சிபிஎஸ்இ பள்ளிகளின் அடுத்த கட்ட நகர்வு!! பெற்றோர்-ஆசிரியர் இடையே ஏற்படும் நெருடலை தீர்க்குமா!!

Next phase of CBSE schools!! Will it solve the conflict between parents and teachers!!

இந்தியா முழுவதும் ஏராளமான சிபிஎஸ்இ கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்வி நிறுவனங்களில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். சமீப காலமாகவே, பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே பல மனஸ்தாவங்கள் எழும்புகின்றன. இதனால் சிபிஎஸ்இ கல்வி பயிலும் மாணவர்களின் நெறி பாதிக்கப்படுமோ? என்ற அச்சத்தில் சிபிஎஸ்இ நிறுவனம் ஒரு முடிவு எடுத்துள்ளது. அதன்படி, இதனை சரி செய்ய ஒரு தனிக்குழு அமைத்துள்ளது. அக்குழுவின் மூலம் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான உறவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரத்யேக ஆலோசனை … Read more

ஏஐ தொழிட்நுட்பத்தால் அதிகரிக்கும் பணி நீக்கம்!! மெட்டா பணியாளர்கள் அதிர்ச்சி!!

AI technology will increase the number of redundancies!! Meta workers shock!!

வளர்ந்து வரும் இந்த நவீன காலகட்டத்தில் ஏஐ தொழிட்நுட்பமும் மிகப்பெரும் அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இது குறிப்பிட்ட நேரத்தில் பல மனிதர்கள் இணைந்து வேலை பார்க்கும் வேலையை சுலபமாக பார்த்து முடிக்கும். இதனால், பெரும் நிறுவனங்களில் ஏ ஐ தொழில்நுட்பத்தை பெரிதும் வரவேற்கின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் google நிறுவனம் பெருமளவு ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்துள்ளது. அதன் பின்னும் தொடர்ச்சியாக பணியாளர்களை செலவினத்தை குறைக்கும் வகையில் வேலை நிறுத்தம் செய்து வருகின்றது. இதனை … Read more

Missed Call, SMS மற்றும் WhatsApp மூலம் மினி ஸ்டேட்மென்ட்!! SBI இன் புதிய அப்டேட்!!

Mini Statement via Missed Call, SMS and WhatsApp!! SBI New Update!!

எஸ்பிஐ வங்கியின் YONO ஆப் மூலமாக சேவைகளை பயனர்கள் பெற்று வந்த நிலையில், இந்த ஆப் மூலம் உள்ள சிக்கல்களை களைவதற்காக புதிய முறைகளை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இவ்வாறாக மிஸ்டு கால், எஸ் எம் எஸ் மற்றும் whatsapp மூலமாக எஸ்பிஐ வங்கியின் மினி ஸ்டேட்மெண்ட்டை பெற முடியும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம். Missed Call :- வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள … Read more

செல்போனில் உள்ள Airplane mode இன் பயன்கள் என்ன தெரியுமா!!

Do you know the benefits of Airplane mode on cell phones?

பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயனர்களுக்கு இந்த பிளைட் மோடிற்கான பயன் என்ன என்பது தெரியாமலேயே உள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்லைடல் செல்லும் பொழுது மட்டுமே இதை பயன்படுத்த முடியும் என்று நினைப்பவர்களும் உண்டு. அப்படி நினைப்பவர்களுக்கு தான் இந்த பதிவு. பிளைட்டில் பயணம் செய்யும்பொழுது இந்த ஏரோப்ளேன் மோட் ஆன் செய்ய சொல்வார்கள். அதற்குக் காரணம் ஏரோபிளேன் மோட் பயன்படுத்தப்படும் பொழுது wi-fi, ப்ளூடூத் மற்றும் நெட்வொர்க் போன்ற எதையும் பயன்படுத்த முடியாது. ஆனால் செல்போனை நம்மால் … Read more

TCS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! ஜனவரி 18 ஆம் தேதி இன்டர்வியூ!!

Job opportunity in TCS company!! Interview on 18th January!!

TCS நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கான இன்டர்வியூ வருகிற 18-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி ஐடி நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனமாக டாடா குழுமத்தின் உடைய TCS நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலி பணியிடங்களுக்கான விவரங்கள் :- PL/SQL Developer பணிக்கான காலியிடங்கள் இருப்பதாக TCS நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு … Read more

முதல்வர் திறனாய்வு தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜனவரி 20 முதல்!!

Hall ticket for Principal Aptitude Test from January 20!!

