World

மணல் எழுத்தால் மீட்கப்பட்ட மாலுமிகள்
மக்கள் நடமாட்டம் இல்லாத மைக்லாட் என்ற சிறிய தீவில் மூன்று மாலுமிகள் கரை ஒதுங்கினார்கள். இவர்கள் புலாப் அட்டோல்ஸ் தீவுக்கு புலாவத்தில் இருந்து வந்தவர்கள் இவர்கள் படகுகளில் ...

குருவி கூட்டத்திற்காக தனது காரையே வழங்கிய துபாய் இளவரசர்!! பாரி வள்ளலே!!
துபாயின் இளவரசனாக திகழும் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம். இவர் ஃபாஸ்ஸா என்று பிரபலமாக அறியப்படுகிறார். இவர் காரில் முன்பக்கத்தில் ஒரு ...

ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகளை மீறும் மக்கள்
உலகம் முழுவதும் கொரோனா 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் கடுமையான சட்டங்களை போட்டாலும் மக்கள் அதை பொருட்படுத்தாமல் ...

யார் இந்த இலோன் மஸ்க்?
இலோன் மஸ்க் என்பவர் தென்னாப்பிரிக்கா நாட்டை சார்ந்தவர் ஆவார். அவரது வாழ்கைகயில் பல சோதனைகளை கடந்து உலக அளவில் பணக்காரர்களின் பட்டியலில் 9வது இடம் பிடித்துள்ளதாக Bloomberg ...

தென்கொரியாவில் வெள்ளப்பெருக்கு
சில நாள்களாக தென்கொரியாவில் கனமழை பெய்து வந்து நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது பலமான காற்று வீசியதில் கிடங்குகள், கால்நடை கூடாரங்கள் வீடுகள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியது. ...

நம்பிக்கை இழக்காமல் போராட வேண்டும் – உலக சுகாதார அமைப்பு
உலகம் முழுவதும் கொரோனாவால் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் இயல்புநிலைக்கு திரும்ப போராடி கொண்டிருக்கிறது. இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 84 லட்சத்தை ...

பெரும் துயரில் ஆழ்ந்த ஐ.நா சபை? காரணம்??
உலகையே உலுக்கிப் போட்ட கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் கல்வி வளர்ச்சியில் வரலாறு காணாத பின்னடைவு ஏற்பட்டதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ...

வெளிநாட்டுப் பெண்ணின் இந்திய விவசாய அனுபவம்!!
கொரோனா தொற்றால் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக விமான சேவை முடங்கி உள்ளதால், நான்கு மாத காலமாக கர்நாடகாவில் தங்கி, கிராமப்புற வாழ்க்கையை அனுபவித்து, உள்ளூர் மொழியையும் ...

வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க டிரம்ப் திட்டவட்டம்
நவம்பர் மாதத்துக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. நீண்ட ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் ...

டிரம்ப் அதிரடி உத்தரவு
உலக நாடுகளில் எச்1 பி’ விசாவை அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். முக்கியமாக தகவல் தொழில் நுட்பத்துறையில் சார்ந்தவர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த விசாவானது ...