மருத்துவர்களுக்கு குட்நீயூஸ் சொன்ன ஸ்டாலின்!

நோய்த் தொற்று காரணமாக நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் இந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவது மிக சிரமமாக இருக்கிறது. இதற்கு காரணம் உருமாறிய நோய்த்தொற்று மற்றும் மக்களின் அலட்சியம் தான் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.அத்துடன் இந்தியாவில் இதே நிலை நீடிக்குமானால் பிற்காலத்தில் பாதிப்பு மேலும் அதிகமாகி அதோடு அது உலக நாடுகள் அனைத்தையும் சிக்கலுக்கு … Read more

இனி இந்த கடைகளுக்கும் அனுமதி! அதிரடி உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

நோய்த்தொற்று அதிகரிப்பதை அடுத்து சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்தினால் இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டதன் காரணமாக, நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அனேக மக்கள் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருந்துகளை வாங்கி உட்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக ஊரடங்கு போடுவதற்கு முன்பு சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இவ்வாறான சூழ்நிலையில், நோய்த்தொற்று காரணமாக, அதனை கட்டுப்படுத்தும் விதத்தில் தமிழ்நாட்டில் … Read more

தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதிக்கீடு காப்பாற்றப்படும்! அமைச்சர் உறுதி!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் போன்ற 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் தீர்மானத்தின் நிவாரண எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு அவர் பல்நோக்கு விசாரணை ஆணையத்தில் விசாரணை நிலுவையில் இருப்பதை அதற்கான காரணமாக, தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தமிழக ஆளுநர் எந்தவித முடிவும் எடுக்காமல் இருப்பதற்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது. இதுதொடர்பாக உடனடியாக முடிவெடுக்க வேண்டும் … Read more

ஹலோ யார் பேசறது! சட்டசபைக்குள் திமுக எம்எல்ஏ அட்டகாசம்!

சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதால் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அவருடைய அமைச்சரவை சகாக்களும் அவரும் கடந்த 7ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார்கள் ஸ்டாலின் தமிழகத்தின் 16வது முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து 16 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்றையதினம் தொடங்கியது. அந்த சமயத்தில் தேர்தலில் வெற்றியடைந்த சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள், சட்டசபை உறுப்பினர்கள் எல்லோருக்கும் தற்காலிகமான சபாநாயகர் … Read more

16வது சட்டப்பேரவையின் சபாநாயகராக இன்று பதவியேற்கிறார் அப்பாவு!

தமிழகத்தின் சட்டப்பேரவைத் தலைவராக திமுகவின் சட்டசபை உறுப்பினர் அப்பாவு இன்று பதவியேற்க இருக்கிறார். அதேபோல சட்டப்பேரவை துணை தலைவராக பிச்சாண்டி பொறுப்பேற்க இருக்கிறார். 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்றைய தினம் ஆரம்பமானது. சட்டசபை கூடிய உடன் புதிய சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முதலில் சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார், அவருக்கு தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் பிச்சாண்டி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்திருக்கிறார்.அமைச்சர்கள், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி … Read more

தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாரின் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் ஐந்து முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டார். மாநகராட்சி பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம். நோய் நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்குதல் உள்பட மொத்தம் 5 கோப்புகளில் கையெழுத்திட்டு அதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார். இதனையடுத்து நியாய விலை கடை பணியாளர்கள் ரூபாய் இரண்டாயிரம் வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணிகளை ஆரம்பித்து செயல்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், டோக்கனில் குறிப்பிட்டு இருக்கின்ற நேரம் மற்றும் தேதிக்கு நியாயவிலை கடைகளுக்கு … Read more

தமிழக அரசை பாராட்டிய சென்னை உயர்நீதிமன்றம்! எதற்கு தெரியுமா?

சென்ற ஏழாம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற அன்றிலிருந்து பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நோய்தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்த சமயத்தில் தமிழக அரசு சார்பாக நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் கொடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் தலைமை நீதிபதி … Read more

பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுகவினர்! திருத்துறைபூண்டியில் பரபரப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற கும்மிடிப்பூண்டி நாகராஜ கண்டிகை என்ற ஊரை சார்ந்த நபர் கார்த்திக் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், இன்று காலை கார்த்திக் வழக்கம் போல் தன்னுடைய விவசாய நிலத்திற்கு போய் இருக்கின்றார். அவர் விவசாய நிலத்திற்கு போகும் வழியில் அவரை இடைமறித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் முரளிதரன் , தாஸ், கிருஷ்ணராஜ் மற்றும் அஜித் குமார் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து கார்த்திக் அவர்களை சரமாரியாக அடித்து உதைத்து இருக்கிறார்கள். … Read more

விரைவில் சந்திக்க இருக்கும் திமுகவின் இரு துருவங்கள்!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. தற்சமயம் ஸ்டாலின் முதல்வராக பதவி வகித்து வருகிறார். இவ்வாறான சூழலில் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை எனவும், ஸ்டாலின் முதலமைச்சர் ஆக வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்த அவருடைய அண்ணன் அழகிரி தற்சமயம் ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இவ்வாறான சூழ்நிலையில், ஸ்டாலின் அழகிரியை சந்திக்க இருப்பதாக திமுகவின் வட்டாரத்தில் பரபரப்பான தகவல் உலாவிக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட … Read more

பாஜகவை கலாய்த்தவர்களுக்கு எல்.முருகன் கொடுத்த பதிலடி பதில்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதிமுக கூட்டணியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தக் கட்சியைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என்று பலரும் தெரிவித்துள்ளார்கள். ஆனால் சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் அந்த கட்சியில் இருந்து நான்கு சட்டசபை உறுப்பினர்கள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மீது அந்த கட்சிக்கு புது உத்வேகமாக இருப்பதாகவே … Read more