HMPV வைரஸ்.. தற்பொழுது 10 மாத குழந்தைக்கு!! இந்தியாவில் இதுவரை 14 பேர் பாதிப்பு!!

HMPV virus.. now in a 10 month old baby!! So far 14 people have been affected in India!!

அசாம் மாநிலத்தில் HMPV வைரஸ் ஆனது பிறந்து 19 மாதமான குழந்தைக்கு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இந்தியாவில் 14 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கொரோனா வைரஸை தொடர்ந்து தற்பொழுது சீனாவில் இருந்து இந்த HMPV வைரஸ் ஆனது இந்தியாவில் பருவ தொடங்கியுள்ளது. இதற்கான அறிகுறிகளாக இருமல், தும்மல், தலைவலி மற்றும் மூச்சுத் திணறல் கூறப்பட்டுள்ளது. இந்த HMPV வைரஸ் ஆனது பெரும்பாலும் இளம் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் … Read more

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சாதனை!! ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு!!

Tamil Nadu Government Transport Corporation employees achievement!! Ordinance issued to provide incentives!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொழிலாளர்களின் சேவையை அங்கீகரித்து, உற்பத்தி திறன் மற்றும் தொழில் அமைதியை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. பணிபுரிந்த நாட்களை அடிப்படையாகக் கொண்டு ஊழியர்களுக்கு இத்தொகை வழங்கப்பட உள்ளது. 200 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு ரூ.625, 151 முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூ.195, 91 முதல் 151 நாட்கள் வரை … Read more

மோடி அரசின் புதிய திட்டம்!!18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரூ.2100 உதவித்தொகை!!

New Scheme of Modi Govt!!Rs 2100 Scholarship for Women Above 18 Years!!

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு பல சமூக நலன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முக்கியமான திட்டங்களில் கன்யாஸ்ரீ, யுவஸ்ரீ, முதியோர் உதவித்தொகை மற்றும் லட்சுமி பண்டார் உள்ளிட்டவை உள்ளன. இந்தத் திட்டங்களில், மாநிலப் பெண்கள் தன்னிறைவை அடைய 1000 ரூபாயும், பட்டியல் சாதி பெண்களுக்கு 1200 ரூபாயும் வழங்கப்படுகின்றன. இந்த உதவித்தொகைகள், வங்காள மாநிலத்தின் சமூகத் தூண்டுதலுக்கு மிக முக்கியமாக இருந்து வருகின்றன. தற்போது, பிரதமர் மோடி, மம்தாவின் உதவித்தொகைகளின் பாதையில் வழி நடக்கிறார். … Read more

கோவை ATS-க்கு புதிய காவல் கண்காணிப்பாளராக எஸ் ஆனந்தகுமாா் நியமனம்..

S Anand Kumar appointed as new Superintendent of Police for Coimbatore ATS..

கோவை மாவட்டத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ATS) என்ற முக்கிய அமைப்பு, பயங்கரவாத செயல்களை தடுக்கும் மற்றும் அவற்றின் பாதிப்புகளை குறைக்கும் நோக்கத்தில் செயல்படுகிறது. இந்த பிரிவின் முக்கியப் பணிகளில், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து, அவர்களை பிடித்து, எதிர்கால தீவிரவாதக் கும்பல்களை தடுப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2022-ஆம் ஆண்டில் கோவை, கோட்டைமேடு பகுதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, NIA அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தி, இதுவரை 17 பேரை கைது … Read more

மதுரை – தூத்துகுடி புதிய வழித்தட பணி நிறுத்தம்!! ரூ.260 கோடி வீணானது..ரயில்வே துறை!!

Madurai - Thoothukudi New Route Work Stopped!! Rs. 260 crore wasted..Railway department!!

2016 ஆம் ஆண்டு ரூ.1,875 கோடியில் தொடங்கப்பட்ட புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டப் பணிகளில் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு மீளவிட்டான் வழியாக 143.5 கிமீ தொலைவில் அமைக்கப்பட வேண்டிய ரயில் பாதை மீளவிட்டான் முதல் மேல்மருதூர் வரை 18 கிமீ தொலைவில் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு தற்பொழுது வரை ரூ.260 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து டிசம்பர் 19 அன்று ரயில்வே துணை வர்த்தக பொறியாளர் ஸ்ரீவித்யா கடிதம் மூலமாக … Read more

ஷாருக்கான் சாரிடம் இருந்துதான் காப்பியடித்தேன்!! உண்மையை உடைத்து பேசிய ஜெயம் ரவி!!

