சிபிஎஸ்இ பள்ளிகளின் அடுத்த கட்ட நகர்வு!! பெற்றோர்-ஆசிரியர் இடையே ஏற்படும் நெருடலை தீர்க்குமா!!
இந்தியா முழுவதும் ஏராளமான சிபிஎஸ்இ கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்வி நிறுவனங்களில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். சமீப காலமாகவே, பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே பல மனஸ்தாவங்கள் எழும்புகின்றன. இதனால் சிபிஎஸ்இ கல்வி பயிலும் மாணவர்களின் நெறி பாதிக்கப்படுமோ? என்ற அச்சத்தில் சிபிஎஸ்இ நிறுவனம் ஒரு முடிவு எடுத்துள்ளது. அதன்படி, இதனை சரி செய்ய ஒரு தனிக்குழு அமைத்துள்ளது. அக்குழுவின் மூலம் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான உறவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரத்யேக ஆலோசனை … Read more