தமிழக அரசு வழங்கும் ரூ.15 லட்சம் கடனுதவி!! யாருக்கு.. எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா!!
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் பயன்பெற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் போன்ற பிரிவுகளை சேர்ந்தவர்கள் தகுதி உடையவர்கள் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 15 லட்சம் ரூபாய் கடன் பெறுவதற்கு முதலில் மகளிர் சுய உதவிக் குழு தொடங்கப்பட்ட ஆறு மாதங்கள் நிறைவடைந்து இருக்க வேண்டும் … Read more