ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் என அரசு ஊழியர்களை விளாசிய ஐகோர்ட்!

ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் என அரசு ஊழியர்களை விளாசிய ஐகோர்ட்! சட்டவிரோதமாக பணி அமர்த்தப்பட்டுள்ள மாணவிகளை மீட்கும் பொருட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிரபாகரன்,வேலுமணி இருவர் முன்னிலையில் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல பணத்திற்கு ஆசைப்பட்டு ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த கொரோனா காலத்தில் மக்கள் முடங்கிக் கிடக்கும் நிலையில் E-PASS வழங்குவதற்கு … Read more

வருகின்ற தேர்தலில் இட ஒதுக்கீடு குறித்து மனு தாக்கல்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் பெண்கள்,பட்டதாரிகள்,பழங்குடியினர் போன்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கும் தேர்தலில் இட ஒதுக்கீடு அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இது தொடர்பான மனுவை ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக மத்திய ,மாநில அரசிடம் கேட்டபோது எந்த பதிலும் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான அனைத்து தேர்தல்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் போட்டியிட … Read more

மற்றொரு பிரபல நடிகைக்கு கொரோனா உறுதி!!! 

தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் ஆகிய பிற மொழி படங்களிலும் தனது நடிப்பினால் பிரபலமான நடிகை நவ்நீத்  கௌர் ராணா. இவர் தமிழ் படத்தில் கருணாஸ் நடித்த ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் ‘அரசாங்கம்வாடா’ என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் கடந்த வருடம் நடைபெற்ற மஹாராஷ்ட்ரா மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதன்பின் சிவசேனா கட்சியை சேர்ந்த இரு முறை எம்பியாக … Read more

வாழப்பாடி அருகே நடந்த கோர விபத்து:? புதுமாப்பிள்ளை உட்பட இருவர் பலி?

வாழப்பாடி அருகே மூன்று இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் புது மாப்பிள்ளை உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து குறித்து வாழப்பாடி காவல்துறை விபத்தில் இறந்தவர்களின் தகவல்களை வெளியிட்டுள்ளனர். சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி இவரது மகன் அருன்பாலாஜி ( 29).பழனிச்சாமி குடும்பத்தார் புதிதாக வீடு கட்டி,பையனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.இந்நிலையில் திருமணம் … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு :மத்திய அரசு உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கி, தற்போது வரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவால் 5,880 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 2,85,024 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருபக்கமிருக்க ,நோய் தாக்கி பூரண குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 6,448 பேராக உள்ளன.இதுவரை பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,27,575 பேராக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 119 பேர் பலியாகியுள்ளனர்.இதனால் … Read more

தமிழகத்தில் இன்று (8.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை

சர்வதேச சந்தையில் வாங்கும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினம்தோறும் இடத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே வருகின்றது. அதன்படி இன்று (8.8.2020) சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 83.63ஆகவும், டீசலின் விலை 78. 91ஆகவும் விற்கப்படுகிறது. மதுரையை பொருத்தவரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.15 … Read more

பெண்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்:! தமிழ்நாடு அரசு பிறப்பித்த அதிரடி சலுகை?

தமிழகத்தில் அரசு சார்ந்த துறைகளில் பணியின் அவசர நிலை கருதி,தற்காலிக அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கின்றனர்.இந்த தற்காலிக பணியில் பாதி அளவு பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.அவர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிக பணியில் பணியாற்றி வரும் பெண்களுக்கு அவர்களின் பேறுகாலத்தின்போது விடுப்பினை எடுத்துக்கொள்ளலாம் என்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார். இந்தப் பேறுகால விடுப்பு யார் யாருக்கு பொருந்தும்? குறிப்பாக தற்காலிக பணியில் நியமனம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு காலம் முடிவடைந்தவர்களே பேறுகால … Read more

பொருளாதாரத்தில் முன்னேறிய தமிழகம்:பொருளாதார நிபுணர்களின் கருத்து

தேசிய பொருளாதாரா வளர்ச்சியில் தமிழகம் கடந்த 3 ஆண்டுகளாக வளர்ச்சி அடைந்து வருகின்றது.தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து 3 வருடமாக உயர்ந்திருப்பதாக மத்திய புள்ளியியல் நிறுவனம் கூறியுள்ளது. 2019-2020-ம் ஆண்டில் தேசிய பொருளாதார வளர்ச்சியின் விகிதம் 4.2 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 8.03 ஆக உயர்ந்துள்ளது. இது 2 மடங்கு அதிகமாகும்.பொருளாதார வளர்ச்சியின் விகிதம் பற்றிய மத்திய புள்ளியியல் நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தியது. சமீபத்தில் மத்திய அரசு இறுதியில் 2011-2012-ம் ஆண்டை அடிப்படையாக … Read more

இன்னும் ஒரு நாள்தான் இருக்கு:? பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு?

தமிழகத்தின் பள்ளி பொதுத்தேர்வுகள் தொற்றின் காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் சில தேர்வுகள் மட்டுமே எழுத முடியாமல் போனது.அந்த எழுத முடியாமல் போன தேர்வை மறுத்தேர்வு வைத்து அதன் விடைத்தாள்களை திருத்தி பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மற்றும் மறுதேர்வின் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தற்போது தமிழக அரசு தேர்வுகள் துறை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் … Read more

வெறி நாய்கள் கடித்து குதறியதில் 14 பேர் படுகாயம்! கரூர் அருகே அட்டகாசம்!

வெறி நாய்கள் கடித்து குதறியதில் 14 பேர் படுகாயம்! கரூர் அருகே அட்டகாசம்! கரூர் மாவட்டம் விராலிப்பட்டி ஊராட்சி பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சுற்றி திரிந்த வந்து கொண்டிருக்கின்றன. அது திடீரென நேற்று வீட்டின் வெளியே நின்று கொண்டு இருந்தவர்கள் ,தெருவில் நடமாடுபவர்கள் என காலை முதல் மாலை வரை பெண்கள் உள்பட 14 பேரை கடித்து குதறி உள்ளது. மேலும் வீட்டின் அருகே கட்டப்பட்டுள்ள 6 ஆடுகளையும் 4 பசுமாடுகளையும் உட்பட மொத்தம் 13 … Read more