தொடர்ந்து எழும் திருப்பரங்குன்றப் பிரச்சினை!! போலீசார் தடை!!

The issue of Tiruparangunra that keeps arising!! Police Ban!!

சமீபத்தில் திருப்பரங்குன்றத்தில் மலை மேல் உள்ள சிக்கந்தர் பள்ளிவாசலில் ஆடு, கோழிகளை பலி கொடுக்க சென்ற முஸ்லிம் மதத்தினரை போலிஸார் பலி கொடுக்க கூடாது என்று தடை விதித்திருந்தனர். இதனால் இஸ்லாமிய அமைப்பினர் அங்கு போராட்டம் நடத்தியிருந்தனர். திருப்பரங்குன்றம் அறுபடை வீடுகளில் ஒன்று அங்கு நிச்சயமாக பழி கொடுக்கக் கூடாது என்று இந்து அமைப்பினரும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்துள்ளனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் 400 வழக்குகளுக்கு மேல் வழக்குப் பதிந்துள்ளனர். இவ்வளவு நாள் … Read more

பிப்ரவரி முதல் பிஎஃப் தொகை அதிரடியாக உயரும்!! ஊழியர்களுக்கு மகிழ்ச்சி!!

PF amount will go up dramatically from February!! Cheers to the staff!!

பி.எஃப் (Provident Fund) தொகை தொடர்பான புதிய விதிகள் பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், ஊழியர்களுக்கு பல நன்மைகள் உள்ளன. இந்த மாற்றங்கள் ஊழியர்களின் சேமிப்புகளை அதிகரிக்கும் மற்றும் ஓய்வூதிய காலத்துக்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்யும். பி.எஃப் பணத்தை எளிதாகவும் விரைவாகவும் பெறும் வகையில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை பிஎஃப் பணம் பெறுவதற்கான செயல்முறை சில நாட்கள் எடுக்கும் நிலையில், தற்போது மின்னணு முறைகள் மூலம் விரைவாக பணம் பெற்றிடும் வசதிகள் … Read more

ஸ்மார்ட்போன் தகவல்களை பயன்படுத்தி புதிய மோசடி!! முறியடிக்க கூகுளின் புது அம்சம்!!

New Fraud Using Smartphone Information!! Google's new feature to beat!!

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பை அதிகரிக்க google நிறுவனம் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன் திருடு போனால் அதில் இருக்கும் தரவுகளை பயன்படுத்தி திருடர்கள் பண மோசடியில் ஈடுபடுவதாக தொடர்ந்து பிரச்சினை எழுந்து வந்துள்ளது. மேலும், ஃபைண்ட் மை டிவைஸ்-ஐயும் ஹேக் செய்து அன்லாக் செய்யலாம் என்ற சிக்கலையும் தீர்க்கும் படி புதிய அம்சம் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுளின் புதிய அம்சமாக ‘அடையாள சோதனை’ என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது நவீன பயோமெட்ரிக் முறையாகும். மொபைல் திருடு போனால் … Read more

அன்றிலிருந்து இன்று வரை.. விருதுகளை வென்ற நடிகர்கள்!!

From then till today.. Actors who won awards!!

பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் ஆனது இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து துறைகளிலும் உள்ள சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து வழங்கப்படும் மற்றும் கௌரவிக்கும் விருதாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமா துறையில் உள்ள சிறந்த நடிகர்களுக்கான விருதுகள் மக்களை மகிழ்விக்கின்ற அனைத்து நடிகர்களுக்கும் கிடைத்து விடுவதில்லை. மாறாக அவர்களுடைய தனித்துவம் சிறந்த பண்பு போன்றவற்றின் அடிப்படையில் கொடுக்கப்படுபவை ஆகும். அவ்வாறு அக்காலம் தொட்டு இக்காலம் வரை தமிழ் சினிமாவில் பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்ற நடிகர்களின் வரிசைகளை … Read more

சாதனையே செய்யாதவருக்கு விருதா..அரசியல் களத்துக்காக வழங்கப்பட்டது தான் உண்மை!! வலைப்பேச்சு அந்தணன்!!

It is true that the award was given to a person who did not achieve anything..for the political field!! Web Chat Anthanan!!

தமிழ்நாட்டில் தற்பொழுது பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் 13 நபர்களுக்கு அதிலும் வெவ்வேறு பிரிவினை சார்ந்த பலருக்கு வழங்கப்பட இருப்பதாகவும் அவர்களுடைய பெயர்களை அறிவிப்பின் மூலம் தெரிவித்திருந்தனர். இதில் நடிகர் அஜித்தினுடைய பெயரிடம்பெற்று இருப்பது அவருடைய ரசிகர்களை பெரிதளவில் மகிழ்ச்சியை அடைய செய்திருந்த நிலையில் தற்போது வலைப்பேச்சு அந்தணனின் பேச்சினால் அதிர்ந்து போய் உள்ளனர். நடிகர் அஜித் அவர்களுக்கு சிறந்த நடிகர் என்ற முறையில் இந்த விருதானது வழங்கப்பட்டதா ? அல்லது சிறந்த விளையாட்டு வீரர் என்ற … Read more

இன்று நடைபெறும் ஸ்பேஸ் எக்ஸ் இன் சோதனை முயற்சி!! செயற்கைக்கோளிலிருந்து நேரடியாக மொபைல் போனிற்கு இணைய வசதி!!

