இப்படி பண்ணுவாருன்னு நெனச்சு கூட பாக்கல! எங்களை நம்ப வச்சு ஏமாத்திட்டாரு! முதல்வர் ஸ்டாலினை அட்டாக் செய்த அன்புமணி 

பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு வேறு மாதிரி பேசுவது இயல்பு தான். அதனை நாம் நேரடியாக பல முறை பார்த்திருப்போம். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆரம்பம் முதலே பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோரிக்கை வைத்து வருகின்றனர். … Read more

2 தொகுதி கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி வச்சுப்பீங்களா? திருமாவை கலாய்த்து தள்ளிய நயினார் நாகேந்திரன்!

Nainar Nagendran

கடந்த சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை பெற்று அதில் நான்கில் வெற்றி பெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திமுகவுடன் தொடர்ந்து இந்த முறையும் கூட்டணியில் நீடிப்போம் என்றும், எங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுகவிற்கு அழுத்தம் கொடுப்போம் என்றும் தொடர்ந்து பேசி வருகிறார். பாமக, பாஜக கட்சிகள் கூட்டணியில் இருக்கும் எந்த அணியோடும் ஒருபோது நாங்கள் சேரமாட்டோம் என திருமா அறிவித்துள்ளார். அண்மையில் VCK … Read more

திட்டத்தை தொடங்கி வைத்த மூன்றே நாட்களில் இயந்திரம் பழுதான அவலம்! எல்லாம் நம்ம ஊருலதான்!

machine broke down within three days of starting the project

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஸ்மார்ட் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதாவது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வந்த அம்மா குடிநீர் திட்டத்தின் upgrade வெர்சன் தான் இந்த ஸ்மார்ட் குடிநீர் திட்டம். திட்டத்தை முதல்வர் துவங்கி வைக்கும் நேரத்திலேயே அந்த பைப்பில் இருந்து தண்ணீர் சரியாக வரவில்லை. பின்னர் எல்லாரும் சேர்ந்து போராடி தண்ணீர் வரவைத்து முதல்வரிடம் குடிக்க கொடுத்தனர். இந்நிலையில் இந்த திட்டம் தொடங்கி … Read more

ரேஷன் கடைகளில் இனி காத்திருக்க வேண்டாம்; அரசு அறிவித்த அசத்தல் அப்டேட்!

தமிழகத்தில் ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஆதாரமாக உள்ளது. ரேஷன் அட்டையின் மூலம் மட்டுமே அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை பெற முடியும். மேலும் ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைகளில் பொருட்கள் விநியோகம் செய்யும் பொழுது மத்திய அரசு திட்ட அரிசிக்கு ஒரு முறையும், மாநில அரசு திட்ட பொருட்களுக்கு ஒரு முறையும் என மொத்தம் இரண்டு முறைகள் ரேஷன் அட்டைதாரர்கள் கைவிரல் ரேகை … Read more

திருமணம் ஆகாத பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்; உரிமை தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!

பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அதன் அடிப்படையில் திருமணம் ஆகாமல் 50 வயதை கடந்த ஏழை எளிய பெண்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்க இருக்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ் 50 வயதை கடந்த திருமணமாகாத பெண்கள் மாதம்தோறும் 400 ரூபாய் உதவித்தொகை பெற முடியும். அந்த தொகை தற்போது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து பலரும் அறியாத நிலையில் குடும்பத்திலோ அல்லது அக்கம் பக்கத்திலோ … Read more

மகளிர் உரிமைத் தொகை இவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை; தமிழக அரசு அதிரடி உத்தரவு!

திமுக தேர்தல் வாக்குறுதியாக மகளிர்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால். பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் விண்ணப்பித்த மகளிர்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகின்றது. தற்போது தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி … Read more

மகளிர் சுய உதவி குழுவில் இருக்கீங்களா; பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் உடனே அப்ளை பண்ணுங்க!

மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் பெண்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. பெண்கள் எதிர்பாராத அளவிற்கு கடன் உதவிகளும் வழங்கப்படுகின்றது. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் மற்றும் வாழ்க்கை தரம் உயர்த்தப்படும் நிலையில் கடன்கள் பயிற்சிகள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு சலுகைகளை வழங்கி ஊக்குவித்து வருகின்றனர். மகளிர் சுய உதவி குழுக்களின் மூலமாக சிறுசேமிப்பு மற்றும் கடன் வசதிகள் மூலம் பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கவோ வருமானம் பெற உதவுகின்றன. கிராமப்புறங்களில் வறுமையில் இருக்கக்கூடிய … Read more

ஆதாரில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம்; இனி ஸ்கேன் செய்தால் போதும்!

ஒவ்வொருவருக்கும் ஆதார் என்பது மிக முக்கிய ஒன்றாக உள்ளது. ஆதாரம் இருந்தால் நாம் எங்கு வேண்டுமானாலும் செல்லும் நிலை உருவாகியுள்ளது. ரயில் டிக்கெட் புக்கிங் மற்றும் வங்கி கணக்கு தொடங்குவதற்கு என எதற்கெடுத்தாலும் ஆதார் அட்டை என்பது மிக முக்கிய அடையாளமாக மாறி வருகின்றது. ஆனால் சில சமயங்களில் ஆதார் அட்டையை கையில் எடுத்துச் செல்ல முடியாததால் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதனை தீர்ப்பதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. … Read more

பாமக இருக்கும் கூட்டணியை திரும்பி கூட பார்க்க மாட்டேன்; விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டம்!

விசிக கட்சி தலைவர் திருமாவளவன் பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் இணைய மாட்டேன் என கூறிய கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலளித்துள்ளார். அன்புமணிக்கு அறிவுரை கூறும் வகையில் திருமாவளவன் பேசியது மகிழ்ச்சி அளிபதாக இருக்கும் நிலையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை முரண்பாடு, ஆதரவு இருக்கும் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்பு மணிய இடையில் மோதல் போக்கு ஒவ்வொரு நாளும் அடுத்த கட்டத்தின் உச்சத்தை எட்டி வருகின்றது. ராமதாஸ் ஒரு … Read more

தலைவர் பதவியால் மன நிம்மதி போய்விட்டது; ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அன்புமணி!

பாமகவில் அண்மைக்காலமாகவே ராமதாஸ் அன்புமணி இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகின்றது. அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றார். இந்நிலையில் தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் பாமக தலைவர் பதவி ஏற்றத்தில் இருந்து மன நிம்மதி போய்விட்டதாக தெரிவித்தார். தந்தை மகனுக்கு இடையே மோதல் போக்கு நீண்ட நாட்களாக இருந்து வரும் நிலையில் அதனை பாமக நிர்வாகிகள் மறுத்து வருகின்றனர். … Read more