இரத்தத்தில் கலந்த கெட்ட கழிவுகளை பில்டர் செய்யும் ட்ரிங்க்!! பலன் கிடைக்க.. ஒருமுறை குடிங்க!!

உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.இந்த இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பு மற்றும் கெட்ட கழிவுகளை அகற்ற இந்த ட்ரிங்க் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- **முதலில் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். **அடுத்து கருஞ்சீரகத்தை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். **அதன் பிறகு … Read more

உங்கள் துணையின் குறட்டை சத்தம் இனி கேட்காமல் இருக்க.. இந்த சாறை காலை நேரத்தில் செய்து கொடுங்கள்!!

இன்று பலருக்கும் குறட்டைவிடும் பழக்கம் இருக்கின்றது.இந்த குறட்டை பாதிப்பில் இருந்து மீள சிறந்த வீட்டு வைத்திய குறிப்பு இங்கு தரப்பட்டுள்ளது.இதை பின்பற்றினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். குறட்டை வர என்ன காரணம்? **வயது முதுமை **சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனை **மூக்கடைப்பு **உடல் பருமன் **தொண்டை சதை வளர்தல் **உடல் அசதி குறட்டையை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்: தீர்வு 01: 1)வல்லாரை கீரை – கால் கைப்பிடி 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு … Read more

இரவு நேரத்தில் உடலில் அந்த இடத்தில் எண்ணெய் ஊற்றி தேய்த்தால் நடக்கும் அதிசயம்!! தெரிந்தால் மிஸ் பண்ணவே மாட்டீங்க!!

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து உடலுக்கு எண்ணெய் வைக்கும் பழக்கம் கடைபிடிக்கப் படுகிறது.உடலுக்கு ஆயில் மசாஜ் செய்வதால் சூடு,கண் தொடர்பான பிரச்சனைகள்,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும். தலை முதல் பாதம் வரை எந்த இடத்தில் எந்த எண்ணெய் ஊற்றி தேய்த்தால் பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.கண் சூடு,கண் எரிச்சல் பிரச்சனை இருப்பவர்கள் இரவு தூங்கும் நேரத்தில் கண்களை சுற்றி விளக்கெண்ணெய் வைத்து மசாஜ் செய்துவிட்டு படுத்தால் பிரச்சனை சரியாகும். தலை சூடு இருப்பவர்கள் உச்சந்தலையில் … Read more

உடல் எடை கடகடன்னு குறை.. இந்த ஒரு பானத்தை மார்னிங் நேரத்தில் 100 மில்லி அளவு குடுச்சிட்டு வாங்க!! ஒரு வாரத்தில் பலனை காண்பீர்!!

உங்கள் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க இந்த பானம் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)சுக்கு – ஒரு துண்டு 3)சீரகம் – ஒரு தேக்கரண்டி 4)தேன் – ஒரு தேக்கரண்டி 5)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ் செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் கருஞ்சீரகம்,சுக்கு,சீரகம் மற்றும் தேனை சொல்லிய அளவுபடி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஸ்டெப் 02: அடுத்து அடுப்பில் வாணலி வைத்து கருஞ்சீரகம் மற்றும் சீரகத்தை போட்டு … Read more

உங்களுக்கு ULCER இருக்கா? அறிகுறிகள் மற்றும் தவிர்க்கபட வேண்டிய உணவுகள் இவை!!

இன்றைய காலகட்டத்தில் அல்சர் பாதிப்பு சாதாரண விஷயமாக மாறிவிட்டது.நாம் சாப்பிடும் உணவுகளும் வாழ்க்கை முறையும் அல்சர் வர முக்கிய காரணமாக இருக்கிறது.நேரம் கெட்ட நேரத்தில் ஹோட்டல் உணவுகள் உட்கொள்வது,காலை நேர உணவுகளை தவிர்ப்பது,காரம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது போன்ற காரணங்களால் அல்சர் பாதிப்பு ஏற்படுகிறது. அல்சர் பாதிப்பிற்கான காரணங்கள்: 1)காரம் சேர்க்கப்பட்ட உணவுகள் 2)மது பழக்கம் 3)துரித உணவுகள் 4)மோசமான உணவுப் பழக்க வழக்கங்கள் 5)நேரம் கடந்த உணவுப்பழக்கம் அல்சர் அறிகுறிகள்: 1)நெஞ்செரிச்சல் 2)புளிப்பு ஏப்பம் 3)ஆசனவாய் … Read more

