இவர்களுக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

New announcement issued by the Government of Tamil Nadu on jewelry loans! It's practical in a week!

இவர்களுக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது! அதிர்ச்சியில் பொதுமக்கள்! திமுக ஆட்சி அமர்த்தி இன்றுடன் நான்கு மாதங்கள் ஆகிறது.திமுக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவாதாக 502 வாக்குறுதிகளை கூறியது.அதில் தற்போதுவரை 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக கூறியுள்ளார்.அதன் சம்மதமாக இன்று ஸ்டாலின் அவர்கள் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதுமட்டுமின்றி மீதமுள்ள வாக்குறுதிகளும் கூடிய விரைவில் நிறைவேற்றுவதாக கூறியுள்ளார்.அந்தவகையில் அவர்கள் நிறைவேற்றிய திட்டத்தில் முக்கியாமான ஒன்று நகைக்கடன் தள்ளுபடி ஆகும். இந்த நகைக்கடன் தள்ளுபடி திட்டம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது.அந்தவகையில் … Read more

அடுத்த சிக்கலில் மாட்டும் அதிமுக! பதிலளிப்பாரா  பன்னீர்செல்வம்!

ADMK will not be in the next problem! Don't answer Panneerselvam!

அடுத்த சிக்கலில் மாட்டும் அதிமுக! பதிலளிப்பாரா  பன்னீர்செல்வம்! கடந்த இரண்டு வருட காலமாக தமிழகத்தை அதிமுக ஆட்சி நடைபெற்றது.தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்டு பாத்தாண்டுகள் கழித்து ஆட்சியை கைப்பற்றியது.திமுக ஆட்சிக்கு வந்தால் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வருவோம் என கூறியிருந்தது.கலைஞர் ஆட்சிக்கு பிறகு அவரது மகனான முக.ஸ்டாலின் தலைவராக பதவி ஏற்றார்.இவரது ஆட்சி தற்பொழுது சிறப்புமிக்கதாக உள்ளது என அனைவரும் புகழாரம் சூட்டி வருகின்றனர். திமுக … Read more

அடுத்த 12 மணி நேரத்தில் வங்ககடலில் ஏற்படவிருக்கும் புயல் சின்னம்! இந்திய வானிலை ஆய்வு மையம் கடுமையான எச்சரிக்கை!

வங்ககடலில் ஏற்பட்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக வலுவடைந்து நாளை மாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது. தற்சமயம் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வங்கக் கடலில் நிலை கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் ஆரம்பிக்க இருக்கிறது பருவமழையை எதிர்கொள்வதற்கு மாநில பகுதிகள் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற தமிழக அரசு … Read more

14 மாவட்டங்களில் கனமழை உறுதி! காற்றழுத்த தாழ்வு நிலையில் ஏற்பட்ட மாற்றம்!

Heavy rains confirmed in 14 districts Change in Depression!

14 மாவட்டங்களில் கனமழை உறுதி! காற்றழுத்த தாழ்வு நிலையில் ஏற்பட்ட மாற்றம்! மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் சில இடங்களில் கன மழையும் பல இடங்களில் மிதமான மழையும் பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் அதிகபட்சமாக திருப்பூரில் 18 சென்டி … Read more

நடுவானில் சென்றபோது ஏற்பட்ட திடீர் கோளாறு! உடனே விமானிகள் செய்த செயல்!

Sudden malfunction while going in the middle! The action taken by the pilots immediately!

நடுவானில் சென்றபோது ஏற்பட்ட திடீர் கோளாறு! உடனே விமானிகள் செய்த செயல்! சென்னையிலிருந்து அந்தமான் போர்ட் பிளேயர் நோக்கி இன்று காலை 8.40 மணி அளவில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 117 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 123 பேர் அந்தமான் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு நடுவானில் பறந்து கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று விமானத்தில் ஏதோ தொழில் நுட்பக் கோளாறு … Read more

18 வருடங்கள் கழித்து காதலர்களுக்கு கிடைத்த நீதி!

