ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை ரூ.10000-க்கு தரும் பிரபல செல்போன் நிறுவனம்! அதிர்ச்சியில் மற்ற செல்போன் நிறுவனங்கள்!

The famous cell phone company that gives a cell phone worth Rs 30,000 for Rs 10,000! Other cell phone companies in shock!

ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை ரூ.10000-க்கு தரும் பிரபல செல்போன் நிறுவனம்! அதிர்ச்சியில் மற்ற செல்போன் நிறுவனங்கள்! ஆரம்பக்கட்ட காலத்தில் அனைவரும் உபயோகம் செய்த செல்போன் தான் நோக்கியோ மற்றும் சாம்சங்.இதை உபயோகிக்காத ஆட்களே இருக்க முடியாது.ஆனால் தற்போது செல்போன் மார்க்கெட்டில் பல நிறுவனங்கள் வந்து விட்டது.அந்தவகையில் விவோ,ஒப்போ,ரெட்மீ என்று பல வகைகளை கூறிக்கொண்டே போகலாம். இந்த நிறுவனங்கள் அனைத்து மக்களும் வாங்கும் வகையில் பல்வேறு விலை ரேஞ்சுகளிலும் செல்போனை அறிமுகம் செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி 6 மாதத்திற்கு ஒரு … Read more

வேளச்சேரி விவகாரம்! விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த விசாரணை குழு!

சென்னை வேளச்சேரி சட்டசபை தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. சென்ற செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. அன்றைய தினம் சென்னை தரமணி 100 அடி ரோட்டில் இரண்டு சக்கர வாகனம் ஒன்று சென்றது அதில் சென்ற மூன்று பேர் நான்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றார்கள். இதனை பார்த்த எதிர்க்கட்சியான திமுகவை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் … Read more

தப்பித்துக் கொண்ட டிடிவி! சிக்கிக்கொண்ட சசிகலா!

அதிமுக பொதுக்குழு கூட்டம்.செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்து சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி அதிமுகவினர் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்க தெரிவித்து சசிகலாவுக்கு சென்னை சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 20116ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி இயற்கை எய்தினார் இதனைத்தொடர்ந்து அதன்பிறகு பொதுச்செயலாளராக சசிகலா அவர்களும் துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்பிறகு … Read more

மீண்டும் திறக்கப்பட்ட நினைவிடம்! குவியத்தொடங்கிய மக்கள்!

கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தார். அவருடைய உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது எம்ஜிஆர் நினைவிடத்திற்கு அருகே அடக்கம் செய்யப்பட்ட அவருடைய உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வந்தார்கள். இதனைத்தொடர்ந்து அந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவுசெய்தது. இதற்கென்று நிதி ஒதுக்கி கட்டுமான பணியை கடந்த 2018 ஆம் வருடம் மே மாதம் 8ஆம் தேதி முதல் அமைச்சர் … Read more

சென்னையில் குறைந்த பெண்களின் வாக்கு சதவீதம்!

கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் எந்தவிதமான வன்முறையும் எங்கும் நடைபெறாமல் அமைதியான முறையில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது.ஆனால் ஆங்காங்கே சில பிரச்சினைகள் எழுந்து பின்பு சமாதானம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டசபைத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட அதிக அளவில் வாக்குகளைப் பதிவு செய்து இருக்கிறார்கள் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் … Read more

தொண்டர்களுக்கு விஜயகாந்த் வைத்த முக்கிய கோரிக்கை!

வருகின்ற ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் விமர்சையாக நடைபெற்று முடிந்தது தமிழகம் முழுவதிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வண்ணம் தேர்தல் ஆணையம் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.அதேபோல அரசியல் கட்சிகளும் தங்களின் எல்லை மீறாமல் அனைத்து தொகுதிகளிலும் அமைதியான முறையில் கட்டுப்பாடுடன் இருந்து தமிழக சட்டசபை தேர்தலை நடத்தி முடித்து இருக்கிறார்கள்.இந்தநிலையில், தமிழக சட்டசபைத் தேர்தலில் மிகச் சிறப்பாக பணியாற்றிய தன் கட்சி நிர்வாகிகளை தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் பாராட்டியிருக்கிறார். … Read more

மத்திய அரசிற்கு அதிர்ச்சிக்கொடுத்த மருத்துவர் ராமதாஸ்!

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஆறாம் தேதி தமிழகத்தில் இருக்கின்ற 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த அன்று காலை ஏழுமணிமுதல் இரவு ஏழுமணிவரை அமைதியான முறையில் நடந்தது.வாக்குப்பதிவு முடிந்து அன்று இரவே வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன. அதேபோல இந்த வாக்குகள் அனைத்தும் வரும் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.என தெரிகிறது.இந்த சூழ்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் … Read more

கொரோனா தொற்று பரவல்! நாடுதழுவிய ஊரடங்கு அவசியமா?

கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதை அடுத்து நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடனும் ஆலோசனை நடத்தினார்..இதில் தமிழக அரசு சார்பாக தலைமைச்செயலாளர் ராஜிவ் ரஞ்சன் பங்கேற்றார்.இந்த ஆலோசனையில் உரையாற்றிய பிரதமர் மோடி நாடுமுழுவதும் ஊரடங்கு தேவையற்றது என தெரிவித்திருக்கிறார். அதேபோல நாட்டில் மறுபடியும் ஒரு சவாலான நிலையை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார். இந்த நோய்த்தொற்றின் முதல் அலை விடவும் இரண்டாவது அலை மிக வேகமாக இருக்கிறது. மகாராஷ்டிரா … Read more

தமிழக மக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த ஆளுநர்!

கடந்த நான்கு மாத காலமாக வெகுவாக குறைந்து வந்த கொரோனா தற்சமயம் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது.இதனால் தமிழகம் முழுவதும் ஒருவித பீதி நிலவி வருகிறது..அரசின் சார்பாக பல தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இது நிலையில் இது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டிருக்கின்ற அறிக்கை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது கொரோனா காரணமாக, இந்தியா தற்சமயம் இந்தியா மாபெரும் சுகாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஆகவே நாட்டு மக்கள் எல்லோரும் தங்களுடைய குடும்பத்தை மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அதிலும் … Read more

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படாது! தமிழக பள்ளிக்கல்வித்துறை!

Tamil Nadu Assembly

கொரோனா காரணமாக, தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாக, அந்த வகுப்புகளை சார்ந்த மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறவில்லை. இருந்தாலும் பொதுத்தேர்வு வரவிருப்பதால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிவுறுத்தலின்படி மே மாதம் மூன்றாம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஆரம்பிக்க இருக்கிறது. இதற்கிடையில் தொற்று வேகமாக பரவி வருவதால் தேர்வு ரத்தாகுமா என்ற கேள்வி எழ தொடங்கியிருக்கிறது.இருந்தாலும் … Read more