ஜெயம் ரவி நடிப்பில், சமீபத்தில் நடித்து வெளியாக உள்ள திரைப்படம் தான் காதலிக்க நேரமில்லை. இந்தப் படத்தில் பாடல்கள் வெளியாகி நல்ல ஹிட் கொடுத்துள்ளது. இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஆவார். இந்த பட ப்ரமோஷன் விழாவில் கலந்து கொண்ட ஜெயம் ரவி, தன்னை பற்றி இதில் பேச விரும்புவதாக கூறி அங்குள்ளவர்களிடம் பர்மிஷன் வாங்கி பேசியுள்ளார். தற்போது நான் நடித்துள்ள இந்த படத்திற்கும் பெண் இயக்குனர் … Read more

பாலியல் வன்கொடுமை சட்ட திருத்த மசோதா!! இனி இப்படி செய்தால் லைஃப் டைம் ஜெயில்தான்!!

Sexual Rape Amendment Bill!! Life time jail if you do this again!!

கடந்த சில நாட்களாகவே, பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகின்றது. பாலியல் குற்றத்திற்கு உள்ளானவர்கள் உடனே கைது செய்யப்பட்டாலும், பின்னர் பல்வேறு காரணங்களால் வெளிவந்து விடுகின்றனர். இதனால் குற்றங்கள் குறைந்தபாடே இல்லை. இந்நிலையில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோரின் மீது கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்த காரணத்தினால் தான் முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு, பாலியல் வன்கொடுமை வழக்குகளில், குற்றத்தில் ஈடுபட்டவர் 14 … Read more

பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!! டங்ஸ்டன் திட்டம் வராது!!

Chief Minister Stalin's sensational speech in the Assembly!! Tungsten project will not come!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசியபோது, டங்ஸ்டன் திட்டம் வராது. அது வந்தால் நான் இந்த பதவியில் இருக்கமாட்டேன் என தெளிவாக கூறினார். அவர், ஒன்றிய அரசு நிதிச்சுமையையும் சமாளித்து, மக்களுக்கான பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம். எப்போது இல்லாத அளவு மக்களின் நலனுக்காக திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்” என்றார். மேலும், அவர், “எதிர்க்கட்சித் தலைவர் தமிழக அரசின் கடன் சுமையும், வெட்டி செலவுகளையும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் நிதியமைச்சர் ஏற்கனவே அதை விளக்கி … Read more

சேமிப்பு கணக்குகள் வைத்திருப்போருக்கு நல்ல செய்தி!! வட்டி உயர்வு அறிவிப்பு!!

Good news for savings account holders!! Interest rate hike announcement!!

சேமிப்பு கணக்குகள் பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் ஒவ்வொன்றும் தனித்தனி வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்நிலையில், Equitas Small Finance Bank தனது சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றத்தால் வாடிக்கையாளர்கள் அதிக வருமானம் பெற வாய்ப்பு உள்ளது. புதிய வட்டி விகிதங்கள் 2025 ஜனவரி 10 முதல் அமலுக்கு வரும், இது வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கு கூடுதல் லாபத்தை உறுதிசெய்யும். சேமிப்பு கணக்கில் பணத்தை வைத்திருப்பதற்காக வங்கிகள் வட்டி வழங்குகின்றன, இது … Read more

இவர் தவெகவா இல்லை திமுகவா!! டபுள் சைடு அலைமோதும் விசிக!!

his is Dvegawa and not DMK!! Double sided waves are amazing!!

தவெக தலைவர் விஜய் நீட் தேர்வு ரத்து குறித்து திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என அவர் எக்ஸ் வலைத்தளத்தில் தகவலை வெளியிட்டிருந்தார். அவர் அப்பதிவில், “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் நம் நாட்டிலே சொந்த நாட்டிலே” என்ற பாடல் நம்மை ஏமாற்றும் ஆட்சியாளர்களுக்கு பொருந்தும் என பதிவிட்டிருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வை கண்டிப்பாக நாங்கள் ரத்து செய்வோம். அதன் ரகசியம் எங்களுக்கு மட்டுமே தெரியும் எனக்கூறி திமுக … Read more