ஜனவரி 31 கடைசி தேதி.. இதை பண்ணவில்லை என்றால் பணம் கிடைக்காது!! மத்திய அரசு!!

January 31 is the last date.. If you don't do this you won't get paid!! Central Govt!!

பி எம் கிசான் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரக்கூடிய விவசாயிகள் கேஒய்சி அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி ஆக மத்திய அரசு ஜனவரி 31 நிர்ணயித்த நிலையில், தங்களுடைய கேஒய்சி விவரங்களை விவசாயிகள் சரிபார்த்துக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. பி எம் கே சந்தித்ததின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு 3 தவணையாக 6000 ரூபாய் வழங்க பட்டு வரும் நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான 2000 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்துவதற்கு தயாராக இருக்கிறது என்றும் இந்த பணத்தினை … Read more

தன்னுடைய ஆதிக்கத்தை google நிறுவனத்தின் மீதும் காட்டும் அதிபர் ட்ரம்ப்!!

President Trump shows his dominance over Google!!

அதிபர் ட்ரம்ப் அவர்கள் மீண்டும் அமெரிக்காவில் ஆட்சியை கைப்பற்றிய பொழுது சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்படி அவர் வெளியிட்ட அறிவிப்புகளில் ஒன்றுதான் google மேப்பில் இருக்கக்கூடிய மெக்சிகோ வளைகுடா என்ற பெயரை அமெரிக்க வளைகுடா என்று மாற்ற வேண்டும் என்பது. அதிபர் ட்ரம்பினுடைய அறிவிப்பை ஏற்று google நிறுவனம் ஆனது மெக்சிகோ வளைகுடா என்ற பெயரை அமெரிக்கா வளைகுடா என்று மாற்றி உள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு இது அமெரிக்கா வளைகுடா என்றும் மெக்சிகோவில் … Read more

பேனரை பின் தள்ளி இந்திய வங்கி SBI சாதனை!!

Bank of India surpasses Banner G SBI achievement!!

முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள், நிதியில் பெரும் பங்கு வகிப்பவர்கள் ஆகிய பலதரப்பட்ட மக்கள் இணைந்து, உலகம் முழுவதும் நம்பகத் தன்மை வாய்ந்த வங்கிகளின் பெயர் பட்டியலை தயார் செய்துள்ளனர். இந்தப் பட்டியலுக்காக உலகின் மிகப்பெரிய அறிவு வல்லுனர்கள் எழுபதுக்கும் மேற்பட்டோர் இணைந்து வெளியாகியுள்ளது. அந்தப் பட்டியலில் உலகில் அனைத்து நாடுகளிலும் முன்னணியாக செயல்படும் வங்கிகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. அதன்படி நம் நாட்டு சார்பில் தேசிய முன்னணி வங்கியான எஸ்பிஐ உலக அளவில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. எஸ்பிஐ வங்கிக்கு … Read more

பொது சிவில் சட்டத்தின் வரையறைகள்!! நாடு முழுவதும் வர இருக்கும் கட்டுப்பாடுகள்!!

DEFINITIONS OF GENERAL CIVIL LAW!! Restrictions to come across the country!!

இந்திய நாட்டிலேயே முதன் முதலில் பொது சிவில் சட்டத்தை நேற்று ஜனவரி 27 அன்று உத்தரகாண்ட் மாநிலம் அமிலக்கு கொண்டு வந்தது. இந்த திட்டமானது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசானது தற்போது செயல்பட்டு வருகிறது. பொது சிவில் சட்டத்திற்கான வரையறைகள் :- ✓ திருமணமானவர்கள் தன்னுடைய கணவரை விட்டு மனைவியோ அல்லது மனைவியை விட்டு கணவரோ உயிருடன் இருக்கும் பொழுது மற்றொரு திருமணம் செய்வது தவறு. … Read more

பத்ம விருதுகள் வழங்கப்பட்டதும்.. நிராகரிக்கப்பட்டதும்!! அனைத்திலும் அரசியலே.. மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன்!!

When the Padma Awards were given.. and rejected!! Politics in everything.. Senior Journalist Lakshmanan!!

இந்திய குடிமக்கள் அவர்கள் பணிபுரியக்கூடிய துறைகளில் செய்யக்கூடிய சாதனைகளுக்காகவும் சேவைகளுக்காகவும் அங்கீகாரம் கொடுக்கும் வகையில் வழங்கப்படக் கூடிய பத்ம விருதுகளாக பத்ம விபூஷன், பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேர்வு குழுவிற்கு உள்ளது. அந்த தேர்வு குழுவானது ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்க கூடியவர்களை கண்டறிந்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் அதன் அடிப்படையில் வழங்கப்படுவது தான் இந்த பத்ம விருதுகள். விருதுகளின் நிராகரிப்பு மற்றும் … Read more

ஆளுங்கட்சிக்கு எதிரான ‘ஜனநாயகன்’ !! விஜயின் புதிய அரசியல் குரல்!!