பீரியட்ஸ் வலி தாங்க முடியலையா? அப்போ இந்த பழத்துடன் இஞ்சி சேர்த்து சாப்பிடுங்கள் உடனடி பலன் கிடைக்கும்!!

பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி,உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.இந்த மாதவிடாய் வயிற்று வலி குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்ய வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)அன்னாசி பழம் – ஒரு கீற்று 2)இஞ்சி துண்டு – ஒன்று 3)தேன் – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- **முதலில் ஒரு கீற்று அன்னாசி பழத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். **அடுத்து ஒரு துண்டு … Read more

உடற்பயிற்சி செய்ய உகந்த நேரம் எது? சாப்பிட்ட பிறகு செய்தால் என்னாகும் தெரியுமா?

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள தினசரி உடற்பயிற்சி பயனுள்ளதாக இருக்கின்றது.உடல் பாகங்கள் சீராக இயங்க,உடல் கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்ற உடற்பயிற்சி உதவுகிறது. உடற்பயிற்சி செய்வதால் உடல் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாக உடற்பயிற்சி திகழ்கிறது.உடற்பயிற்சி இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவுகிறது.உடற்பயிற்சி பல வித நோய்களை குணப்படுத்த உதவுகிறது. உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொண்டால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வது முற்றிலும் … Read more

Diabetes நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் சாப்பிடவே கூடாத ஐந்து பழங்கள் என்னனு தெரியுமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியமாகும்.இரத்த சர்க்கரை அளவு குறைந்தாலோ அல்லது சர்க்கரை அளவு அதிகரித்தாலோ பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சர்க்கரை நோயாளிகளுக்கு அடிபட்டால் புண்கள் ஆற வெகு நாட்கள் எடுத்துக் கொள்ளும்.உடலில் சர்க்கரை அளவு அதிகரித்தால் எடை குறைந்துவிடும்.சர்க்கரை நோயாளிகள் உணவு முறையில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பழங்கள்: கிவி,கொய்யா,நாவல்,பிளம்ஸ் போன்ற பழங்களை சர்க்கரை … Read more

நீண்ட வருடம் குழந்தை இல்லாத தம்பதிகள் இதை செய்யுங்கள்!! 10 மாதத்தில் நல்ல விஷயம் நடக்கும்!!

இன்றைய காலகட்டத்தில் குழந்தையின்மை இந்தியாவில் அதிகரித்து வரும் பிரச்சனையாக உள்ளது.இளம் வயதினரால் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளால் விரைவில் கர்ப்பம் தரிக்க முடியாமல் போகிறது.இதனால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சி மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். திருமணமான மூன்று மாதத்தில் பெண் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் அவளுக்கு உடல் குறைபாடு இருக்குமென்று நெருங்கிய உறவுகளே பேசுவதால் சம்மந்தப்பட்டவர்களுக்கு மன ரீதியான பிரச்சனை மற்றும் ஒருவித பயம் ஏற்படத் தொடங்குகிறது. சிலருக்கு முதலிரவின் போது … Read more

தலை முதல் பாதாம் வரையிலான பிரச்சனைகளை குணப்படுத்த.. இனி ப்ளூ தேநீர் குடிங்க!!

அழகு நிறைந்த சங்கு பூவில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த சங்கு பூவில் தேநீர் செய்து குடித்து வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். சங்கு பூ தேநீர் நன்மைகள்: **உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க உதவுகிறது.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. **உடலில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது.செரிமானப் பிரச்சனையை சரி செய்ய பெரிதும் உதவுகிறது. **முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.சங்கு பூவில் இருக்கின்ற பிளவனாய்டு சேர்மங்கள் … Read more