை சிகிச்சையின் போது இடுப்புக்கு கீழ் பகுதியில் உணர்ச்சி மற்றும் வலி தெரியாமல் இருக்க முதுகெலும்பு மயக்க ஊசி செலுத்தப்படுகிறது.இது அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்படும் மருந்தாகும். இந்த மயக்க மருந்து செலுத்தப்பட்ட பிறகு இடுப்புக்கு கீழ் மரத்து போதல் ஏற்படுகிறது.இதனால் அறுவை சிகிச்சையின் போது எந்தஒரு உணர்வும் ஏற்படாது.இந்த முதுகெலும்பு மயக்க மருந்து பாதுகாப்பானது என்று சொல்லப்படுகிறது. மூட்டு அறுவை சிகிச்சை,பிரசவம்,இடுப்பு சம்மந்தப்பட்ட அறுவை சிகிச்சை,கால் எலும்பு அறுவை சிகிச்சை போன்றவை செய்வதற்கு முன்னர் முதுகெலும்பு … Read more

சாகும் வரை மூட்டு வலி இடுப்பு வலி பிரச்சனையை சந்திக்காமல் இருக்க.. இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்க!!

மூட்டு பகுதியில் வலி வீக்கம் வருதல்,இடுப்பு வலித்தல்,முதுகு பகுதியில் வலி வருதல் போன்ற எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை இன்றைய தலைமுறையினர் சந்திக்கின்றனர்.எலும்புகளின் அடர்த்தி குறைதல்,எலும்பு தேய்மானமாதல் போன்ற காரணங்களால் சிறிய வயதிலேயே இதுபோன்ற தொந்தரவுகளை சந்திக்க நேரிடுகிறது.மூட்டு வலி,இடுப்பு வலி,முதுகு வலி பாதிப்பு வராமல் இருக்க இந்த பானம் செய்து குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)கேழ்வரகு மாவு – 100 கிராம் 2)பாதாம் பருப்பு – இரண்டு தேக்கரண்டி 3)முந்திரி பருப்பு – இரண்டு தேக்கரண்டி 4)பனங்கற்கண்டு … Read more

குழந்தை புஷ்டியாக வளர.. குடிக்கும் பாலில் இந்த சத்து பவுடர் கலந்து கொடுங்க!!

உங்கள் குழந்தையின் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க நீங்கள் வீட்டிலேயே ஊட்டச்சத்து பவுடர் தயாரித்து பாலில் கலந்து குடிக்க வைக்கலாம்.இங்கு சொல்லப்பட்டுள்ள ஊட்டச்சத்து பவுடர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க,எலும்பு வலிமை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கும். குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கும் ஊட்டச்சத்து பவுடர்: பாதாம் பருப்பு – 100 கிராம் முந்திரி பருப்பு – 100 கிராம் வால்நட் – 50 கிராம் பிஸ்தா – 50 கிராம் முழு கோதுமை – … Read more

24 மணி நேரமும் கால் வலியா இருக்கா? அரிசி ஒத்தடம் கொடுத்தால் வலி தானாக குறைந்துவிடும்!!

உங்களுக்கு தீராத கால் வலி இருந்தால் அதற்கு வீட்டு வைத்தியத்தின் மூலம் உரிய தீர்வு காண வேண்டும்.கால் தசை பிடிப்பு,சர்க்கரை நோய்,நரம்பு அடைப்பு,கால்சியம் குறைபாடு,வயது முதுமை காரணங்களால் கால் வலி,வீக்கம் ஏற்படுகிறது. தீர்வு 01: மஞ்சள் தூள் பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.சிறிது மஞ்சள் தூளை அதில் போட்டு காலை வைத்து சிறிது நேரம் ஊறவிட வேண்டும். அதன் பிறகு கால்களுக்கு இதமான மசாஜ் கொடுக்க வேண்டும்.இப்படி செய்தால் கால் பகுதியில் ஏற்பட்ட … Read more

நாள்பட்ட உலர்ந்த மலம் இளகி வெளியேற.. இரவு தூங்கும் முன் இதை ஒரு ஸ்பூன் குடிங்க!!

நமது குடலில் தேவையற்ற கழிவுகள் தேங்கி இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.எனவே குடல் கழிவுகளை அகற்ற இந்த சிறந்த சித்த வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க. தீர்வு 01: சீரகத் தண்ணீர் செரிமான மண்டலத்தில் உள்ள கழிவுகளை முழுமையாக வெளியேற்ற தினமும் சீரகத் தண்ணீர் பருக வேண்டும்.உட்கொள்ளும் உணவு செரித்த பின்னர் குடலில் உள்ள கழிவுகள் ஆசனவாய் வழியாக வெளியேற வேண்டும். இந்த செயல்முறை நன்றாக நடக்கவில்லை என்றால் உடல் ஆரோக்கியம் மொத்தமும் பாதிக்கப்பட்டுவிடும்.இந்த கழிவுகள் நீண்ட நாட்களாக … Read more

உங்கள் விந்து தரம் தெரியணுமா? அப்போ ஒரு கிளாஸில் தண்ணீரில் விந்துவை ஊற்றி இப்படி செய்யுங்கள்!!

ஆண்களுக்கு விந்து உற்பத்தி ஆரோக்கியமாக இருக்க வேண்டியது முக்கியம்.விந்து தரம் நன்றாக இருந்தால்தான் குழந்தை பெற்றுக் கொள்வதில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும்.ஆனால் தற்பொழுது பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கும் பெரிய சிக்கலே விந்தணு குறைபாடுதான். ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைவாதல் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது.மோசமான வாழ்க்கைமுறை,மன அழுத்தம்,ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கத்தால் விந்தணு குறைபாடு அதிகரித்து வருகிறது.நீர்த்த விந்து,குறைவான விந்து,ஆரோக்கியம் இல்லாத விந்து தரத்தை ஆரம்பத்தில் கண்டறிந்து தீர்வு காணலாம். ஆண்கள் தங்கள் விந்து தரம் … Read more

மாத்தி யோசிங்க.. தண்ணீரில் ஒரு பின்ச் உப்பு சேர்த்துக் குடித்தால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

நம் அன்றாட சமையலில் சேர்த்துக் கொள்ளும் முக்கிய பொருள் உப்பு.உணவில் உப்பு சுவை இல்லை என்றால் வாயில் வைக்க முடியாது.ஒரு உணவு சுவையை நிர்ணயிப்பதில் உப்பிற்கு முக்கிய பங்குண்டு.இந்த உப்பில் சோடியம் நிறைந்திருக்கிறது. இந்த உப்பை தண்ணீரில் கலந்தால் கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.இந்த உப்பு நீரை குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.உப்பு கலந்த நீர் பருகினால் எலக்ட்ரோலைட் சமநிலை அடையும். உப்பு கலந்த நீரை பருகினால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் குடிக்கும் … Read more