அதிர்ச்சி 53.09 கோடியை கடந்தது உலகலாவிய நோய் தொற்று பாதிப்பு!

2019 ஆம் வருடம் சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று அதன் பின்னர் மெல்ல, மெல்ல, உலகநாடுகளுக்கு பரவத்தொடங்கியது, இதனால் உலக நாடுகள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்தனர். அதோடு இந்த நோய்த்தொற்று பரவலுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்ற நிலையிலும்கூட இந்த நோய்த்தொற்று பரவல் உருமாற்றமடைந்து பல நாடுகளில் வேகமாக பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53.09 கோடியை கடந்திருக்கிறது. இதனடிப்படையில், இதுவரையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு … Read more

இலங்கை போராட்டக்குழுவினர் இடையே கூலிப்படைகளை களமிறங்கினாரா ராஜபக்சே? விரைவில் கைதாகிறார்!

இலங்கையிலும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வந்ததால் அந்த நாட்டின் அத்தியாவசியப் பொருட்கள் பெட்ரோலிய பொருட்கள் என்று அனைத்தும் கடுமையான விலை உயர்வை சந்தித்தனர். அதோடு இலங்கை அரசாங்கமும் தற்சமயம் திவாலான நிலைக்கு சென்றிருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டுமளவிற்கு அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவற்றின் விலை இதுவரையில் இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக, ஆத்திரமுற்ற இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தினார்கள். இதன் … Read more

நோய்த்தொற்று பரவல்! 50 கோடியை கடந்த உலகளாவிய குணமடைந்தவரின் எண்ணிக்கை!

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் நோய் தொற்று பரவும் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அந்த நாட்டில் மட்டும் பரவி வந்த இந்த நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல, உலக நாடுகளுக்கிடையே பரவத்தொடங்கியது. சுமார் 220க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி இந்த நோய்த்தொற்று பரவல் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நோய்த்தொற்று பரவல் உலக நாடுகளுக்கு பரவுவதற்கான காரணமாக, இருந்த சீனாவை உலக நாடுகள் அனைத்தும் வெகுவாக விமர்சனம் செய்தனர். அதோடு ஐ.நா … Read more

இலங்கையில் நடந்த வன்முறை சம்பவம்! ராஜபக்சேவுக்கு கிடுக்குப்பிடி போட்ட காவல்துறையினர்!

கடந்த 2009ஆம் வருடம் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்குற்றம் தொடர்பாக விசாரணை நடைபெற வேண்டும் என்று சர்வதேச அளவில் கோரிக்கைகள் எழுந்து வந்தனர். ஆனால் ராஜபக்சவிற்கு உள்நாட்டு அளவிலும், சர்வதேச அளவிலும், இருந்துவந்த செல்வாக்கு காரணமாக, அந்த போர்க்குற்றம் மீது விசாரணை நடத்தப்படாமல் இருந்துவருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கே மக்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்த தொடங்கினர். அதோடு பல அரசியல்வாதிகள் பொதுமக்களால் … Read more

போராட்டத்தில் குதித்த இம்ரான்கான்! ராணுவத்தை களமிறக்கிய பாகிஸ்தான் அரசு!

சமீபத்தில் பாகிஸ்தானில் கடுமையான விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினார்கள். தன்னுடைய கூட்டணி கட்சி தலைவர்களும் கூட இம்ரான்கானுக்கு எதிராக செயல்பட்டார்கள். ஆகவே இம்ரான்கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸபாஷ் ஷெரிப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த … Read more

என்ன விளாடிமிர் புட்டினுக்கு ரத்த புற்றுநோயா? உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவர்களை கொள்வதற்கு 2 மாதங்களுக்கு முன்னர் முயற்சி நடந்ததாகவும், அதில் அவர் உயிர் தப்பியதாக உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் தெரிவித்து இருக்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கிடைத்தன . அவருடைய வயிற்றில் இருந்து திரவத்தை அகற்ற அண்மையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படியான சூழ்நிலையில், உக்ரைன் ராணுவ உளவுப் பிரிவின் தலைவர் கைரைலோபுடானோவ் … Read more

டெட்ரோஸுக்கு குவியும் வாழ்த்துகள்!

எத்தியோப்பியாவை சார்ந்த முன்னாள் அமைச்சரான டெட்ரோஸ் அதனோம் உலக சுகாதார அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். இவருடைய பதவிக்காலம் முடிவடைந்த சூழ்நிலையிலும் 2வது முறையாக அவர் மீண்டும் போட்டியிட்டார் என சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், டெட்ரோஸ் அவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்ற காரணத்தால், அவர் மறுபடியும் உலக சுகாதார அமைப்பின் தலைவராக இருக்கிறார். அடுத்த 5 வருடத்திற்கு அவர் தலைவராக செயல்படுவார் என சொல்லப்படுகிறது. நோய் தொற்று பரவும் போது பல சிரமங்களை எதிர்கொண்டு உலக … Read more

இலங்கையில் அதிபரின் வரம்பற்ற அதிகாரம் முடிவுக்கு வருகிறது! இன்று ஒப்புதல் வழங்கும் நாடாளுமன்றம்!

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் இந்தியாவைப் போன்று அல்லாமல் அதிபர் ஆட்சி முறை நடைபெற்று வருகிறது. அந்த நாட்டில் அதிபருக்கு எல்லையற்ற அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது அதிபரின் கீழ் தான் ஆட்சி நடைபெறும் அவரே பிரதமர் மற்றும் அமைச்சரவை சகாக்களை முடிவு செய்வார். மேலும் நாட்டின் அரசியல் சாசனத்தை பொறுத்தவரையில் அதிபரே அனைத்துமாக திகழ்ந்து வருபவர். குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்று சொன்னால் அமெரிக்காவைப் போன்று அதிகார அந்தஸ்துடைய ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் கையில் வைத்திருக்கும் நாட்டின் மிக … Read more

தமிழக அரசுக்கும் இந்திய மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே!

இலங்கை தற்போது கடுமையான நெருக்கடி நிலையை சந்தித்திருக்கிறது. அதோடு அந்த நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் பொதுமக்களால் தாக்கப்படுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேவேளை முன்னாள் பிரதமர் ராஜபக்சே அவர்களின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது அங்கே பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில், இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பி ஆதரவு கரம்கொடுத்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் இந்திய மக்களுக்கு இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்திருக்கிறார். சுற்றுலாவில் பிரத்தியேக வருவாயாக கொண்டிருக்கின்ற இலங்கையில் நோய்த்தொற்று, … Read more

திவாலானது இலங்கை! வட்டி கூட கட்ட முடியாத பரிதாப நிலை!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிகள் நிலவி வருகின்றன. இதன் காரணமாக, இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் குதிக்க தொடங்கினார்கள். அதோடு இலங்கையின் அரசியல்வாதிகள் பலரும் பொதுமக்களால் தாக்கப்பட்டனர். குறிப்பாக முன்னாள் பிரதமர் ராஜபக்ஷேவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது அங்கே பரபரப்பை கிளப்பியது. பொதுமக்களின் நெருக்கடி காரணமாக, பதவி விலகிய அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் … Read more