ஜனவரி 31 கடைசி தேதி.. இதை பண்ணவில்லை என்றால் பணம் கிடைக்காது!! மத்திய அரசு!!
பி எம் கிசான் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரக்கூடிய விவசாயிகள் கேஒய்சி அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி ஆக மத்திய அரசு ஜனவரி 31 நிர்ணயித்த நிலையில், தங்களுடைய கேஒய்சி விவரங்களை விவசாயிகள் சரிபார்த்துக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. பி எம் கே சந்தித்ததின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு 3 தவணையாக 6000 ரூபாய் வழங்க பட்டு வரும் நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான 2000 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்துவதற்கு தயாராக இருக்கிறது என்றும் இந்த பணத்தினை … Read more