News
We provides Tamil News, Latest Tamil News Today, Breaking News, Political News, State News, National News, Business News, Cinema News, Entertainment, Technical, Spiritual, Lifestyle and Health Tips in Tamil

குறைந்தது நோய் தொற்று பாதிப்பு! நம்பிக்கையூட்டும் மத்திய அரசு மகிழ்ச்சியில் மக்கள்!
நாட்டில் இதுவரையில் நோய்த்தொற்று உச்சத்தில் இருந்து வந்தது ஆனால் தற்சமயம் அந்த நோய்த்தொற்று பாதிப்பானது சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது. பல மாநிலங்கள் ஊரடங்கு அமல் ...

தளர்வுகளை தவறாக பயன்படுத்தாதீங்க! இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை! உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
கொரோனா ஊரடங்கு தளர்வுகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்த வேண்டாம், இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ...

மத்திய அரசு காட்டிய அதிரடி அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள்!
நோய் தொற்று நோய் தடுப்பூசி பதிவு செய்வதற்கான கோவின் செயலியில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. இது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. தடுப்பூசி போடுவதற்கு முன் பதிவு ...

வகுப்புகளை தொடங்கலாம்! பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டில் நடைபெற்ற பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையிலும் தட்டுப்பாடு காரணமாக, பள்ளிகள் கடந்த ஒரு வருட காலமாக மூடப்பட்டிருக்கும் நிலையில் இணையதளம் ...

அரசு ஊழியர்களுக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!
நோய் தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக, தமிழ்நாட்டில் அதனை கட்டுப்படுத்துவதற்காக பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நோய் தொற்று காலத்திலும் தொடர்ச்சியாக பணிபுரிந்து வரும் ...

மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்திய தமிழக அரசு!
குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு விளக்கமாக வழங்கப்படும் அளவை விடவும் ஐந்து கிலோ கூடுதலாக அரிசி வழங்க வேண்டும் என்று தமிழக உணவுத்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.தொற்று பரவல் அதிகமாக ...

மாநில முதல்வர்களை ஒன்றிணைக்க முயற்சிக்கும் ஸ்டாலின்! என்ன நடக்க போகிறது?
நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது இந்த நிலையில், நாளுக்கு நாள் மக்களிடையே நோய் தோற்று குறித்த பயமும் அதிகரித்து வருகின்றது. பொருளாதார நிலையை கருத்தில் வைத்து ...

மின்னல் தாக்கி 3 பேர் பலி! கோவிலுக்கு சென்ற இடத்தில் சோகம்!
சாத்தூர் அருகே கோவிலுக்கு சென்ற இடத்தில் மின்னல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளி கிராத்தை சேர்ந்த 6 ...

தமிழகத்தில் +1 வகுப்பில் சேர நுழைவுத்தேர்வு! வகுப்பு தொடங்கும் தேதியும் அறிவிப்பு!
தமிழகத்தில் +1 வகுப்பில் கூடுதலாக மாணவர்கள் விண்ணப்பித்தால் தேர்வு வைத்து அதிக மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் ...