குடல் புழுக்கள் மடிந்து மலத்துடன் வர.. இந்த ஒரு பானத்தை வெறும் வயிற்றில் குடிங்க!!

நாள்பட்ட குடற்புழு பிரச்சனை இருப்பவர்கள் அதை இயற்கை முறையில் வெளியேற்ற இங்கு சொல்லப்பட்டுள்ள வழிகளை பின்பற்றுங்கள். குடற்புழு அறிகுறிகள்: **வயிற்றுப்போக்கு **வயிற்று வலி **தூக்கமின்மை **குத பகுதியில் அரிப்பு **உடல் சோர்வு **சாப்பிட்ட உடன் மலம் கழிக்கும் நிலை குடற்புழுக்களை வெளியேற்றும் பானங்கள்: தேவையான பொருட்கள்:- 1)வெள்ளைப்பூண்டு பற்கள் – இரண்டு 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- இரண்டு வெள்ளை பூண்டு தோல் உரித்துவிட்டு தண்ணீரில் போட்டு கழுவி கொள்ளுங்கள்.பின்னர் இதை வாயில் போட்டு … Read more

பாயாசத்திற்கு பயன்படுத்தும் இந்த பொருளில் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கா!!

இனிப்பு பானமான பாயாசத்தில் சேர்க்கப்படும் பொருளான ஜவ்வரிசி சாகோ,சௌவாரி,சபுதானா என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.இந்த ஜவ்வரிசி மரவள்ளிக்கிழங்கு மாவில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பொருளாகும்.ஜவ்வரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். ஜவ்வரிசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:- *புரதம் *கால்சியம் *மெக்னீசியம் *இரும்பு *பொட்டாசியம் *வைட்டமின் ஈ மற்றும் கே *போலிக் அமிலம் ஜவ்வரிசி மருத்துவ பயன்கள்:- 1)ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஜவ்வரிசி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.அடிக்கடி ஜவ்வரிசி சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் அதிகரிக்கும். 2)ஜவ்வரிசியை … Read more

இந்த புரூட்ஸை சாப்பிட்டால்.. மன அழுத்தம் மற்றும் மன பாரம் குறையும்!! ட்ரை பண்ணுங்க நிருபிக்கப்பட்ட உண்மை!!

மன அழுத்தம் என்பது தற்பொழுது அனைவரையும் அச்சுறுத்தி வரும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.அதிகப்படியான மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்து வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு பெரிய நோயாகும். மன அழுத்தம் ஏற்பட காரணங்கள்: 1)வேலைப்பளு 2)தூக்கமின்மை 3)உடல் நலக் கோளாறு 4)குடும்பப் பிரச்சனை உரிய நேரத்தில் மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெறவில்லை என்றால் அவை மன ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கச் செய்யும் விஷயமாக மாறிவிடும்.நீண்ட நாட்களாக மன அழுத்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு அவர்களின் … Read more

கோடை கால உடல் உஷ்ணம்.. பித்தம் தணிய இந்த எண்ணையை தடவி குளிங்க!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

தற்பொழுது கோடை காலம் தொடங்கி வெயில் சூட்டை கிளப்பி வருகிறது.இதனால் உடல் உஷ்ணம்,பித்தம் போன்றவை அதிகரித்து பல தொந்தரவுகளை கொடுக்கும்.இந்த பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மூலிகை தைலம் பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)நல்லெண்ணெய் – 200 மில்லி 2)வெந்தயம் – அரை தேக்கரண்டி 3)கற்றாழை ஜெல் – நான்கு 4)எலுமிச்சை துண்டுகள் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அரை தேக்கரண்டி வெந்தயத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் … Read more

சுளீர்னு இடுப்பு ஓரத்தில் வலி வருதா? அப்போ இந்த ஒரு ஆயிலை அங்கு பூசுங்கள்!!

வேலி மற்றும் மரங்கள் மீது படர்ந்து வளரும் தாவரமான பிரண்டை அதிக மருத்துவ குணம் கொண்ட மூலிகையாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.இந்த பிரண்டை எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் மருந்தாக திகழ்கிறது. பிரண்டையில் காணப்படும் அத்தியாவசிய சத்துக்கள்:- 1)வைட்டமின் சி 2)வைட்டமின் ஈ 3)கால்சியம் 4)பாஸ்பரஸ் 5)நார்ச்சத்துக்கள் 6)பிளவனாய்டு டேனின் 7)கரோட்டின் இடுப்பு வலியை போக்கும் பிரண்டை மூலிகை தைலம்: தேவையான பொருட்கள்:- 1)நல்லெண்ணெய் – 50 மில்லி 2)பிரண்டை துண்டுகள் – கால் கப் 3)மஞ்சள் … Read more

கண்ணாடி போடாமலே பார்வை ஷார்ப்பாக தெரிய.. செலவே இல்லாத அருமையான வழி!!

