திமுக நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு; 2026 தேர்தலில் கட்டாயம் இதை செய்ய வேண்டும்..முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி!!

திமுக கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றி வருகின்றது. தமிழ் சினிமாவில் நடிகராக இருந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த தேர்தலின் பொழுது திமுகவிற்காக பரப்புரை செய்தார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் அவர் தற்போது முழு நேர அரசியலில் இறங்கியுள்ளார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளிநாடுகள் மற்றும் வெளியிடங்களுக்கு செல்வதை குறைத்து கொண்ட நிலையில் … Read more

UPI யூசர்களுக்கு வெளியான அதிர்ச்சி செய்தி; புதிய விதிமுறை அமல்!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தற்போது ஸ்மார்ட்போன் வைத்திருக்கின்றார்கள். 18 வயதிற்கும் மேற்பட்ட நபர்கள் வங்கி கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்துள்ள நிலையில் தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளை தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதிய வரம்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது நாள் ஒன்றுக்கு 50 முறை மட்டுமே வங்கி கணக்கின் இருப்பு தொகை சரிபார்த்துக் கொள்ள முடியும். இந்த மாற்றங்கள் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. யுபிஐ அடிப்படையிலான … Read more

ஆதார் அட்டை இருந்தால் போதும் உடனடி கடன்; எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா!!

ஆதார் அட்டை என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியம். ஆதார் அட்டையின் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற முடியும். இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அவர்கள் கூறியிருப்பதாவது ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் அன்றாட தேவைக்கு என்ன செய்வது என தெரியாமல் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். தற்போது ஆதார் அட்டை மூலம் பத்தாயிரம் ரூபாய் … Read more

இதை முடிச்சா தான் டெல்லி… இல்லைனா அங்கேயே இரு!! அமித்ஷாவுக்கு மோடி போட்ட ஆர்டர்!!

If you finish this, then go to Delhi... otherwise stay there!! Modi's order to Amit Shah!!

BJP: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணிற்கு பாஜக மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று வருகை புரிய உள்ளார். நாளை நடைபெற போகும் பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இவர் மதுரைக்கு வருவதற்கு முன் முக்கிய மூன்று வேலைகளை முடித்துவிட்டு தான் டெல்லிக்கு திரும்ப வேண்டும் என்ற உத்தரவை மூடி போட்டு உள்ளாராம். அதில் முதலாவதாக அதிமுக என் தங்களுடன் கூட்டணி வைத்தால் டிடிவி தினகரன் ஓபிஎஸ் ஆகியோரை கூட்டணியில் இணைக்க கூடாது என்று … Read more

அமித்ஷாவது மோடி யாவது.. இத்தனை சீட் கொடுத்தால் தான் கூட்டணி!! அட்பிடிக்கும் தேமுதிக!!

Amit Shah or Modi.. Only if we give this many seats will we form an alliance!! DMDK is in a hurry!!

BJP DMDK: தேமுதிக பிரேமலதா இந்த ஆண்டு எம்பி தேர்தலில் எப்படியாவது மகனை முன்னிறுத்தி பதவி வாங்கி கொடுத்து விட வேண்டும் இன்று தீவிரம் காட்டு வந்தார். ஆனால் அதிமுக தனது கட்சி சார்ந்தவர்களையே இருவரை தேர்வு செய்து விட்டது. அடுத்த ஆண்டு தேர்தலில் சீட் வழங்குவதாக தெரிவித்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேமுதிக பொது செயலாளர், நாங்கள் எங்கள் கூட்டணியை பொதுக்குழு கூட்டத்தில் தான் அறிவிப்போம் என கூறிவிட்டார். இதனால் அதிமுக இவர்களுடன் கூட்டணி வைக்குமா … Read more

மாநிலங்களவை எம்பி தேர்தல்; போட்டியின்றி 6 வேட்பாளர்கள் தேர்வு?

மாநிலங்களவை எம்பி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுகவிற்கு நான்கு இடங்களும் அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் வழங்கப்பட்டுள்ளது. அதில் யார் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. மேலும் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு முன்னதாக தேர்வு செய்யப்பட்ட வைகோ, எம் சண்முகம் ,முகமது அப்துல்லா, பி வில்சன், பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரன், ஆகிய 6 எம்பி களின் பதவிக்காலம் ஜூலை 27ஆம் தேதி உடன் நிறைவடைகின்றது. அதனை … Read more

பள்ளி மாணவர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்; பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வுகள் அனைத்து பள்ளிகளிலும் நடந்து முடிந்த நிலையில் 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிவடைந்து ஜூன் இரண்டாம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்களின் சீருடை குறித்து பள்ளி கல்வித்துறை புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. பள்ளி திறந்த முதல் நாளிலிருந்து மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை … Read more

தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம்? அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி!

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது. ஏராளமான மக்கள் உயிரிழந்த நிலையில் பலரும் கொரோனா பெருந்தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினார்கள். அப்போது கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் மிகவும் அவதி அடைந்து வந்த நிலையில் தடுப்பூசி போடப்பட்டு படிப்படியாக கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு தற்போது … Read more

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் உதவித்தொகை; உடனே விண்ணப்பியுங்கள்!!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்காஜம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறுகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை வைத்துள்ள நபர்கள் இயற்கையாக மரணம் அடைந்தால் அவர்களுடைய குடும்பத்தினருக்கு இயற்கை மரணத்திற்காக உதவி தொகை 20,000 மற்றும் ஈமச்சடங்கு செய்வதற்கு உதவித்தொகை 2500 என மொத்தம் 22,500 ரூபாய் வழங்கப்பட உள்ளது. மேலும் இதில் ஈமச்சடங்கிற்காக உதவித்தொகை 2500 ரூபாய் தொடர்புடைய பஞ்சாயத்து மூலம் வழங்கப்பட்டிருந்தால் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் … Read more

இனி பட்டா பெறுவது இவ்வளவு சுலபமா; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அரசு!

நிலம் என்பது முக்கிய சொத்தாக பார்க்கப்படும் நிலையில் அதற்கு பட்டா பெறுவதில் பல்வேறு சிரமம் ஏற்படுகின்றது. இந்நிலையில் பொது மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது பட்டா விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் கிடைக்கும் எனவும் புதிய முறையை பத்திரப்பதிவுத்துறை அறிமுகம் செய்துள்ளது. நிலம் தொடர்பான உட்பிரிவு செய்ய வேண்டிய சொத்துக்களை இ சேவை மூலமோ அல்லது இணையதளம் மூலமாகவோ நேரடியாக விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது … Read more