இரத்த சோகை அறிகுறிகள் மற்றும் காரணங்கள்!! இதை குணப்படுத்தும் அற்புத மருந்துகள்!!

நம் நாட்டில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமானோர் இருக்கின்றனர்.இந்த இரத்த சோகை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமையே இதன் பாதிப்பு அதிகரிக்க காரணமாகும். இரத்த சோகையை சாதாரண பாதிப்பாக எண்ணி அலட்சியம் செய்தால் உயிருக்கு ஆபத்தான நிலையை சந்திக்க நேரிடும்.இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது.இந்த ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க நிச்சயம் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம் தேவைப்படுகிறது. இரத்த சோகை வர வாய்ப்பிருப்பவர்கள் யார்? **கருத்தரித்த பெண்களுக்கு இரத்த சோகை வரக் கூடும். … Read more

அடிக்கடி நரம்பு வலி அவதியா? இதை செய்தால் நரம்பு வலிமை இருமடங்காக அதிகரிக்கும்!!

நரம்புகளில் சேதம் ஏற்படுவதால் வலி ஏற்படுகிறது.இந்த நரம்பு வலி யாருக்கு வேண்டுமானலும் வரக் கூடும்.வயது மற்றும் நோய் தாக்கத்தின் காரணமாக இந்த நரம்பு வலி அதிகரிக்கிறது.அதேபோல் சில மருந்துகளின் விளைவாக நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். நரம்பு வலி அதிகமாக இருந்தால் உடல் அசைவுகள் கடினமாகிவிடும்.நரம்பு வலி பாதிப்பை கவனிக்காமல் விட்டால் அவை கடும் பக்கவிளைவுகளுக்கு வழிவகுத்துவிடும்.இந்த நரம்பு வலிக்கான காரணங்களும் நரம்பு வலி வந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் வெளிப்படும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ள … Read more

உயிருக்கு ஆபத்தாகும் காலை நேர உணவுமுறை பழக்கம்!! அவசியம் இதை செய்யுங்கள்!!

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க உணவு அவசியமான ஒன்றாக திகழ்கிறது.இதில் காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவை பொறுத்து தான் நமது ஆற்றல் வேகம் தீமானிக்கப்படுகிறது.காலை உணவில் காய்கறி,கீரை,அரிசி சாதம் போன்ற ஊட்டசத்துக்கள் நிறைந்திருக்க வேண்டியது அவசியம். ஆனால் இன்று பலர் காலை உணவே சாப்பிடுவதில்லை.நேரமின்மை காரணமாக காலை உணவை பலரும் தவிர்த்து வருகின்றனர்.இதனால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் நாள் முழுவதும் சோர்வாக இருக்கின்றனர். காலை நேரத்தில் சிலர் வாழைப்பழத்தை சாப்பிடுகின்றனர்.உணவிற்கு பதிலாக வாழைப்பழம் சாப்பிட்டால் … Read more

உயிரை பறிக்கும் “வாட்டர் டயட்”!! உடல் எடையை குறைக்க நினைத்து உயிரை விட்டு விடாதீர்கள்!!

தற்பொழுது பின்பற்றப்படும் டயட் முறைகள் உயிருக்கு ஆபத்தாக மாறிவருகிறது.உடல் எடையை வேகமாக குறைக்க பலரும் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் டயட் முறைகளை பின்பற்றுகின்றனர். இதில் வாட்டர் டயட் தற்பொழுது மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக திகழ்கிறது.வாட்டர் டயட் அதாவது நீர்விரதம் நன்மை அளிக்கும் என்றாலும் அதை சரியாக பின்பற்றவில்லை என்றால் உயிரையே பறித்துவிடும். சாமீபத்தில் கேரளாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் வாட்டர் டயட்டால் உயிரிழந்த செய்தி நாட்டையே உலுக்கியுள்ளது.வாட்டர் டயட் என்பது பெயருக்கு ஏற்ப தண்ணீர் … Read more

நீங்கள் கோவாக்சின் தடுப்பூசி போட்டவரா? அப்போ இந்த ஆபத்து ஏற்படலாம்!! மருத்துவர்கள் என்ன சொல்லுறாங்க?

கடந்த 2020 ஆம் ஆண்டை யாராலும் மறக்க முடியாது.இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஆண்டின் இறுதிக்குள் கொத்து கொத்தாக உயிர் பலி வாங்கியது. கொரோனாவின் வீரியம் அதிகரிக்கத் தொடங்கி மக்களை வீட்டிலேயே முடக்கி போட்டது.கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகமாகவே அதன் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இந்தியாவில் கோவிஷீல்டு,கோவக்சின் போன்ற தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டது.இந்த தடுப்பூசிகளில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி பற்றி சமீபத்தில் திடுக்கிடும் தகவல் … Read more

சிறு வயதில் பெண் குழந்தைகளிடம் இந்த பழக்கம் இருந்தால்.. பூப்பெய்த உடன் PCOD பிரச்சனை வரும்!!