'Democrat' against the ruling party!! Vijay's new political voice!!

விஜய் கடைசி படமான “ஜனநாயகன்” தற்போது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியானதன் மூலம், அதன் அரசியல் நோக்கங்கள் மற்றும் முக்கிய கருத்துகள் தெளிவாக வெளிப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் “நாளைய தீர்ப்பு” என்ற பெயர் பரிசீலிக்கப்பட்டிருந்தாலும், “ஜனநாயகன்” என்ற தலைப்பு தற்போது அரசியல் மற்றும் சமூக சூழலை முறையாக பிரதிபலிக்கும் படமாக காட்சியளிக்கின்றது. போஸ்டரின் இரண்டாவது வெளியீட்டில், விஜய் தனது “நான் ஆணையிட்டால்” என்ற போஸ்டர் மூலம், சமூகவியல் கருத்துகளை வெளிப்படுத்தி, இணையதளங்களில் பரபரப்பை … Read more

மத அடிப்படையிலான வாசகங்கள் அதிகரிப்பு!! சிக்கந்தர் தர்காவிற்கான சான்று உண்டா!!

Religion-based slogans on the rise!! Is there any proof of Sikandar dargah!!

அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் மேலுள்ள சிக்கந்தர் தர்காவில் சமீபத்தில் ஆடு, சேவல் பழி கொடுப்பதாக கூறி ஊர்வலம் சென்றிருந்தனர். இந்தத் திடீர் செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தோழர்களாக பழகிய இந்து, முஸ்லிம் அமைப்பினர் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது இந்நிகழ்வு. மேலும் திமுக கட்சியை சேர்ந்த இஸ்லாமிய இயக்கத்தினர் மலைக்கு பிரியாணி எடுத்து சென்று சாப்பிட்டதாகவும் சர்ச்சை எழுந்திருந்தது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் இந்து சமய மதுரை ஆதீனம் சுவாமிகளை … Read more

லிவ்-இன் உறவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!!வெளிப்படையான அறிவிப்பு அவசியம்!!

New restrictions on live-in relationships!!Official notification required!!

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்” என்பது இரண்டு மனிதர்கள் திருமணத்தை பதிவு செய்யாமல் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து வாழும் நிலையை குறிக்கிறது. இது இந்தியாவில் பல்வேறு சட்ட பிரச்சினைகளுக்கு இடமளிப்பதாக உள்ளது . இந்திய சட்டப்படி, லிவ்-இன் உறவுகள் பல்வேறு சட்டங்களின் கீழ் பொருத்தப்படுகின்றன, பொதுவாக வரும் பிரச்சனைகள் பொதுநீதிமன்ற வழக்குகளாலும் அல்லது குடும்ப நீதிமன்றத்தாலும் தீர்க்கப்படுகின்றன. 2018ல் இந்தியாவின் உச்சநீதிமன்றம் “லிவ்-இன்” உறவுகளை பல்வேறு சட்டங்களில் உரிய உரிமைகள், பஞ்சாயத்து வழிமுறைகள் மற்றும் தனிமனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் … Read more

தொடர்ந்து அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!! விழிப்புணர்வு முயற்சி எடுத்துள்ள நீலகிரி மாவட்டம்!!

Cyber ​​crimes are increasing continuously!! The Nilgiri district has taken awareness!!

நவீன காலங்களில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முன்னெடுப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் சைபர் கிரைம் அமைப்பினருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்திய நாட்டை 8 மண்டலங்களாக பிடித்துள்ளனர். மேலும், சைபர் கிளிப் தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தென் மாநிலங்கள் எல்லாம் தென் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி போன்ற சைபர் கிரைம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சைபர் பள்ளிக்கூடம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் … Read more

தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள் பற்றி தெரியுமா!!

Do you know about Moovendras of Tamil cinema!!

மூவேந்தர்களாக நாம் அறிபவர்கள் சேர சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள். இவர்கள் அனைவரும் நாட்டை ஆண்டவர்கள். ஆனால் இப்பொழுது நாம் பார்க்கப் போகிறவர்கள் தமிழ் சினிமாவை தங்களுடைய காலகட்டத்தில் ஆட்சி புரிந்தவர்கள். எம்ஜிஆர் :- 1939 ஆம் ஆண்டு முதல் சதி லீலாவதி என்ற திரைப்படத்தில் அறிமுகமான எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய நடிப்பின் திறமையாலும் ஆளுமையாலும் தமிழ் சினிமா உலகை மட்டும் இன்றி தமிழ் நாட்டையும் மூன்று முறை முதல்வராக நின்று ஆட்சி புரிந்திருக்கிறார். இப்படிப்பட்ட சிறப்புமிக்க … Read more