ஆசிரியர்களுக்கு ஒரு இனிமையான செய்தி!! சென்னையில் ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!

A good news for teachers!! Great employment camp for teachers in Chennai!!

தமிழக அரசின் அதிரடியான முடிவு ; தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு, அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் இருப்பதால், மாணவர்களின் படிப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில், மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்கள் இந்த சமுதாயத்தில் முக்கிய அங்கமாக சிறந்து விளங்க ஆசிரியர்களால் தான் முடியும் எனவே மாணவர்களுக்கென இந்த முடிவு எடுக்கப்பட்டு வருகிறது மாணவர்கள் அனைத்து மொழிகளிலும் நன்கு சிறந்து விளங்கவும் … Read more

போக்ஸோ கைதிகளின் டிகிரி ரத்து!! அரசின் அதிரடி அறிவிப்பு!!

Cancellation of degrees of POCSO prisoners!! Action announcement of the government!!

தமிழகத்தில் சமீபமாக குழந்தைகளுக்கு எதிரான பல பாலியல் வன்கொடுமைகள் வெளிவந்து வருகின்றன. இக்கொடுமைகளுக்கு காரணமான குற்றவாளிகளின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த பாலியல் வன்கொடுமைகளை தவிர்க்க தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில் ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நடத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது, போக்ஸோ வழக்குகளில் கைதாகும் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் விதிமுறைகளின் படி ரத்து … Read more

ஒர்க் ப்ரம் ஹோம்!! ஒரு மாதத்தில் இல்லத்தரசிகளிடம் 50 லட்சத்துக்கு மேல் ஏமாற்றிய மோசடி கும்பல்!!

Work Prom Home!! Fraud gang cheated more than 50 lakhs from housewives in one month!!

வளர்ந்து வரும் இந்த வலைதள காலங்களில் படித்தும், திறமை இருந்தும் வேலை செய்ய முடியாமல் வீட்டு சூழ்நிலை காரணமாக பல இல்லத்தரசிகள் ஒர்க் ஃப்ரம் ஹோம் வேலைவாய்ப்பை தேடி வருகின்றனர். இதில் நல்ல வேலை பார்த்து செட்டில் ஆகுபவர்களும் உண்டு. பலரும் முதலில் சிறிய தொகையை கட்டுமாறு கூறி அதில் லாபத்தை காட்டி பின்னர் பெரிய முதலீடு அவர்களை செய்ய வைத்து ஏமாற்றிவிட்டு செல்வதும் அதிகமாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக இல்லத்தரசிகளை குறிவைத்தே இந்த மோசடி கும்பல் … Read more

Champions trophy 2025!! பாகிஸ்தானில் புறக்கணிக்கப்பட்ட இந்திய தேசிய கொடி!!

Champions trophy 2025!! Indian national flag ignored in Pakistan!!

பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறக்கூடிய 2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில் இந்தியா கலந்து கொள்ளும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. சூழல் இவ்வாறு இருக்க பிப்ரவரி 19 ஆகிய நாளை சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டி பாகிஸ்தானில் தொடங்க உள்ள நிலையில் இந்திய தேசியக்கொடி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மொத்தம் எட்டு அணிகள் கலந்து கொள்ளும் நிலையில் இந்திய தேசிய கொடியை தவிர மற்ற … Read more

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு மாதம் ரூ.7000 உதவித்தொகை!! மத்திய அரசின் புதிய திட்டம்!!

Rs.7000 monthly scholarship for 10th class pass girls!! Central government's new scheme!!

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு மாதம் ரூ.7000 உதவித்தொகை!! மத்திய அரசின் புதிய திட்டம்!! தற்பொழுது மகளிர் உரிமை தொகையாக மாநில அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதா மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசும் பல்வேறு வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு மாதாமாதம் உதவித் தொகையாக 7000 ரூபாய் வழங்கும் புதிய திட்டத்தினை … Read more

அமெரிக்காவில் எங்களுக்கு நடந்தது இதுதான்!! கண்ணீர் மல்க விவரிக்கும் இளைஞர்!!

