ரேசன் பாமாயில் யூஸ் பண்றிங்களா? இதன் நல்லது கெட்டதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!!

ஏழை மக்கள் பலருக்கும் ரேசனில் இருந்து கிடைக்கும் அரிசி,சர்க்கரை,பாமாயில்,பருப்பு போன்றவை பயனுள்ளதாக இருக்கின்றது.இதில் சிலர் பாமாயிலை மட்டும் தவிர்க்கின்றனர்.பாமாயிலில் சமைத்த உணவுகளை உட்கொண்டால் பித்தம் அதிகரிக்கும் என்று அஞ்சி பலரும் இந்த எண்ணையை ஒதுக்குகின்றனர். பனை மர பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் தான் பாமாயில்.இன்று இந்த எண்ணையை தான் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.விலைவாசி உயர்வால் மலிவு விலையில் கிடைக்க கூடிய இந்த எண்ணையை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்துகின்றனர்.சிலர் ரேசன் பாமயிலை சமைக்க பயன்படுத்தவில்லை … Read more

இந்த 8 அறிகுறிகள் இருக்கா? கவனம் அப்போ உங்கள் நுரையீரலுக்கு ஆபத்து காத்திருக்கு!!

நமது சுவாச உறுப்பான நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியமான விஷயமாகும்.நுரையீரலில் ஏதேனும் தொற்று ஏற்பட்டால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.நுரையீரல் ஆரோக்கியமற்றதாக மாற நாம் செய்யும் சில தவறுகள் தான் காரணம். நுரையீரல் ஆரோக்கியம் கெட காரணங்கள்: 1)புகைப்பிடித்தல் 2)காற்று மாசுபாடு 3)ஆஸ்துமா 4)சைனஸ் 5)சளி 6)நுரையீரல் நோய் நுரையீரல் உறுப்பு பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்: 1)உங்களுக்கு மூச்சுத் திணறல் பிரச்சனை பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டால் நுரையீரல் கடுமையான பாதிப்பை சந்திக்கிறது என்று அர்த்தம். 2)மார்பு … Read more

எச்சரிக்கை.. உடலில் இந்த சத்து குறைந்தால் மூட்டு வலி முதுகு வலி எல்லாம் ஏற்படுமாம்!!

உடலில் உள்ள எலும்புகள் உறுதியாக இருந்தால் தான் நம்மால் நடத்தல்,ஓடுதல்,உடலை இயக்குதல் போன்ற செயல்களை செய்ய முடியும்.உடல் எலும்புகள் வலிமையாக இருக்க கால்சியம் சத்து அவசியம் தேவைப்படுகிறது.உடலில் கால்சியம் சத்து குறைவதை ஹைபோகால்சீமியா என்று அழைக்கின்றனர்.உடலில் கால்சியம் சத்து குறையும் பொழுது பல்வேறு சுகாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. கால்சியம் குறைபாடு இருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்படும்? மூட்டு பகுதியில் கடுமையான வலி ஏற்படும்.எலும்புகள் தன் வலிமையை இழந்து பலவீனமாகிவிடும்.இதனால் எலும்பு முறிவு,எலும்பு வலி போன்ற … Read more

நீங்கள் கோபத்தை கன்ட்ரோல் பண்ணுறீங்களா? இனி இப்படி பண்ணாதீங்க.. இந்த உறுப்பு டேமேஜ் ஆகிடும்!!

மனிதர்கள் மட்டுமின்றி இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் கோபம் என்பது இயல்பான விஷயங்களில் ஒன்றாக இருக்கின்றது.சிலர் தங்கள் கோபத்தை அடக்கி வைக்க முடியாமல் கத்தி வெளிப்படுத்தி விடுகின்றனர்.ஆனால் ஒருசிலர் என்ன நிலை வந்தாலும் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள பழகிக் கொள்கின்றனர்.கோபத்தை அடக்கி பொறுமை காப்பதுநல்ல விஷயம் என்றாலும் கோபத்தை அடக்கி வைப்பதால் பல பிரச்சனைகள் நமது உடலில் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்தினால் நமது உடலில் இருக்கின்ற ஒரு உறுப்பே முழுமையான சேதத்தை சந்திக்க நேரிடும்.நமது உடலின் … Read more

இளம் வயது பெண்கள் அனுபவிக்கும் நெஞ்சு வலி!! காரணமும் உரிய தீர்வும் இதோ!!

தற்பொழுது இளம் வயதில் உள்ள பெண்கள் நெஞ்சு வலி பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.இதற்கான காரணம்,அறிகுறி மற்றும் தீர்வு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு நெஞ்சு வலி வர காரணங்கள்: **மன அழுத்தம் **தூக்கமின்மை **அலர்ஜி **அதிகப்படியான கவலை **வாயுத் தொல்லை **தசைப்பிடிப்பு **நுரையீரல் பிரச்சனை இளம் வயது நெஞ்சு வலி அறிகுறிகள்: **பதட்டம் **அதிகமாக வியர்த்தல் **மூச்சுத்திணறல் **அதிக தலைவலி **குமட்டல் **அதிக உடல் சோர்வு **தலைச்சுற்றல் **தோள்பட்டை வலி **கழுத்து வலி **மார்பு பகுதியில் இறுக்க உணர்வு … Read more

தோள்பட்டை வலி எதனால் வருகிறது? இவை குணமாக இந்த 3 பொருட்களை அரைத்து குடிங்க!!

