அமைச்சர் தங்கமணி மக்களுக்கு கொடுத்த உறுதிமொழி!

அதிமுகவின் ஆட்சி மக்களுக்கு நன்மை செய்யும் ஆட்சியாக சாமானிய மக்கள் ஆளும் கட்சியாக இருக்கும் காரணத்தால், பொதுமக்களும் இளைஞர்களும் இந்த கட்சியில் சேர்ந்த வண்ணம் இருக்கிறார்கள் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கின்றார். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே இருக்கின்ற ஆலம்பாளையம் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, பொதுமக்களின் தேவைகளை அறிந்து … Read more

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா? தேர்தல் ஆணையம் சூசக தகவல்!

தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக தேர்தலை நடத்துவது தொடர்பாக பரிசீலனை செய்து முடிவு செய்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கின்றது. தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல், அல்லது மே, மாதங்களில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய தமிழகம் வந்த இந்திய தேர்தல் ஆணையம் தலைமை செயலாளர் சின்கா அடங்கிய குழு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நேற்றைய தினம் ஆலோசனை செய்தது இதனையடுத்து இன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் … Read more

பிரபல பத்திரிகை செய்த வேலையால் கதறும் ஸ்டாலின்!

பாஜகவின் அதிகாரபலம் ஒருபுறமும் அதிமுகவின் பணபலம் இன்னொரு புறமும் இருக்க அதோடு அவர்கள் வளைத்து வைத்திருக்கும் பல ஊடகங்கள் ஒரு புறம் என்று திமுக மூன்று முனை தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றது. என நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். அதோடு நாம் புது புது அஸ்த்திரங்களை எதிர்கொண்டு வருகின்றோம் நம்மை அவர்களால் எதிர்கொள்ள இயலாத காரணத்தால், புதிது புதிதாக ஒரு சிலரை உருவாக்கி அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு அரசியலுக்குள் இழுத்திருக்கிறார்கள் என்று ரஜினியை சாடும் விதமாக … Read more

மின்சார வாரியம் தனியார் மயமாக்க படாது! அமைச்சர் தங்கமணி உறுதி!

எந்த காலத்திலுமே மின்வாரியம் தனியார்மயம் ஆகாது என்று தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கின்றார் தொழிற்சங்கத்தினர் உடனடியாக வழக்கை திரும்பப் பெற்றால் பத்தாயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கு அரசு தயாராக இருக்கின்றது என்று தெரிவித்திருக்கின்றார். சென்னையில் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, அவர் தெரிவித்ததாவது, மின்சார வாரியம் தனியார்மயமாக்கபட இருப்பதாக அரசாணை வழங்கப்பட்டிருக்கின்றது. அதன் காரணமாக தனியார் மயமாக்க இருக்கின்றது. இந்த தகவல் வெளியான நேரத்தில் அன்றே அதை மறுக்கும் விதமாக … Read more

அழகிரியின் பக்கா பிளான்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

கருணாநிதியின் மறைவிற்கு முன்னரே கட்சியில் இருந்து முழுவதுமாக ஒதுக்கி வைக்கப்பட்டவர் மு.க. அழகிரி .கட்சியில் இணைய பல வகைகளிலும் முயற்சி செய்து வந்தார். ஆனாலும் இயலவில்லை இந்த நிலையில், கடந்த மூன்று வருடங்களாக அமைதியாக இருந்த அழகிரி தற்போது சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் மீண்டும் அவருடைய வேலையை ஆரம்பித்து இருக்கின்றார். தன்னுடைய நடவடிக்கைகளை வேகப்படுத்தும் விதமாக தற்போது சென்னையில் முகாமிட்டு இருக்கின்ற அழகிரி, பல தரப்பினரிடமும் தீவிர ஆலோசனை செய்து வருகின்றார். இதுதொடர்பாக அழகிரிக்கு … Read more

ஈபிஎஸ் பேச்சால் பரபரப்பு! வெடித்தது மோதல்!

அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தின்போது முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே மிகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அதிமுக கூட்டணியில் அமைதியான சூழ்நிலை கிடையாது என்றே தெரிய வருகின்றது. கூட்டணியில் உள்ள தேமுதிக, மற்றும் பாஜக, பாமக, போன்ற கட்சிகள் அதிகமான இடங்களை கேட்டு வருகின்றனர். இதன் காரணமாக, தொகுதி பங்கீடு தொடர்பாக கடந்த 15ஆம் தேதி அதிமுகவின் ஆலோசனை கூட்டம் … Read more

கூட்டணியில் தொடரும் மோதல்! அப்செட்டில் டெல்லி வட்டாரம்!

கூட்டணியில் இருந்தாலும் கூட, அதிமுக மற்றும் பாஜக இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகின்றது. அதைப் பற்றி கேட்டால் கூட்டணி வேறு கொள்கை வேறு என்று தெரிவிக்கிறார்கள். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடந்து வருகின்ற இந்த சூழலில், கூட்டணியில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சி முதல்வர் வேட்பாளரை தேசிய தலைமையே முடிவு செய்யும் என்று தெரிவித்தது. செய்தியாளர்கள் சந்திப்பில், உரையாற்றிய பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் முருகன், எங்கள் கூட்டணியின் முதல்வர் … Read more

முன்கூட்டியே தேர்தலை நடத்த கோரிக்கை வைத்தது ஏன்! ஆளும் தரப்பு!

மே மாதத்தில் கோடைகாலம் என்பதால் வெயில் அதிகமாக இருக்கின்ற காரணத்தால், முன்கூட்டியே சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்று அதிமுக தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்திருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் சென்னை வந்து இருக்கின்றது. இந்த குழு இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் நடத்திய ஆலோசனையில், தேர்தலை முன்கூட்டியே நடத்தியது. குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சமயத்தில் திமுக தரப்பில் ஒரே நாளில் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை … Read more

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்! எதனால் தெரியுமா?

தமிழ் கடவுள் முருகப் பெருமானை கருப்பர் கூட்டம் இழிவு செய்தது, இந்து பெண்கள் விபச்சாரிகள் என்று திருமாவளவன் பேசியது, திமுக தலைவர் ஸ்டாலின் முத்துராமலிங்க தேவரை அவமானப்படுத்தியது, உதயநிதி ஸ்டாலின் பூர்ண கும்ப மரியாதையை ஏற்க மறுத்தது, என்று பல சம்பவங்கள் இந்துக்களை புண்படுத்தும் வகையில் இருந்தது. தீபாவளிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. என்று உணரும் நிலையில் ஒன்றிணைக்கும் கிறிஸ்மஸ் என்ற நிகழ்வு சென்னை சாந்தோமில் நடந்தது. ஒன்றிணைக்கும் கிறிஸ்மஸ் என்கிற இந்த … Read more

ஆரம்பமே அசத்தல்! 2021 ஆம் ஆண்டு முக்கிய தகவலை வெளியிட்ட அதிமுக தலைமைக் கழகம்!

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஆகவே எதிர்வரும் 9-1- 2021 அன்றைய தினம் நடைபெறும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் மற்றும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒன்றிணைந்து கூட்டாக அறிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, அதிமுக செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம், எதிர் வரும் 9-1-2021 சனிக்கிழமை அன்று காலை 8.50 மணியளவில் சென்னை வானகரத்தில் இருக்கின்ற ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் … Read more