Justice for lovers after 18 years!

18 வருடங்கள் கழித்து காதலர்களுக்கு கிடைத்த நீதி! கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதி முருகேசன் மற்றும் கண்ணகி கடந்த 2003ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கில் 18 வருடங்கள் கழித்து இன்று தீர்ப்பு வழங்கப் பட்டு உள்ளது. இதில் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் புது காலனியை சேர்ந்தவர் சாமிகண்ணு மகன் முருகேசன். இவர் 25 வயதான தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் … Read more

குறைந்துகொண்டே இருக்கும் தங்கம் விலை! இல்லத்தரசிகள் பூரிப்பு!

Gold prices continue to fall! Housewives boom!

குறைந்துகொண்டே இருக்கும் தங்கம் விலை! இல்லத்தரசிகள் பூரிப்பு! தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் இந்நிலையில் கடந்த 16ம் தேதியிலிருந்து அதன் விலை குறைந்து கொண்டேதான் இருக்கிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஒரு பவுன் 35 வயதிற்குக் கீழ் சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைந்து 35 ஆயிரத்து 104 விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 25 குறைந்து ஆயிரத்து 4388 க்கு விற்பனை … Read more

சம்மதம் தெரிவிக்காததால் காதலியின் கழுத்தை அறுத்து கொலை! தற்கொலைக்கு முயன்ற என்ஜீனியர் பரபரப்பு வாக்கு மூலம்!

Girlfriend beheaded for not consenting! By the sensational vote of the engineer who attempted suicide!

சம்மதம் தெரிவிக்காததால் காதலியின் கழுத்தை அறுத்து கொலை! தற்கொலைக்கு முயன்ற என்ஜீனியர் பரபரப்பு வாக்கு மூலம்! நேற்று மாலை நேரத்தில் தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த நெஞ்சை பதைபதைக்க வைக்கும் படுகொலை பற்றி விவரமாக பார்க்கலாம். சென்னையை அடுத்த குரோம்பேட்டை பாரதிபுரம் ரவி நகரை சேர்ந்தவர் மதியழகன். இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் … Read more

ரயில் நிலையத்தில் சுவாதியை நினைவு படுத்துவது போல் மீண்டும் ஒரு கல்லூரி மாணவி கொலை! காரணம் காதலா அல்லது வேறு ஏதேனுமா?

Murder of a college student again as a reminder of Swati at the train station! Is the reason romance or something else?

ரயில் நிலையத்தில் சுவாதியை நினைவு படுத்துவது போல் மீண்டும் ஒரு கல்லூரி மாணவி கொலை! காரணம் காதலா அல்லது வேறு ஏதேனுமா? சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா. 25 வயதான இவர் தாம்பரம் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் பயிற்சி படித்து வருகிறார். இந்நிலையில் ராமச்சந்திரன்  என்பவருடன் கல்லூரி வாசலில் ஸ்வேதா நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமச்சந்திரன் ஸ்வேதாவின் கழுத்தில் குத்தி கொலை … Read more

போலீசார் மீது விசிக கட்சியினர் கல்லடி தாக்குதல்! சேலம் அருகே பரபரப்பு!

VSK party kalladi attack on police! Excitement near Salem!

போலீசார் மீது விசிக கட்சியினர் கல்லடி தாக்குதல்! சேலம் அருகே பரபரப்பு! சேலம்- தருமபுரி மாவட்ட எல்லையில் மோரூர் என்ற பகுதி உள்ளது.இந்த பகுதியில் அதிமுக திமுக போன்ற கொடி கம்பம் நடுவதில் தொடர்ந்து சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளது.இது அடிதடி வரை செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டது.அதனால் ஊர் மக்களின் நலன் கருதி இரு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இனி அப்பகுதியில் கொடி கம்பங்கள் நடக்கூடாது என அந்த ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினர்.அதனை காவல் துறை மற்றும் வருவாய் துறைக்கு … Read more