குழந்தைகள்,வயதானவர்கள் என்று அனைவரும் தோள்பட்டை வலியை அனுபவித்து வருகின்றனர். தோள்பட்டையில் ஒரு குறிப்பிட்ட செயலை மீண்டும் மீண்டும் செய்வதனால் வலி ஏற்படும்.பள்ளி செல்லும் பிள்ளைகள் புத்தப்பையை முதுகில் சுமக்கின்றனர்.இதனால் தோள்பட்டை பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி மற்றும் தோள்பட்டை தேய்மானம் ஏற்படுகிறது.தோள்பட்டை வலியை கவனிக்கவிட்டால் பின்னாளில் கடுமையான தொந்தரவுகளை சந்திக்க நேரிடும். தோள்பட்டை வலி வர காரணங்கள்: **காயம் உண்டதால் **ஒருபக்கமாக படுத்தல் **நரம்பு தொடர்பான பிரச்சனைகள் **எலும்பு தேய்மானம் **தோலில் அதிக சுமை தூக்குதல் … Read more

எது ஆபத்தான தலைவலி? இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் உடனே மருத்துவரை அணுகுங்கள்!!

தினசரி வாழ்வில் பெரும்பாலனோர் தலைவலி பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.மன அழுத்தம்,பணிச்சுமை,உடல் நலப் பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால் தலைவலி பாதிப்பு ஏற்படுகிறது. தலைவலி என்பது பொதுவானசொல்.ஆனால் இதில் பல வகைகள் இருக்கின்றது.ஒற்றைத் தலைவலி,நாள்பட்ட தலைவலி,பின்பக்க தலைவலி,சாதாரண தலைவலி,கொத்து தலைவலி,கிளஸ்டர் தலைவலி,இரண்டாம் நிலை தலைவலி என்று தலைவலி வகைகள் வித விதமாக இருக்கிறது. இதில் திடீரென்று ஏற்படும் ஆபத்தான தலைவலி பாதிப்பு கடுமையானதாக இருக்கும்.இந்த தலைவலி தலையில் இடி முழக்கம் ஏற்படுவது போன்று இருக்கும்.சாதாரண தலைவலியை விட இந்த ஆபத்தான … Read more

எச்சரிக்கை.. உங்கள் Pulse pressure இந்த அளவை மீறினால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்!!

பல்ஸ் பிரஷர் என்பது இதய துடிப்பின் போது தமனி சுருங்குதல் மற்றும் விரிவடைதல் ஆகியவற்றை குறிக்கிறது.இதயம் துடிக்கும் பொழுது தமனி சுருங்குவதை சிஸ்டாலிக் என்று அழைக்கின்றோம்.அதுவே இதயத் துடிப்பின் போது தமனி விரிவடைவதை டயஸ்டாலிக் அழுத்தம் என்று அழைக்கின்றோம். இந்த இரண்டு அழுத்தங்களுக்கும் இடையே ஏற்படும் அழுத்தத்தை துடிப்பு அழுத்தம் என்கின்றோம்.மனிதர்களுக்கு சாதாரண பல்ஸ் பிரஷர் என்பது 40mmHgக்குள் இருக்கும்.ஒருவேளை உங்களுக்கு பல்ஸ் பிரஷர் என்பது 60 mmHgக்குள் இருந்தால் அது உயர் துடிப்பு பிரச்சனை இருப்பதை … Read more

எலும்புகளை இரும்பாக்கும் ராகி!! இதன் அருமை தெரிந்தால் இப்போவே வாங்கி சாப்பிடுவீங்க!!

நமது பாரம்பரியமிக்க உணவு தானியங்கள் என்றால் எப்பொழுதும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது.அரிசி உணவு பயன்படுத்துவதற்கு முன்னர் கம்பு,கேழ்வரகு,சோளம்,தினை,சாமை போன்ற சிறு தானிய உணவுகளே அதிகமாக உட்கொள்ளப்பட்டது.இந்த உணவுகளை உட்கொண்டதன் காரணமாக நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். அரிசி மற்றும் கோதுமை உணவுகள் மீது மோகம் கொண்டிருந்த மக்களுக்கு தற்பொழுதுதான் சிறுதானியங்களின் அருமை தெரிய வந்திருக்கிறது.ராகி,கம்பு போன்ற சிறுதானியங்களில் கூழ்,கஞ்சி,லட்டு,தோசை,சப்பாத்தி,பூரி போன்ற உணவுகளை செய்து சாப்பிடும் பழக்கம் நம்மிடம் அதிகரித்து வருகிறது. இந்த சிறுதானியங்களில் நாம் அதிகம் … Read more

சுகர் உள்ளவர்கள் தர்பூசணி பழச்சாறு பருகலாமா? டாக்டரின் முழு விளக்கம் இதோ!!

கோடையில் வீசும் வெப்பத்தை தணிக்க நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிடுவது வழக்கம்.இதில் தர்பூசணி பழத்தில் நீர்ச்சத்துடன் இனிப்பு சுவையும் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். கோடை காலத்தில் அதிகம் விற்பனையாகும் பழமும் தர்பூசணிதான்.இந்த பழத்தில் பொட்டாசியம்,மெக்னீசியம்,வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.தர்பூசணி பழத்தை சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.நரம்புகளின் வலிமையை அதிகரிக்க தர்பூசணி பழம் சாப்பிடலாம். தர்பூசணி ஜூஸ் தாம்பத்தியத்தை ஊக்கப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது.இந்த தர்பூசணி பழத்தின் விதையை … Read more