முதல்வர் திறனாய்வு தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வருகிற ஜனவரி 20ஆம் தேதி வெளியிட உள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- ஜனவரி 25ஆம் தேதி அன்று நடைபெற உள்ள முதல்வர் திறனாய்வு தேர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 20ஆம் தேதி மாணவர்களின் பெயர் பட்டியலுடன் கூடிய வருகைத் தாள்கள், தேர்வு மையம் மூலமாக www.dge.tn.gov.in … Read more

டிஜிட்டல் உயிலின் நன்மைகள்!!சொத்துக்கள் பட்டியலின் தயாரிப்பு!!

Advantages of Digital Will!!Preparation of Inventory of Assets!!

பாரம்பரிய முறையில் உயில்கள் தயாரிக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது ஆன்லைனிலும் உயில்களை எளிதாக உருவாக்கும் வசதிகள் உருவாகியுள்ளன. இந்த ஆன்லைன் உயிலின் முக்கிய நன்மைகள் மற்றும் செயல்முறைகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. ஆன்லைனில் உயிலை தயாரிப்பதால், உயிலின் எழுதியவரின் விருப்பப்படி சொத்துக்கள் பிரிக்கப்படுவதை உறுதிப்படுத்துகிறது. இந்த முறையில், வாரிசுகளுக்கு ஏற்படும் சட்டபூர்வமான தாவாக்கள் அல்லது வழக்குகளைத் தடுக்கவும், சொத்துக் கொடை மற்றும் பிரிவில் திடம்செயலாக உதவுகிறது. குறிப்பாக, உயிரை உருவாக்கும் நபர் தனது சொத்துகளை எந்த விதமாக பிரிக்க … Read more

35 லட்சம் அள்ள விரும்புகிறீர்களா? தினமும் 50 ரூபாய் செலுத்தி போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் சேருங்கள்!!

Do you want to withdraw 35 lakhs? Pay Rs 50 daily and Join Post Office Scheme!!

இந்திய போஸ்ட் ஆபிஸ்கள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்குகின்றன. இதற்குள் பலர் அறியாத நன்மைகள் உள்ளன. இந்த திட்டங்களில், மக்கள் சிறிய தொகைகளை செலுத்தி பல ஆண்டுகள் தொடர்ந்து செலுத்தினால், கடைசியில் அவர்கள் பெரிய தொகைகளைப் பெற முடியும். இந்த திட்டங்களில் ஒன்றான “கிராம சுரக்ஷா யோஜனா” என்பது மத்திய அரசு கிராமப்புற மக்களுக்கு நிதி பாதுகாப்பை அளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், நீங்கள் தினசரி 50 ரூபாயை செலுத்தி, மாதம், 3 மாதம், 6 … Read more

ஜெயலலிதாவின் தனி பிரியத்தை வென்ற நடிகர்!! அரசியலை தவிர்த்து, மனிதநேயத்தில் பெருமை பெற்றவர்!!

The actor who won Jayalalitha's personal love!! Apart from politics, he is proud of humanity!!

அஜித் குமார், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். தனது வாழ்க்கை முறையில் எளிமையை மற்றும் நேர்மையை முக்கியமாகக் கொண்டவர். அவர் எந்தவொரு நடிகருக்கும் ஏற்படும் புகழ் மற்றும் அரசியல் தீவிரத்தில் எப்போதும் ஈடுபடவில்லை. ஒரு பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியுள்ளதன்படி, “ஜெயலலிதா, சினிமா உலகில் இருந்து வந்த எந்த நடிகர்களையும் விரும்பியிருக்கவில்லை. ஆனால், அஜித் என்றால் அவருக்கு தனி பிரியம் உள்ளது. ஜெயலலிதா, அஜித்தை தனது கட்சிக்கு அழைத்தாலும், அஜித் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. … Read more

பாலமேடு ஜல்லிக்கட்டில் விஐபி கார்களால் ஆம்புலன்ஸ் சேவையில் சிரமம்!!

Difficulty in ambulance service due to VIP cars in Palamedu Jallikattu!!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் இன்று (ஜனவரி 15) நடந்த போட்டியில், ஒரு வழக்கமான பிரச்சனையாக பரிசோதிக்கப்பட்ட விஐபி கார்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தொடர்பான குறைபாடுகள் பெரிதும் பரவலகியுள்ளது. போட்டி ஆரம்பமானதும், 50 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றிலும் களத்தில் இறக்கப்படுகின்றனர். இந்த போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன, மற்றும் இதன் ஒத்திகையில் பல்வேறு வீரர்கள் பங்கேற்று மகிழ்ச்சியுடன் ஆர்வமுடன் போட்டியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டின் மேடையில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையுடன் தொடர்பு கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. … Read more