கண்கள் நமக்கு மிக முக்கிய உறுப்பாக திகழ்கிறது.கண்களை நாம் பாதுகாத்து வந்தால் வயதான பின்னர் ஏற்படும் கண் சம்மந்தபட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். வெளி உடல் உறுப்புகளில் அதிகம் பாதிக்கப்படுவது கண்கள் தான்.நீண்ட நேரம் மொபைல் பார்ப்பதால் கண் பார்வை மங்குகிறது.சிறு வயதில் கண்ணாடி அணியும் நிலை ஏற்பட இதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது. கண்கள் பார்வையை தெளிவாக்க வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் உணவுப் பழக்கத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.ஆரோக்கிய உணவுப் பழக்க … Read more

பசியின்மை பிரச்சனை தீர.. உடனே பசி எடுக்க எலுமிச்சம் பழத்தை இந்த மாதிரி பயன்படுத்துங்கள்!!

இன்று பெரும்பாலானவர்கள் பசியின்மை பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள். பசியின்மைக்கான காரணங்கள்:- 1)கல்லீரல் சார்ந்த பிரச்சனைகள் 2)மன அழுத்தம் 3)மன உளைச்சல் தேவையான பொருட்கள்:- 1.கறிவேப்பிலை கொழுந்து – சிறிதளவு 2.வேப்பங்கொழுந்து – சிறிதளவு செய்முறை விளக்கம்:- **முதலில் கறிவேப்பிலை கொழுந்து மற்றும் வேப்பங்கொழுந்தை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். **பின்னர் இவற்றை தண்ணீர் கொண்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அதன் பின்னர் … Read more

இந்த சூரணத்தை 100 மில்லி தண்ணீரில் கலந்து குடிப்பவர்களுக்கு.. தைராய்டு பிரச்சனையே வராது!!

பெண்கள் பலர் பாதிக்கப்பட்டு வரும் தைராய்டு பாதிப்பை மருத்துவ சிகிச்சை இன்றி குணப்படுத்திக் கொள்ள இங்கு தரப்பட்டுள்ள சித்த வைத்தியத்தை பின்பற்றுங்கள். தைராய்டு அறிகுறிகள்:- **சீரற்ற மாதவிடாய் பாதிப்பு **முடி உதிர்வு **உடல் எடை அதிகரிப்பு **பருக்கள் அதிகரித்தல் தைராய்டு பாதிப்பை குணப்படுத்தும் மூலிகை தேநீர்: தீர்வு 01: 1)சதகுப்பை – 20 கிராம் 2)தனியா விதைகள் – 100 கிராம் 3)சீரகம் – 20 கிராம் 4)சோம்பு – 20 கிராம் 5)வெந்தயம் – 20 … Read more

செவ்வாழைப்பழம் கர்ப்பிணிகளுக்கு நல்லதா? இந்த தகவலை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!!

பெண்களின் கர்ப்பகாலத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகும்.உணவுமுறையில் கவனம் செலுத்துவதால் தாய் மற்றும் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். கர்ப்ப காலத்தில் பழங்கள்,காய்கறிகள்,கீரைகளை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.பழங்களில் செவ்வாழை கர்ப்பிணி பெண்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. செவ்வாழை பழத்தில் பொட்டாசியம்,இரும்பு,மெக்னீசியம்,கால்சியம்,தயாமின்,போலிக் ஆசிட் மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு செவ்வாழை தரும் பயன்கள்: கர்ப்பிணி பெண்கள் செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் போன்றவற்றை … Read more

உடலில் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்த.. இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!!

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள். இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்கும் வீட்டு வைத்தியங்கள்: 1)அதிமதுர சூரணம் – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் அதிமதுர சூரணம் நாட்டு மருந்து கடைகளில் விறக்கப்படுகிறது.இதை 100 கிராம் சூரணமாக வாங்கிக் கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த அதிமதுர சூரணம் ஒரு … Read more