Stroke பாதிப்பிற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்!! பக்கவாதம் முழுமையாக குணமாக எவ்வளவு நாட்கள் ஆகும்?

மாரடைப்பு நோய் உயிருக்கு ஆபத்தானதை போல் பக்கவாதமும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோய் பாதிப்பாக உள்ளது.நமது மூளைக்கு செல்லும் இரத்த குழாயில் மாற்றம் ஏற்படும் பொழுது பக்கவாதம் ஏற்படுகிறது.மூளைக்கு செல்லும் இரத்தம் தடைபடும் பொழுது அங்குள்ள செல்கள் இறக்க ஆரம்பிக்கின்றன.இதனால் திடீர் சுய நினைவை இழத்தல்,பேசுவதில் சிரமம் ஏற்படுதல் போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது. பக்கவாதத்தின் இரண்டு வகை: **இஸ்கிமிக் **இரத்த கசிவு பக்கவாத அறிகுறிகள்: 1)பேசுவதில் சிரமம் ஏற்படுதல் 2)முகம் ஒருபக்கம் பலவீனமடைதல் 3)அதிகமான தலைவலி 4)மங்கிய கண் … Read more

காப்பர் T கருத்தரித்தலை எவ்வாறு தடுக்கிறது? Copper T பொருத்தும் முறை பற்றிய தெளிவான விளக்கம்!!

உங்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள தற்காலிகமாக விருப்பம் இல்லையென்றால் நீங்கள் காப்பர் டி என்ற கருத்தடை உபகரணத்தை பயன்படுத்தலாம்.ஆனால் காப்பர் டி உபகரணம் பற்றிய போதிய விழிப்புணர்வு பெண்கள் இடத்தில் இல்லை என்பதுதான் நிதர்சனம். குழந்தை பெற்றவர்கள் இனி குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லாதபட்சத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.அதுவே குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை தள்ளிவைக்க விரும்புபவர்கள் காப்பர் டி உபகரணத்தை பயன்படுத்துகின்றனர். காண்டம்,கருத்தடை மாத்திரைகளை போன்றே காப்பர் டி சாதனமும் பாலியல் உறவில் … Read more

கேன்சரில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கேன்சர் வருமா? இதை எப்படி அறிந்து கொள்வது?

உலகிலேயே உயிரை பறிக்கும் நோய்களில் இரண்டாவது இடத்தில் கேன்சர் அதாவது புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது.இந்த பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் புற்றுநோய் பாதிப்பு வர அதிக வாய்ப்பிருக்கிறது.இதை மீண்டும் வரும் புற்றுநோய் என்று அழைக்கின்றோம்.இந்த மீண்டும் வரும் புற்றுநோய் சிகிச்சை பெற்ற பின்னர் சில மாதங்கள் அல்லது வருடங்களுக்கு பிறகு வரலாம். கணையப் புற்றுநோய்,இரைப்பை புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய்,வாய் புற்றுநோய்,கருப்பை வாய் புற்றுநோய்,தொண்டை புற்றுநோய் என்று பல வகைகள் இருக்கின்றது.இதில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பை பெரும்பாலானோர் எதிர்கொள்கின்றனர். நுரையீரல் … Read more

இந்த பூவை தண்ணீரில் போட்டு கண்களை கழுவினால்.. வாழ்நாளில் கண்ணாடி போடும் நிலையே வராது!!

கடந்த காலங்களில் வயதான பிறகு வரும் நோய் பாதிப்பாக கண் பார்வை குறைபாடு இருந்தது.ஆனால் தற்பொழுது ஊட்டச்சத்து குறைபாடு,மின்னணு சாதனங்களின் பயன்பாடு போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.இந்த கண் பார்வை குறைபாட்டை போக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள தீர்வுகளில் விருப்பமான ஒன்றை பின்பற்றுங்கள். தீர்வு 01: நந்தியாவட்டை தண்ணீர் சுத்தமான பாக்கெட்டில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அதில் 10 நந்தியாவட்டை பூவை போட்டு ஒன்று முதல் இரண்டு … Read more

கெட்ட வாயுக்களை வெளியேற்ற.. இந்த பொருட்களை பொடித்து தண்ணீரில் கலந்து குடிங்க!!

