இந்த கலர் முட்டைக்கோஸை ஜூஸாக அரைத்து குடித்தால.. உடலில் எந்த நோய் குணமாகும்?

நாம் சாப்பிடும் சத்தான காய்கறிகளில் முட்டைக்கோஸ் ஏகப்பட்ட சத்துக்களை கொண்டிருக்கிறது.முட்டைக்கோஸில் வைட்டமின் கே,வைட்டமின் சி,நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.இந்த முட்டைகோஸ் இலையை அரைத்து ஜூஸாக பருகினால் உடலில் பல நோய்கள் குணமாகும். இதில் பர்பிள் கலர் முட்டைகோஸ் இலைகளில் ஜூஸ் செய்து குடித்தால் இன்னும் நல்லது.முட்டைக்கோஸ் ஜூஸ் செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக முட்டைக்கோஸ் இலைச்சாறு பருகலாம். வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாக முட்டைக்கோஸ் இலையை அரைத்து காலை நேரத்தில் ஜூஸாக செய்து … Read more

மூட்டு வலி குறைய.. எலும்பு பலத்தை அதிகரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!

உங்களுக்கு மூட்டு வலி தொந்தரவு நீண்ட வருடங்களாக இருக்கிறது என்று கவலைப்பட வேண்டாம்.சில ஆரோக்கிய உணவுகளை சாப்பிட்டு மூட்டு எலும்பின் வலிமையை அதிகரிக்கலாம். மூட்டு பகுதியில் வலி வர வயது முதுமை,கால்சியம் சத்து குறைபாடு,மூட்டில் அடிபடுதல் போன்ற பல காரணங்களால் இருக்கலாம்.இந்த மூட்டு வலி பிரச்சனைக்கு முடிவு கட்ட இந்த 10 உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும். 1)நெய் பால் ஒரு கால்சியம் சத்து நிறைந்த பானமாகும்.இந்த பாலில் இருந்து கிடைக்கும் நெயை உருக்கி சூடான சாதத்தில் … Read more

உங்கள் சிறுநீர் டார்க் மஞ்சள் கலரில் இருக்கா? இதற்கான காரணமும் எளிய தீர்வும்!!

உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளில் சிறுநீறும் ஒன்று.நம் உடல் ஆரோக்கியத்தை நாம் கழிக்கும் சிறுநீரை கொண்டு கணித்துவிடலாம்.சிறுநீர் வெளிர் மஞ்சள்,வெண்மை,அடர் மஞ்சள்,ஆரஞ்சு போன்ற நிறத்தில் வெளியேறுகிறது. நம் உடலில் உள்ள இரத்தத்தில் இருக்கும் கழிவுகள் வடிக்கப்படப்பட்டு சிறுநீராக வெளியேறுகிறது.எல்லா நேரங்களிலும் நாம் கழிக்கும் சிறுநீர் ஒரே நிறத்தில் இருப்பதில்லை.சிலவகை சிறுநீர் நிறம் நம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் அறிகுறியாக இருக்கலாம். எனவே நீங்கள் கழிக்கும் சிறுநீரின் நிறம் எப்படி இருக்கிறது என்பதை முதலில் கவனியுங்கள்.உங்கள் சிறுநீரின் நிறம் … Read more

எச்சரிக்கை.. இனி இந்த விஷயம் தெரிந்து கொள்ளாமல் தயிர் சாப்பிடாதீங்க!!

இயற்கையாகவே அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டுள்ள ஒரு உணவுப் பொருள் தயாராகும்.குளிர்ச்சி நிறைந்த தயிரில் லாக்டிக் அமிலம் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.தயிர் உணவுகளை சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.இருப்பினும் சில வகை உணவுகளுடன் தயிரை சேர்த்து சாப்பிட்டால் அவை அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். தயிரில் கால்சியம்,மெக்னீசியம்,வைட்டமின்கள்,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.தயிர் ஒரு புரோபயாட்டிக் உணவாகும்.தயிர் உணவுகளை சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை நீங்கும்.குடல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக தயிர் உணவுகளை சாப்பிடலாம்.இருந்தாலும் நாம் தயிரை … Read more

உடலில் இருக்கும் இந்த கட்டி கேன்சருக்கான அறிகுறியா? இத்தனை வகை கட்டிகள் இருக்கா?

நமது தோலில் புடித்தது போன்ற கட்டிகள்,வலியுடன் வரும் கட்டிகள் என்று பல விதமான கட்டிகள் உருவாகிறது.இந்த கட்டிகளில் சிலவகை ஆபத்தற்றவையாக இருக்கிறது.சிலவகை ஆபத்தான கட்டிகளாக உள்ளது. மார்பு கட்டி பெரும்பாலான பெண்கள் மார்பு பகுதியில் கட்டி பிரச்சனையை அனுபவிக்கின்றனர்.இது பெரும்பாலும் புற்றுநோய் கட்டியாகதான் கண்டறியப்படுகிறது.பெண்களால் இந்த கட்டி பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிய முடிவதில்லை.கிட்டத்தட்ட 40% அளவு முற்றிய பிறகுதான் இந்த மார்பக கட்டி கண்டறியப்படுகிறது. இந்த கட்டிகள் மார்பு புற்றுநோய் மாறாமல் இருக்க உடனடி மருத்துவ … Read more

இனி புற்றுநோய் பற்றிய கவலை வேண்டாம்!! கேன்சருக்கு மருந்து கண்டுபிடிப்பு!!

