தமிழக அரசுக்கு அவசர கோரிக்கை வைத்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். சுமார் 800 ஆக்ஸிஜன் படுக்கைகள் நிரம்பிய வண்ணம் இருப்பதால் நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் அவசர ஊர்தியிலேயே பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெறுவதற்கான நிலை உண்டாகி இருக்கிறது. இதுவரையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்து காத்திருந்த நோயாளிகள் 9 நபர்கள் அவசர ஊர்தியிலேயே பலியானார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற ஒரு சூழலில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் … Read more

அனைத்து கட்சி சட்டசபை உறுப்பினர்களுக்கு முக்கிய கோரிக்கையை வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கியது ஆனால் இந்த நோய்த்தொற்று இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே சர்வதேச நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் போன்றவற்றை மத்திய அரசு நேரடியாக இந்தியா வருவதற்கு தடை விதித்தது. அதாவது சீனா போன்ற இந்த நோயினால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து கிளம்பும் விமானங்கள் நேரடியாக அல்லது அந்த நாடுகளுக்குச் சென்று விட்டு அதன்பின்பு இந்தியா வரும் விமானங்கள் தடை செய்யப்பட்டன. இப்படி இந்தியாவிற்கு கொரோனா … Read more

முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளான திமுகவினர்!

நோய்த்தொற்று நிவாரணப் பணிகளுக்கு நீதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட கோரிக்கையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் முதலமைச்சருக்கான நிவாரண நிதிக்கு பணத்தை அனுப்பி வருகிறார்கள். அந்த விதத்தில் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, உள்ளிட்டோர் நேற்று முன்தினம் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாய் பணத்தை நிவாரண நிதிக்காக வழங்கி விட்டு வந்தார்கள். அதனைத் தொடர்ந்து இன்று நடிகர் ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியை வழங்கினார். அதோடு … Read more

பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்கிய ரஜினிகாந்த்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிகத் தீவிரமாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. ஆனாலும் அதனை கட்டுப்படுத்துவது இயலாத காரியமாகவே இருந்து வருகிறது.காரணம் பொதுமக்களின் அலட்சியம்தான் என்று தெரிவிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் என்னதான் புதிய புதிய கட்டுப்பாடுகளை விதித்தாலும் பொதுமக்கள் அதனை சரிவர கடைப்பிடிப்பதே இந்த நோய் தொற்றின் வேகத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. அதனால் இன்று முதல் தமிழகத்தில் மிகக்கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படும் … Read more

ஆக்சிஜன் இன்றி 15 பேர் உயிரிழந்த பரிதாபம்!

கோவா மாநிலத்தில் மருத்துவ கல்லூரி ஒன்றில் இன்று அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் மருத்துவமனை வளாகங்களில் திடீரென்று ஆக்சிஜன் அழுத்தம் குறைய தொடங்கியதாக தெரிகிறது. இதன் காரணமாக, மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் பதற்றம் அடைந்தனர். உடனடியாக அங்கே அதிகாரிகள் பலரும் வந்து சேர்ந்தார்கள் ஆனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தாலும் அதற்குள் ஆக்சிஜன் அழுத்தத்தை திரும்ப கொண்டு வருவதற்கு சிறிது காலம் பிடித்தது. அந்த சமயத்தில் 15 நோயாளிகள் பலியாகி விட்டார்கள் … Read more

பாதிக்கப்பட்ட ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணி! அதிர்ச்சியில் ஸ்டெர்லைட்!

நாடு முழுவதும் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்த இரண்டாவது அலையின் பாதிப்பிலிருந்து யாராலுமே தப்ப முடிவதில்லை.பெரிய பெரிய ஜாம்பவான்களும் தற்போது இந்த நோய்க்கு ஆளாகி வருகிறார்கள். மத்திய ,மாநில அரசுகளும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மிக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் பொதுமக்கள் இதனை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளாத காரணத்தால், இந்த நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்துவருகிறது. அத்தோடு ஆக்சிஜன் பற்றாக்குறையும் நாட்டில் மிக மோசமாக இருந்து … Read more

இன்று காலை அதிரடி அறிவிப்பை வெளியிட காத்திருக்கும் பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் இருக்கின்ற விவசாயிகளுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் வருடத்திற்கு 6000 ரூபாய் செலுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அந்தவிதத்தில் இதுவரையில் 1.15 லட்சம் கோடி பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், 9.5 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறும் விதத்தில் கிசான் திட்டத்தில் எட்டாவது தவணையாக 19,000 கோடி பணத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை விடுவிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டு சென்ற பிரதமர் … Read more

கொரோனா தடுப்பு நடவடிக்கை! மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட அற்புத திட்டம்!

கர்நாடக மாநிலத்தில் ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்றினால் பாதிக்கப்படுகிறார்கள் என்று தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக, அந்த மாநிலத்தில் ஆக்சிஜன் பொருத்தப்பட்ட பேருந்துகள் தயாராகி இருக்கின்றன. இந்த திட்டத்தை அந்த மாநிலத்தின் முதலமைச்சர் எடியூரப்பா அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக, இனி கர்நாடக மாநிலத்தில் எந்த ஒரு மரணமும் நிகழக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இந்த … Read more

ஓபிஎஸ் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு! மாபெரும் அதிர்ச்சியில் பன்னீர்செல்வம்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் ஓபிஎஸ் தமிழகத்தின் முதலமைச்சராக மூன்று முறை இருந்திருக்கிறார். ஓ.பி.எஸ்ஸின் சகோதரர் ராஜா அதிமுகவில் இருப்பதால் அவர் எல்லோருக்கும் பரிச்சயமானவர் தான். ஆனால் அவருக்கு பாலமுருகன் என்று மற்றொரு சகோதரர் இருப்பது யாருக்கும் தெரிவதற்கான வாய்ப்பே இல்லை என்று சொல்லப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் சகோதரர் பாலமுருகன் பெரியகுளத்தில் இன்று காலம் ஆகியிருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டு பாலமுருகன் திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு அவர் வீடு … Read more

அனைவரும் நலமுடன் வாழவேண்டும்! விஜயகாந்த் வெளியிட்ட செய்தி!

உலகத்தை அச்சுறுத்தி வரும் நோய் தொற்றில் இருந்து விடுபட்டு அனைவரும் நலமாக அன்பு செழித்தோங்கி சமாதானம் நிலைத்து நிற்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் ஏழ்மையான நிலையை அறிந்து கொள்ளவும், பசியின் கொடுமையை எல்லோரும் தெரிந்து கொள்ளவும், உடல் நலத்தை பாதுகாத்து மனிதர்களை மேம்படுத்துவதற்காக தான் இந்த புனித ரமலான் நோன்பின் சிறப்பு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே ஏழை மக்களின் மீது … Read more