Today's Space X test attempt!! Internet facility directly from satellite to mobile phone!!

எலன் மஸ்கினுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது செல்போன் டவர்களின் மூலம் செல்போன்கள் பெறக்கூடிய சிக்னல்களை விடுத்து நேரடியாக செயற்கைக்கோள்களிலிருந்து செல்போன்களுக்கு இணைய சேவையை வழங்கக்கூடிய சோதனையை இன்று ( ஜனவரி 27 ) நடத்த உள்ளது. இதற்கு எலன் மஸ்கினுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது இந்த சோதனைக்கு பீட்டா சோதனை என பெயரிட்டுள்ளது. மேலும் இதன் மூலம் செல்போன் டவர்கள் இல்லாத இடத்தில் கூட செயற்கைக்கோள்கள் மூலமாக நேரடியாக இணைய சேவையை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

இறந்த தாயை விட தூக்கமே முக்கியம்!! உண்மையை உடைத்த நடிகை!!

Sleep is more important than a dead mother!! The actress who broke the truth!!

பொதுவாக நம்முடைய வீட்டில் ஏதேனும் பிரச்சனை அல்லது மகிழ்ச்சியான தருணம் என்றால் பொதுவாகவே அந்நாளில் இரவில் தூக்கம் என்பது பெரும்பாலானோருக்கு வருவதில்லை. அப்படி இருக்க பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய தாய் இறந்த பொழுது கூட தனக்கு தூக்கமே முக்கியம் எனக் கூறி தூங்க சென்றதை வெளிப்படையாக கூறியிருக்கிறார். சினிமா துறையில் பிறருடைய சாயலை காட்டாமல் தனக்கென ஒரு தனி சாயலை உருவாக்கிக் கொண்ட தைரியமான நடிகை என்ற பெயரை பெற்றவர் நடிகை லட்சுமி அவர்கள். நடிப்பு … Read more

தொடர்ந்து கடன் வாங்கும் கமலஹாசன்!! இப்படியும் ஒரு பழக்கமா.. காரணம் என்ன!!

Kamal Haasan keeps taking loans!! Is this a habit.. What is the reason!!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி படிப்படியாக தன்னுடைய திறமை மட்டுமல்லாது சினிமா துறையும் வளர்த்து வருபவர் கமலஹாசன் என்று கூறினால் மிகையாகாது. தன்னிடம் அதிக அளவில் பணம் இருந்தும் கடன் வாங்குவதை தற்போது வரை ஒரு பழக்கமாகவே கமலஹாசன் அவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் இதனை ஒரு டிசிப்ளின் ஆகவே கமலஹாசன் அவர்கள் பின்பற்றி வருவதாகவும் தயாரிப்பாளர் கே ஆர் அவர்கள் கமலஹாசனை பற்றி தெரிவித்திருக்கிறார். கமலஹாசன் குறித்து கே ஆர் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :- தன்னிடம் … Read more

தலை கனத்தோடு மன்னிப்பு கேட்ட மிஷ்கின்!! நீ எல்லாம் அடங்கவே மாட்டியா.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!!

Myshkin apologized with a heavy head!! Don't you include everything.. Turbulent fans!!

பாட்டல் ராதா திரைப்பட விழாவின் பொழுது இயக்குனர் மிஸ்கின் குடிகாரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் பேசியதும் இசையமைப்பாளர் இளையராஜா அவர்களை ஒருமையில் பேசி இருந்ததும் ரசிகர்களிடையே மட்டுமல்லாத தமிழ் திரையுலகினரையும் கோபத்தில் ஆழ்த்தியது. மிஷ்கினுடைய ஆபாசமான வார்த்தைகள் குறித்தும் திரைப்பட விழாவில் அவர் பேசிய சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் நடிகர் அருள்தாஸ் லெனின் பாரதி தயாரிப்பாளர் தானு என பலரும் தங்களுடைய கருத்துக்களையும் விமர்சனங்களையும் கோபங்களையும் பதிவிட்ட வருகின்றனர். இவர்களின் பதிவுகளை தொடர்ந்து தன்னுடைய தவறை உணர்ந்ததாக … Read more

இவர்கள் கதை நாயகர்கள் அல்ல.. வாழ்க்கை நாயகர்கள்!! வாழ்ந்து காட்டிய ஹீரோக்கள்!!

These are not story heroes..life heroes!! Heroes who lived!!

கொடுத்து சிவந்த கைகள் என அனைவராலும் போற்றப்பட்டவர் எம்ஜிஆர். இவர் தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் மட்டுமல்லாது எத்தனை எத்தனையோ கோடி மக்களுக்கு நன்மை புரிந்தவர். ஒரு நடிகராகவும் நல்ல மனிதராகவும் வாழ்ந்து காட்டியவர். விஜயகாந்த் அவர்களை கூட ” கருப்பு எம்.ஜி.ஆர் ” என்று மக்கள் அனைவரும் அன்புடன் அழைத்தனர். அதற்கு காரணம் இவர் உதவியென கேட்கும் முன்பே ஓடி உதவிய நல்ல மனம் கொண்டவர். எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்த் இருவருக்கும் பல விஷயங்கள் கொஞ்சம் போல் … Read more