வாயுத் தொல்லையால் அவதியடைந்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஓமம் – 20 கிராம் 2)சீரகம் – 20 கிராம் 3)கருப்பு மிளகு – 20 கிராமம் 4)கறிவேப்பிலை – இரண்டு கொத்து 5)பெருங்காயம் – சிறிதளவு 6)சுக்கு – ஒரு பீஸ் 7)மணத்தக்காளி வற்றல் – 50 கிராம் செய்முறை விளக்கம்:- 1.மணத்தக்காளி காய் மற்றும் கறிவேப்பிலையை வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.ஈரம் இல்லாமல் இரண்டு … Read more

நெஞ்சு சளியை உருக்கி நாசியில் வெளியேற்றும் மூலிகை பானம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

மார்பு பகுதியில் படிந்திருக்கும் கெட்டி சளி இளகி வெளியேற சில மூலிகை வைத்தியங்களை செய்யலாம்.நெஞ்சு சளி பாதிப்பை அசால்ட்டாக விட்டால் சுவாசம் சம்மந்தபட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.ஆகவே சளியை கரைத்து தள்ளும் மூலிகை பானத்தை தயாரித்து மூன்று தினங்கள் பருகி பலனடையுங்கள். தேவையான பொருட்கள்: 1)இஞ்சி – ஒரு துண்டு 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் 3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி 4)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- 1.முதலில் இஞ்சி துண்டை தண்ணீரில் … Read more

ஆண்மை குறைவு முதல் நரம்பு தளர்ச்சி வரை.. வெறும் 48 நாட்களுக்கு செவ்வாழைப்பழத்தை உட்கொண்டால் பலன் கிடைக்கும்!!

பொதுவாக வாழைப்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.தினசரி உணவு உட்கொண்ட பிறகு ஏதேனும் ஒரு வகை வாழைப்பழத்தை உட்கொண்டால் வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து தப்பித்துவிடலாம். சிலருக்கு சாப்பிட்ட பிறகு வயிறு உப்பசமாகும்.சிலருக்கு மலக் கழிவுகள் குடலில் தேங்கி பல உபாதைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.இப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் வாழைப்பழத்தை உட்கொள்வது நன்மை பயக்கும். வாழைப்பழம் ஒரு இயற்கை மலமிளகியாக செயல்படுகிறது.தேன் வாழை,பச்சை வாழை,மொந்தன் வாழை,பூவன்,செவ்வாழை என்று வெரைட்டி வெரைட்டியாக இருக்கிறது.இந்த … Read more

நீரிழிவு நோயாளிகள் கோடை காலத்தில் நன்னாரி சர்பத் பருகலாமா? இந்த விஷயத்தை மறந்தும் செய்திடாதீங்க!!

வெயில் காலத்தில் நன்னாரி சர்பத் மிகவும் பிரபலமான பானமாக இருக்கின்றது.வெளியில் செல்பவர்கள் தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கும் நன்னாரி சர்பத்தை வாங்கி ருசிபார்த்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கின்றனர். இந்த நன்னாரி சர்பத் நம் தென் இந்தியாவில் கிடைக்கும் பானமாகும்.நன்னாரி என்பது ஒரு தாவரம்.இந்த தாவரத்தின் வேரை காயவைத்து சர்பத் செய்ய பயன்படுத்துகின்றனர்.கடைகளில் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் இதர குளிர்பானங்களை காட்டிலும் நன்னாரி சர்பத் மருத்துவ குணம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.அதேபோல் நன்னாரி சர்பத்தில் கலோரிகள்,கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை சத்து … Read more

இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுறீங்களா? உஷார்.. கொஞ்சம் அசந்தாலும் உயிரே போய்விடும்!!

முந்தைய காலத்தில் உணவுதான் உடலை காக்கும் மருந்தாக இருந்தது.உடலில் எந்த நோய்களும் அண்டாமல் இருக்க நம் முன்னோர்கள் உணவுகளை மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.நாம் காலம் காலமாக பின்பற்றி வந்த உணவுப் பழக்கம் தற்பொழுது முழுவதுமாக மாறிவிட்டது. கூழ்,கஞ்சி என்று இருந்த நாம் தற்பொழுது ஜங்க் புட்,பாஸ்ட்புட் போன்ற வெளிநாட்டு உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றோம்.வெளிநாட்டவர்களை விட இந்தியர்களுக்கு தான் ஜங்க் புட் மீது அதிக மோகம் இருக்கிறது.தற்பொழுது ஆரோக்கியத்தை பாழாக்கும் உணவுகளை தேடி தேடி உட்கொண்டு வரும் நமக்கு … Read more

காலையில் எழுந்ததும் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்!!

தினமும் காலை நேரத்தில் ஒரு பல் பச்சை பூண்டு சாப்பிட்டு வந்தால் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.பூண்டு உணவில் சேர்க்கப்படும் மருத்துவம் கொண்ட பொருளாகும். இந்த பூண்டு பற்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.பல் பாதிப்பு முதல் வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகள் வரை அனைத்தையும் சரி செய்ய இந்த பூண்டு பற்கள் உதவுகின்றது.உஙகள் உணவில் பூண்டு பற்களை சேர்த்துக் கொண்டால் செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.இது தவிர பூண்டு பற்களை … Read more