உலகின் கொடிய நோயிகளில் புற்றுநோயும் ஒன்று.இந்த புற்றுநோய் பாதிப்பால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இறக்கின்றனர்.நுரையீரல் புற்றுநோய்,கணைய புற்றுநோய்,வாய் புற்றுநோய்,கருப்பை புற்றுநோய் என்று புற்றுநோயில் ஏராளமான வகைகள் உள்ளன.புற்றுநோய் புதிய நோய் இல்லையென்றாலும் அதை முழுமையாக குணப்படுத்தும் அதிகாரப்பூர்வ மருந்து ஊசி இல்லாத நிலைதான் நீடித்தது. ஆனால் தற்பொழுது புற்றுநோய்க்கு பல மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்றுதான் கார்-டி-செல் சிகிச்சை.இது புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராட உதவுகிறது.இந்த கார்-டி-செல்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவூட்டுகிறது. … Read more

ரமலான் நோம்பு இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனைகள் வரலாம்!! ஒருமாதம் பகல் நேரத்தில் சாப்பிடலாம் இருந்தால் என்னாகும்?

இஸ்லாமியர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை ரமலான்(ரம்ஜான்).இந்த ரமலான் பண்டிகைக்கு தொடர்ந்து ஒரு மாத காலம் வரை விரதம் அதாவது நோம்பு இருக்கும் பழக்கத்தை இஸ்லாமியர்கள் கடைபிடிக்கின்றனர்.இதனால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருப்பதால் உடல் நலக் கோளாறு,தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.நோம்பு இருப்பவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு,கண் வறட்சி,குடல் தமந்தப்பட்ட பிரச்சனை,உயர் இரத்த அழுத்தம்,தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். ரமலான் நோம்பு என்பது பகல் நேரத்தில் உணவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதாகும்.மாலை நேரத்தில் தொழுகை … Read more

யாருக்கு அலர்ஜி வரும்? ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிட்டால் என்னாகும்?

நமது உடலில் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் பாக்ட்டீரியா,வைரஸ் போன்ற தொற்றுகளிடம் போராடும் வேலையை நோய் எதிர்ப்பு மண்டலம் செய்கிறது.ஆனால் இந்த நோய் எதிர்ப்பு அமைப்பானது பலவீனாக இருப்பவர்களுக்கு அலர்ஜி அதாவது ஒவ்வாமை ஏற்படுகிறது.அலர்ஜி பாதிப்பு என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அலர்ஜி பிரச்சனை ஏற்படுகிறது. இப்படி உடலில் அலர்ஜி இருந்தால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.தூசி,காற்று மாசுபாடு,புகை,மகரந்தம்,விலங்குகள் முடி போன்ற காரணங்களால் அலர்ஜி ஏற்படுகிறது.அதேபோல் சிலவகை உணவுகளால் அலர்ஜி ஏற்படுகிறது. அலர்ஜியின் பொதுவான அறிகுறி … Read more

ஹார்ட் சர்ஜரி செய்த பின்னரும் மரணம் வருவது எதனால்? வெளியான அதிர்ச்சி தகவல்!!

இதயம் சமந்தப்பட்ட பாதிப்புகள் இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் அதை சரி செய்ய முடியும்.பெரும்பாலான இதய நோய்களுக்கு அறுவை சிகிச்சையே முதன்மை தீர்வாக இருக்கின்றது.அப்படி இருக்கையில் சமீப காலமாக இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் மரணிப்பது அதிர்வை ஏற்படுத்து விஷயமாக உள்ளது. நமது உடலில் மற்ற உறுப்புகளில் செய்யப்படும் சிகிச்சை போன்று இதய அறுவை சிகிச்சையை எளிதில் செய்துவிட முடியாது.இதய அறுவை சிகிச்சையில் குறைபாடு இருந்தால் மீண்டும் பிரச்சனைகள் ஏற்படும்.சிகிச்சை செய்த பின்னரும் சரியாகாமல் இருந்தால் … Read more

கருஞ்சீரகத்தை இப்படி சாப்பிட்டால் இரத்தக் குழாயில் படிந்துள்ள கொழுப்பு கரைந்துவிடும்!!

உங்கள் இரத்தக் குழாயில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1.கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 2.வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 3.தண்ணீர் – ஒரு கப் 4.ஓமம் – ஒரு தேக்கரண்டி பயன்படுத்தும் முறை:- கருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிரகள வெந்தயம் மற்றும் ஓமம் ஆகிய இரண்டையும் தலா ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதை வாணலியில் … Read more