மகிழ்ச்சி! உலகளாவிய நோய்த் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 46 கோடியை கடந்தது!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல உலக நாடுகள் மத்தியில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நோய் தொற்று பரவல் சுமார் 220 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கிடையில், இந்த நோய்த்தொற்று பரவல் அமெரிக்கா, ரஷ்யா, உள்ளிட்ட உலக பொருளாதார வல்லரசு நாடுகள் பலவற்றில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் சமீபத்தில் உக்ரைன் நாட்டில் ரஷ்யா அதனுடைய உக்கிரமான … Read more

தொடர்ந்து 2வது முறையாக அதிபராக தேர்வானார் இமானுவேல் மேக்ரான்! உலகத் தலைவர்கள் வாழ்த்து!

பிரான்ஸ் அதிபராக இருந்து வரும் இமானுவேல் மெக்ரானின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து 12வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு 2 சுற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் இமானுவேல் மையங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நதாலி ஆர்தாட்,நிக்கோலஸ் டுபாண்ட், ஆன் ஹிடால்கோ,யானிக்ஜடோட்,ஜீன்லஸ்ஸல், மரைன் லி பென் உட்பட 12 பேர் களமிறங்கினார்கள். அரசியலமைப்பு சட்டப்படி 2 சுற்று தேர்தல் மூலமாக அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதனடிப்படையில் பிரான்சில் முதல் சுற்று அதிபர் … Read more

உலகளவில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிரடி உயர்வு!

கலந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் ஒரு விடுத்த நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல, உலக நாடுகளுக்கு பரவி சுமார் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகள் மற்றும் பிரதேசங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் உலக வல்லரசு நாடான அமெரிக்கா இந்த நோய்த்தொற்று காரணமாக, கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, போன்ற மிகப்பெரிய பொருளாதார நாடுகளும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன இந்த நோய்த்தொற்று பரவல் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கடுமையான … Read more

இலங்கைக்கு உதவ முன்வரும் சீனா! காரணம் என்ன?

நம்முடைய அண்டை நாடான இலங்கை தற்சமயம் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து வருகிறது. அதன் காரணமாக, அந்த நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலையும் மளமளவென அதிகரித்து வருகிறது. அதோடு ஆபரண பொருட்களின் விலைகளை கேட்கவே வேண்டியதில்லை. மேலும் அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் இலங்கை அரசுக்கு எதிராக 10 நாட்களுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். அதோடு இலங்கையில் பிரதமர் மற்றும் அதிபர் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் … Read more

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்!

இந்தியாவைப் பொருத்தவரையில் பாகிஸ்தான் எப்போதும் நம்முடைய பங்காளி நாடாகவே விளங்கி வருகிறது. அதாவது, எப்போதும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிடையே கடுமையான பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையை தான் இதுவரையில் நாம் கண்டிருக்கிறோம். அந்த நாட்டைச் சேர்ந்த பலர் தீவிரவாதிகள் இந்தியாவை எவ்வாறு அழித்தொழிப்பது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அந்த சிந்தனைக்கு அப்பாற்பட்டு இந்தியா மெல்ல, மெல்ல, வளர்ந்து வருகிறது. இது பல சமயங்களில் பாகிஸ்தானுக்கு ஆச்சரியத்தை வழங்கியுள்ளது. ஆனால் இதுவரையில், பாகிஸ்தானின் அரசியல் … Read more

இலங்கையில் ஒழிகிறதா அதிபர் ஆட்சி முறை? புதிய சட்டத்திருத்தத்தை சபாநாயகரிடம் தாக்கல்செய்த எதிர்க்கட்சி!

இலங்கையில் வரலாறு காணாத விலை உயர்வை அத்தியாவசிய பொருட்கள் சந்தித்திருக்கின்றது. காய்கறி உள்ளிட்ட அன்றாட தேவைப்படும் பொருட்களின் விலை அந்த நாட்டில் விண்ணை முட்டும் அளவிற்கு எட்டியிருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையை இந்த நிலையிலிருக்கிறது என்றால் ஆபரண பொருட்களின் விலை என்னவென்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? ஆகவே அந்த நாட்டு மக்கள் அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான போராட்டங்களில் இறங்கியிருக்கின்றன. பல மாதங்களாக இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன, இலங்கையின் இந்த நிலைக்கு அந்த … Read more

தடைசெய்யப்பட்ட வான்வெளியில் பறந்த விமானம்! பீதியில் அமெரிக்க நாடாளுமன்றம்!

சில வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானை சார்ந்த அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் விமானத்தின் மூலமாக தாக்குதல் நடத்தினார். இதில் வெள்ளை மாளிகை சற்று சேதத்தை சந்தித்தது. இது அப்போதைய காலகட்டத்தில் கடுமையாக உலகளவில் எதிரொலித்தது. ஆனால் அந்த நொடியில் இருந்து அமெரிக்கா ஒசாமா பின்லேடனை குறிவைக்க தொடங்கியது. உலக நாடுகளுக்கு தன்னுடைய ராணுவத்தை அனுப்பி பின்லேடன் எங்கே இருக்கிறார் என்று அமெரிக்க படை மிகத் தீவிரமாக தேடி வந்தது. … Read more

இன்று இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர்! முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு!

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற நாள் முதல் உலக நாடுகளிடையே இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது.உலகளவில் எந்த ஒரு முக்கிய முடிவை மேற்கொள்ள வேண்டுமென நினைத்தாலும் அதற்கு இந்தியாவின் மனநிலை என்ன என்பதை உலக நாடுகள் அறிவதற்கு தற்சமயம் ஆவலாக இருந்து வருகிறார்கள். அந்தளவிற்கு உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது.இதற்கு முக்கிய காரணம் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு உலக நாடுகளிடம் அவர் நட்பு பாராட்டும் விதம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். உலக நாடுகளிடம் … Read more

இந்தியாவை கவுரவித்த அமெரிக்கா! அமெரிக்கப்பாதுகாப்புத்துறை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்ட இந்திய வம்சாவளி பெண்!

அமெரிக்கா பல்வேறு விதத்தில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகளை செய்து வருகிறது. அதில் குறிப்பிடத்தக்கவை என சில விஷயங்கள் இருக்கிறது. தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக இருந்து வருபவர் கமலா ஹாரிஸ் அவர் இந்திய வம்சாவழியைச் சார்ந்தவர் என்பதும், மேலும் அவர் தமிழகத்தைச் சார்ந்தவர் என்பதும் பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதற்கெல்லாம் முன்னதாகவே இந்தியாவில் தமிழகத்தை சார்ந்த சுந்தர் பிச்சை உலகின் மிகப்பெரிய அமெரிக்காவின் நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் … Read more

உலக அளவில் 45 கோடியை கடந்த நோய்த்தொற்று பாதிப்பு!

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல 220க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியது. இதனால் பல உலக வல்லரசு நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. அதிலும் அமெரிக்கா இன்னமும் அந்த பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியாத சூழ்நிலையில் இருந்து வருகிறது. இந்த நோய்த் தொற்று பரவலை சீனா வேண்டுமென்றே கண்டுபிடித்து உலக நாடுகளிடையே பரப்பி விட்டதாக சில தகவல்கள் வெளியாகின. அதோடு … Read more