This is what happened to us in America!! A young man with tears in his eyes!!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடுகடத்தும் முயற்சியில் இரண்டாவது விமானத்தையும் அமிர்தசரத்தில் இறக்கி விட்டனர். இதிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்தியர்களில் ஒரு இளைஞர் அமெரிக்க முகாம்களில் தனக்கு நிகழ்ந்தது குறித்து விவரித்திருக்கிறார். இதுகுறித்து சேனலுக்கு பேட்டி அளித்த ஜதீந்தர் சிங் தெரிவித்திருப்பதாவது :- 2 வாரங்கள் எங்களை முகாம்களில் தங்க வைத்தனர் என்றும் அங்கு தன்னுடைய டர்பனை கலட்ட சொல்லி வற்புறுத்தியதாகவும் அதை கழட்டிய பின் குப்பையில் தூக்கி எறிந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக இரண்டு வாரங்கள் அந்த … Read more

மாவட்ட பொறுப்பாளர்களில் விடுபட்ட பெயர்.. இதெல்லாம் துரோகிகளால் தான்!! செங்கோட்டையன் ஓபன் டாக்!!

Are internal conflicts in AIADMK being covered up!! Sengottaiyan mentioned that "I am a normal volunteer" in the press conference!!

அதிமுகவில் பல உள்கட்சி பூசல்கள் இருப்பது பலராலும் பேசப்பட்டு வரும் நிலையில் மீண்டும் மீண்டும் இவை என நிரூபிக்கும் வண்ணம் அதிமுகவின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. வெளியில் காட்டிக் கொள்ளும் பொழுது நாங்கள் அனைவரும் ஒன்றுதான் என காட்டிக்கொள்ளும் அதிமுகவினர் சில இடங்களில் தங்களுடைய பூசல்களை வெளிப்படையாக வெளிச்சம் போட்டு காட்டி விடுகின்றனர். அவ்வாறாகத்தான் தற்பொழுது அதிமுகவின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான மாவட்ட பொறுப்பாளர்களின் பெயர் பட்டியலை … Read more

டெல்லியில் அடிக்கடி நில அதிர்வு ஏற்பட இதுதான் காரணம்!! ஆய்வுகளின் முடிவுகள் என தெரியுமா!!

This is the reason for frequent earthquakes in Delhi!! Do you know the results of the studies!!

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியே வந்து மிகுந்த பயத்துடன் தஞ்சமடைந்திருந்த நிலையானது உருவாகியிருக்கிறது. ஏன் அடிக்கடி டெல்லியில் நில அதிர்வானது ஏற்படுகிறது இதற்கான காரணங்கள் என்ன என மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. டெல்லி பேரிடர் மேலாண்மையின் தகவலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- அதிக நில அதிர்வுகளை உணரக்கூடிய இடமாக … Read more

இனி விவசாயத்திற்கும் ஸ்மார்ட் மீட்டர்!! மின்சார வாரியத்தின் புதிய முயற்சி!!

Now smart meter for agriculture!! Electricity Board's New Initiative!!

தமிழகத்தில் தற்பொழுது அதிகளவு ஸ்மார்ட் மீட்டர்கள் புழக்கத்திற்கு வர தொடங்கிய நிலையில், விவசாயத்திற்கும் ஸ்மார்ட் மீட்டர்களை பயன்படுத்துவதன் மூலம் மின் பயன்பாட்டினுடைய துல்லிய தன்மையை அறிய முடியும் என மின்சார வாரியம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் விவசாயத்திற்கு பொருத்தவரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் எவ்வளவு மின்சாரம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதனை அறிய இந்த ஸ்மார்ட் மீட்டர்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக தற்பொழுது வரை தமிழகத்தில் 23.55 லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரத்தை பயன்படுத்துவதாகவும் … Read more

மும்மொழியில் இந்தி கட்டாயம் இல்லை.. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்!!

Hindi is not compulsory in trilingualism.. Union Education Minister Dharmendra Pradhan!!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான அவர்கள் மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 2152 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகையை வழங்குவோம் என தெரிவித்திருந்த நிலையில், இதற்கு தமிழகத்தை சேர்ந்த முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் தவெக மும்மொழி கொள்கையை எதிர்த்து குரல் கொடுத்தனர். மேலும் நாளை மாலை 4 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு மும்மொழிக் கொள்கையை மறுத்து திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த … Read more