இன்றைய கால வாழ்க்கை முறை கடந்த காலங்களைவிட மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது.லைஃப் ஸ்டைல்,உணவு என்று அனைத்திலும் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.முந்தைய காலத்தை ஒப்பிடுகையில் தற்பொழுது பின்பற்றி கொண்டிருக்கும் வாழ்க்கைமுறை மிகவும் மோசமானதாக மாறிவிட்டது. தற்பொழுது பின்பற்றப்படும் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுசூழல் காரணிகளால் பெண் உடல் அளவில் பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.குறிப்பாக பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பருவமடைந்துவிடுகின்றனர். நமது அம்மா காலத்தில் பெண் குழந்தைகள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தது.ஆனால் தற்பொழுது பாஸ்ட்புட்,ஜங்க்புட்,இனிப்பு பொருட்கள் போன்றவற்றால் … Read more

ஹெல்த் டிப்ஸ்: இந்த பாலை தினமும் ஒரு கிளாஸ் குடித்தால்.. நோயின்றி 100 வருஷம் வாழலாம்!!

நமது உடல் ஆரோக்கியம் நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் வாழ்க்கை முறையை பொறுத்து இருக்கிறது.நாம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அந்தவகையில் நன்மைகள் நிறைந்த தேங்காய் பால்,தேங்காய் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.தினமும் ஒரு கிளாஸ் தேங்காய் பால் பருகி வந்தால் பி[பல நோய்கள் குணமாகும். தேங்காய் பால் அத்தியாவசிய சத்துக்கள்: **வைட்டமின் சி **நல்ல கொழுப்பு **இரும்புச்சத்து **பொட்டாசியம் **வைட்டமின் சி **வைட்டமின் பி **கால்சியம் … Read more

வயதான காலத்தில் எலும்புகள் இரும்பு போல் வலிமையாக இருக்க.. இந்த பவுடரை பாலில் கலந்து குடிங்க!!

உடல் எலும்புகளை வலிமையாக்கும் சத்து பவுடர் தயாரிப்பது குறித்து விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது.இந்த சத்து பவுடரை பாலில் கலந்து பருகி வந்தால் எலும்பு சம்மந்தபட்ட அனைத்து பாதிப்புகளும் குணமாகும். தேவையான பொருட்கள்:- 1)பாதாம் பாருப்பு – 25 கிராம் 2)கருப்பு உளுந்து – 50 கிராம் 3)வெள்ளை உளுந்து – 50 கிராம் 4)முந்திரி – 25 கிராம் 6)பிஸ்தா – 25 கிராம் 7)கருப்பு எள் – 25 கிராம் 8)வெள்ளை எள் – 25 கிராம் … Read more

உணவு சாப்பிடுவதற்கு 10 நிமிடத்திற்கு முன் இதை செய்தால்.. உடல் எடை ஏறாமல் இருக்குமாம்!!

தற்பொழுது பலரும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையை சந்திக்கின்றனர்.நவீன கால வளர்ச்சியால் மனிதர்கள் சோம்பேறிகளாகி வருகின்றனர்.சோம்பல் வாழ்க்கை முறையால் குறைவான அளவு உணவு உட்கொண்டாலும் எடை அதிகரித்து பருமனாகிவிடுகின்றனர். சிலருக்கு நோய் பாதிப்பு காரணமாக அதிக மருந்துங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.இதனால் உடல் எடை வேகமாக கூடிவிடுகிறது.ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உட்கொள்ளவதால் உடல் எடை கூடுகிறது. குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் பாஸ்ட் புட்,ஜங்க் புட் போன்றவற்றிற்கு அடிமையாகி உள்ளனர்.வீட்டு சாப்பாட்டை ஒதுக்கிவிட்டு கடைகளில் சாப்பிடும் … Read more

எலும்பும் தோலுமா இருக்கீங்களா? கவலைய விட்டு தள்ளுங்கள்!! ஒரே வாரத்தில் எடை அதிகரிக்க இந்த பொடியை சாப்பிடுங்கள்!!

சிலர் வயிறு முட்ட சாப்பிட்டாலும் ஒல்லியாவே இருப்பாங்க.உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்க வேண்டியது முக்கியம் தான்.இருப்பினும் எலும்பும் தோலுமாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.உடல் பலவீனம்,உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.எனவே உடல் எடையை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வலுமுறைகளை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)அஸ்வகந்தா சூரணம் – 10 கிராம் 2)சதாவரி சூரணம் – 10 கிராம் 3)அமிர்தவல்லி சூரணம் – 10 கிராம் 4)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- 1.நாட்டு … Read more