மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்! சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்!

வெளிநாடுகளில் இருந்து வந்த கொரோனா நோயாளிகளை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனத்துடன் கண்காணித்து வருகிறார்கள் .அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5 கொரோனா நோயாளிகளும் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறார்கள். ஆகவே மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். சென்னை கிண்டியில் இருக்கின்ற கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்து … Read more

அழகிரிக்கு கனிமொழி மறைமுக ஆதரவா? அதிர்ச்சியில் ஸ்டாலின்!

உதயநிதி செய்துவரும் டார்ச்சர் காரணமாக நொந்து போயிருக்கிறார் கனிமொழி என்று தான் சொல்ல வேண்டும். அதன் காரணமாக இப்போது மு.க. அழகிரி புதிய கட்சி ஆரம்பிக்க இருப்பதை மிகவும் கூலாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் கனிமொழி என்று திமுகவினர் குற்றம்சாட்டி வருகிறார்கள். கருணாநிதி உயிருடன் இருந்தபோதே திமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர் மு.க. அழகிரி கட்சிக்கு ஒருவர் மட்டுமே போதும் என்ற ரீதியில் இந்த முடிவை கருணாநிதி எடுத்தார். இருந்தாலும் கருணாநிதி உயிருடன் இருக்கும் வரையில், … Read more

நான் நலமுடன் இருக்கிறேன் கவலைப்படாதிங்க! ரஜினி மாஸ்!

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் ரத்த அழுத்தத்தின் காரணமாக, அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினி உடல்நிலை தொடர்பாக அவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விசாரணை செய்ததாக தகவல்கள் வெளியாகியது. இதனைத்தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சகோதரர் ரஜினிகாந்த், உடல்நிலை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தேன் என்று தெரிவித்தார். இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜனதா கட்சியின் தலைவர் பவன்கல்யாண், கமல்ஹாசன், போன்ற பலரும் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை … Read more

ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்த அழகிரி! நடுக்கத்தில் ஸ்டாலின் தரப்பு!

தமிழகம் முழுவதும் இருக்கின்ற தன்னுடைய ஆதரவாளர்களை வரும் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி மதுரை வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் மு. க. அழகிரி. திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மறுபடியும் அரசியல் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றார் .திமுகவிலிருந்து தனக்கு எந்த விதமான அழைப்பும் வரவில்லை என்றும், அப்படி வந்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு இல்லை எனவும், தெரிவித்திருக்கின்றார். அழகிரி. அதோடு தன்னுடைய ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை செய்து அரசியலில் அடுத்த … Read more

முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த மத்திய அமைச்சர்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளிக்காமல் மறுத்துவிட்டார். சட்டசபை தேர்தல் வேலைகளுக்காக எல்லா கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையிலே. சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கிண்டியில் இருக்கின்ற நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார். அங்கே புதிய இந்தியா சமாச்சார், மற்றும் விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு ,என்ற இரு புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். அதன் … Read more

இந்தியாவிலேயே இளம் வயதில் மேயராகும் பெண்!

கேரள மாநில அரசியலில் பல ஆச்சர்யங்களின் ஆரம்பமாக இருப்பது ஆச்சரியம் கிடையாது. இந்த வரிசையில், மற்றுமொரு ஆச்சரியமாக 21 வயது இளம் பெண்ணிற்கு கேரள தலைநகர் திருவனந்தபுரத்தின் உடைய மேயர் என்ற பதவியை கொடுத்து ஒரு அரசியல் ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்கின்றது. அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற கேரள மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான, இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி … Read more

திமுகவினர் தொடர்ந்து செய்த அராஜகம்! உதயநிதிக்கு அமைக்கப்பட்ட மேடையை உடைத்த பாமகவினர்

திமுகவினர் தொடர்ந்து செய்த அராஜகம்! உதயநிதிக்கு அமைக்கப்பட்ட மேடையை உடைத்த பாமகவினர் மாற்று கட்சிகளுக்கு எதிராக திமுகவினர் தொடர்ந்து அராஜகம் செய்து வருவதால் பெரம்பலூரில் உதயநிதிக்காக அமைக்கப்பட்ட மேடையை பாமகவினர் உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பிரச்சாரத்திற்காக திமுக செல்லும் பல்வேறு வட மாவட்ட பகுதிகளில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது.அந்த வகையில் நேற்று அரியலூர்க்கு பிரச்சாரத்திற்கு சென்ற உதயநிதியின் பிரச்சார மேடையில் G.K மூப்பனாரின் பெயர் அழிக்கப்பட்டதால் உதயநிதியை சட்டையை … Read more

நலம் விசாரித்த ஸ்டாலின்! நெகிழ்ந்து போன ரஜினிகாந்த்!

கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 14ஆம் தேதி ஆரம்பமானது. ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் திரைப்பட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், அந்த படக்குழுவினர் 4 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட போதும் கூட ,நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்தும் ஆனாலும் நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் இருக்கின்ற ஒரு சொகுசு விடுதியில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். … Read more

கமல்ஹாசனுக்கு திமுகவில் இவ்வளவு சீட்டா! அசந்துபோன கூட்டணி கட்சிகள்!

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் மதுரையில் கடந்த 15ஆம் தேதி பிரச்சாரத்தை ஆரம்பித்தார். தேர்தல் பிரச்சாரத்தில் கமல் தெரிவித்த வார்த்தைகள் அவர் கொடுத்த வாக்குறுதிகள் போன்றவை ஊடகங்களில் அதிக கவனம் பெற்றன தேர்தலில் மூன்றாவது அணி அமைப்பது சாத்தியம் என்று தெரிவித்த கமல்ஹாசன், அதிமுக மற்றும் திமுக மீது விமர்சனங்களை வைத்திருந்தார். சமீபத்தில் கமலஹாசன் சீமான் மற்றும் ஓவைசி கூட்டணி உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையிலே, இரண்டு தினங்களுக்கு முன்னால் சென்னையில் செய்தியாளர்களிடம் … Read more

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த்!என்ன நடந்தது!

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை ஐதராபாத்தில் இருக்கின்ற அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார். ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வார காலமாக ஐதராபாத்தில் இருக்கின்றன ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் பரபரப்பில் இருந்த நான்கு நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ரஜினிகாந்த் அவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று நெகட்டிவ் என்று தெரிய வந்திருக்கின்றது. ஆனாலும் ரஜினிகாந்த் … Read more