அரசியலில் களமிறங்கும் ஐ.ஏ.எஸ்! இளைஞர்களுக்கு முன் உரிமை!

IAS banging on in politics! Right before the youth!

அரசியலில் களமிறங்கும் ஐ.ஏ.எஸ்! இளைஞர்களுக்கு முன் உரிமை! ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் அரசியலில் நுழைய போவதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணமாக இருந்தது.இந்நிலையில் “அரசியல் பேரவை’’ என்ற பெயரில் வரும் சட்டமன்ற தேர்தலில் 20  தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.இதுக்குறித்து சென்னையிலுள்ள கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்து சகாயம் கூறியது,அரசியல் மாற்றத்திற்கு பதிலாக சமூக மாற்றத்தை இளைஞர்கள் கொண்டு வர வேண்டும்.அதனையடுத்து இன்றைய காலம் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான காலம்.இவர் இவ்வாறு இளைஞர்களுக்கு முன் உரிமை கொடுக்கும் … Read more

வசமாக சிக்கிய லஞ்ச பெருச்சாளிகள்! திடிகிடும் தகவலை வெளியிட்ட தேர்தல் மையம்!

Election Center releases shocking information!

வசமாக சிக்கிய லஞ்ச பெருச்சாளிகள்! திடிகிடும் தகவலை வெளியிட்ட தேர்தல் மையம்! தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் தேர்தல் களமானது இரு கட்சுகளுடன் பிரச்சாரத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.இந்நிலையில் மக்களின் வாக்குகளை பெறுவதற்கு அந்தந்த கட்சிகளிடமிருந்து பரிசு பொருட்கள் மற்றும் பணம் என லஞ்சமாக கொடுக்கப்பட்டு வருகிறது.இதனையெல்லாம் தடுக்கும் விதமாக தான் தேர்தல் ஆணையம் பல தனி படையினரை வைத்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது.இதுவரை 109.45 கோடி மதிப்பிலான … Read more

சசிகலாவை அறவே ஒதுக்கும் எடப்பாடி! வெட்டவெளுச்சமான அம்பலம்!

Sasikala re-enters politics! 2 hours of emergency consultation!

சசிகலாவை அறவே ஒதுக்கும் எடப்பாடி! வெட்டவெளுச்சமான அம்பலம்! வரும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் மக்கள் பல குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.முதலில் சொத்துகுவிப்பு வழக்கில் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த சசிகலா விரைவாக மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்வேன் எனவெல்லாம் கூறினார்.மக்களின் எதிர்பார்ப்பை முற்றிலுமாக ஏமாற்றிவிட்டு நான் கட்சியிலிருந்து விலகிக்கொல்கிறேன் என்ற திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.இதைக்கேட்ட அவர்களது தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அமமுக கட்சியினருக்கு அவ்வாறு இருந்தாலும் மற்ற கட்சிகள் சந்தோஷத்தில் பெரும் … Read more

முதல்வரை ரகசியமாக சந்தித்த பெண் எம்.எல்.ஏ! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

The first woman MLA to meet secretly! Volunteers in shock

முதல்வரை ரகசியமாக சந்தித்த பெண் எம்.எல்.ஏ! அதிர்ச்சியில் தொண்டர்கள்! வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.இந்நிலையில் தேர்தல் களமானது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.அதனையடுத்து அதிமுக வினர் வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.மொத்தமாக 117 வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளது.தேர்வு செய்யப்படாத வேட்பாளர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த வித போராட்டங்களையும் நடத்தவில்லை.அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.அப்போது திருச்சி மனச்சநல்லூர் பகுதியின் பெண் எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகேசன் விருப்பமனு அளித்தார்.ஆனால் இவருக்கு … Read more

கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு! திடீர் லாக்டவுன்!

Corona's impact increases! Sudden Lockdown!

கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு! திடீர் லாக்டவுன்! ஓராண்டு காலமாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்தது.மக்கள் வீட்டினுல்லே முடங்கி கிடந்தனர்.கொரோனாவின் தாக்கம் சிறிதளவு குறைந்த நிலையில் மக்கள் வெளியே செல்ல  அனுமதிக்கப்பட்டனர்.முதலில் அதிக அளவு கட்டுபாடுகளுடன் மக்கள் வெளியே சென்றனர்.நாளடைவில் கொரோனா என்ற அச்சமில்லாமல் சமூக இடைவெளிகளையும் பின்பற்றாமல் மக்கள் சுதந்திரமாக வெளியே செல்ல ஆரம்பித்துவிட்டனர்.அதன் விளைவாக மீண்டும் கொரோனா அதிக அளவு பரவி வருகிறது.மும்பை மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவு பரவியுள்ளது. மத்திய அரசு கூறிய … Read more

மதுரையை ‘கலகலக்க’வைத்த பாஜக தொண்டர்களின் காமெடி… வேட்பாளர் லிஸ்ட்டிலேயே இல்லாதவருக்கு பட்டாசு வெடித்து ஆதரவு…!

BJP

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி பறந்த எல்.முருகன் தலைமையிலான நிர்வாகிகள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்தனர். அதன்படி நேற்று பாஜக சார்பில் போட்டியிட உள்ள 17 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியல் நேற்று வெளியானது.   குறிப்பாக மதுரை வடக்கு தொகுதியில் யாரை அறிவிக்கப்போகிறார்கள் என ஆவலுடன் காத்திருந்தனர். காரணம் திமுக சார்பில் … Read more

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்தில் தீ விபத்து!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்தில் தீ விபத்து! சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருக்கிறது.இந்நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.இதனைத்தொடர்து அவரவர் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் ஏற்காடு ,ஆத்தூர் ,கெங்கவல்லி ,ஆகிய சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் இன்று பிரச்சாரம் செய்கின்றார். அதேபோல் இன்று தம்பம்பட்டி கெங்கவல்லியில் போட்டியிடும் நல்லதம்பியை ஆதரித்து முதல்வர் பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளார்.இதனால் தம்பம்பட்டி பேருந்து நிலையம் … Read more

காரை விட்டுவிட்டு தனியார் பேருந்தில் சென்ற துணைநிலை ஆளுநர்!

Deputy Governor who left the car and went in the private bus!

காரை விட்டுவிட்டு தனியார் பேருந்தில் சென்ற துணைநிலை ஆளுநர்! புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருப்பவர் தான் தமிழிசை சவுந்தரராஜன்.இவர் புதுச்சேரியில் சாலை மேம்பாட்டு பணி குறித்து ஆய்வு சென்றார்.ஆய்வுக்கு சென்ற தமிழிசை சவுந்தரராஜன் திடீரென்று தனியார் பேருந்தில் ஏறி மக்களோடு மக்களாக பயணம் மேற்கொண்டார்.அவர் ஆய்வு மேற்கொள்வதாக இருந்தால் அவரது காரில் உட்கார்ந்து சென்றே பார்திர்களாம். ஆனால் மக்களோடு மக்களாக செல்வதால் தனது கட்சியில் உள்ளவர்கள் மிகவும் எளிமையானவர் மற்றும் நேர்மையானவர்கள் என எடுத்துரைப்பது போல் இருந்தது.இந்நிலையில் … Read more

கண்டிப்பாக இந்த ஆறு மாவட்டங்களில் லாக் டவுன்!

Definitely Lock Down in these six districts!

கண்டிப்பாக இந்த ஆறு மாவட்டங்களில் லாக் டவுன்! ஓர் ஆண்டு காலம் கொரோனா பாதிப்பின்  காரணமாக மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தது.சீனாவை தாயகமாக கொண்ட கொரோனா விருந்திற்கு அழைத்தது போல் அனைத்து நாட்டிற்கும் வந்து மனித உயிர்களை விருந்தாக சாப்பிட்டு சென்றது.பெரியவர்கள் முதல் சிறியவர்கள் என அனைத்து மக்களின் உயிர்களையும் காவு வாங்கியது. இதனால் மக்களின் நலன் கருதி அரசாங்கம் பொது முடக்கத்தை போட்டது.இதனால் மக்களின் பொருளாதார வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பானது சிறிதளவு குறைய … Read more

அடுத்த முதல்வர் இவர்தான்! தனித்து போட்டியிடும் தலைவர்!

This is the next Chief Minister! Lonely competing leader!

அடுத்த முதல்வர் இவர்தான்! தனித்து போட்டியிடும் தலைவர்! புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.இந்நிலையில் அங்கு தொகுதி பங்கீடு பிரச்சனை நிலவி வந்தது.பா.ஜ.க மற்றும்.என்.ஆர். காங்கிரஸ் ,திமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றார்.இதை ஒப்புக்கொண்ட பா.ஜ.க அதிகார பூர்வமான தகவல்களை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வந்தது.இவர்கள் ஏன் காலம் தாமதம் செய்கிறார்கள் என ரங்கசாமிக்கு சந்தேகம் எழத் தொடங்கியது. அப்போது தான் அவருக்கு தெரிய வந்தது அமைச்சர் … Read more